Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

 

அப்படி ஒன்றும் பெரிய விசயம் இல்லை ஐயா. :rolleyes: மொசொபெத்தேமியா சுமேரியர் மம்மிகளுக்குப் பேர்போன மத்திய கிழக்கைச் சேர்ந்தவர். மம்மிகளின் ஆசிகளைப் நிறையப் பெற்றவர். உங்கள் குறும்பினால் கவரப்பட்டு உங்களை மம்மியாக்கிப் பார்க்க ஆசைகொண்டதாகத்தான் பலன் சொல்கிறது. :icon_idea:  

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

 

கறுப்பி ஒருத்தி கத்தியுடன் கனவில் வந்தால் விசேடம்......கறுப்பன் கத்தியுடன் வந்தால் கஸ்டம்தான்....சனிஸ்வரனுக்கு படையல் செய்தால் எல்லாம் நல்லாய்நடக்கும்.... :D

பச்சை புள்ளி எடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ஒருத்தி கத்தியுடன் கனவில் வந்தால் விசேடம்......கறுப்பன் கத்தியுடன் வந்தால் கஸ்டம்தான்....சனிஸ்வரனுக்கு படையல் செய்தால் எல்லாம் நல்லாய்நடக்கும்.... :D

பச்சை புள்ளி எடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

 

கிழிஞ்சுது போ.........இனி றோட்டிலை போறவாற கறுப்ஸ்சாமியளை பாக்க எம்பெருமான் சனீஸ்வரன்ரை ஞாபகம்தான்  வரப்போகுது...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

 

இரவு படுக்கப் போனபிறகு கனவு கண்டிருந்தியள் எண்டால் கட்டாயம் ஒரு மாதத்துக்குள்ள பலிக்கும். :( :(

Link to comment
Share on other sites

இரவு படுக்கப் போனபிறகு கனவு கண்டிருந்தியள் எண்டால் கட்டாயம் ஒரு மாதத்துக்குள்ள பலிக்கும். :( :(

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 க்கும் அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த மெசோ ஆன்ரிக்கு வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

களத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. பச்சைப்புள்ளிகள் பெறுவோருக்கான திரியொன்று இருக்கிறதென்றது தெரியும். ஆனால் பச்சைப்புள்ளிகளை எங்கே பாக்கிறதெண்ட விவரம் தெரிந்திருக்கவில்லை. நேற்றைய தெரிவில் தெரிவான எனது சிறுகதையொன்றை வாசித்த நண்பர் ஒருவர் இந்தத் திரியையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதன் பின்னர் தான் இந்தத்திரியை வாசித்தேன்.

என்னை நினைவு வைத்து ஊக்கம் தந்து உயர்த்திய கள உறவுகள் வாழ்த்திட்டு வரவேற்றுள்ளமைக்கு மிக்க நன்றிகள். இதுவரை நாளும் இந்தப்பக்கத்தை கவனிக்காமல் இருந்தமைக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.


நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

 

அந்தக்கறுப்பனின் கத்தி உங்களை விரைவில் வந்தடையவுள்ளதாக உங்கள் கனவின் பலன் சொல்கிறது. எதுக்கும் நீங்கள் இரவில் யாழ்களம் தனிய வராமல் விடுவதுதான் நல்லம். :lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. பச்சைப்புள்ளிகள் பெறுவோருக்கான திரியொன்று இருக்கிறதென்றது தெரியும். ஆனால் பச்சைப்புள்ளிகளை எங்கே பாக்கிறதெண்ட விவரம் தெரிந்திருக்கவில்லை. நேற்றைய தெரிவில் தெரிவான எனது சிறுகதையொன்றை வாசித்த நண்பர் ஒருவர் இந்தத் திரியையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதன் பின்னர் தான் இந்தத்திரியை வாசித்தேன்.

என்னை நினைவு வைத்து ஊக்கம் தந்து உயர்த்திய கள உறவுகள் வாழ்த்திட்டு வரவேற்றுள்ளமைக்கு மிக்க நன்றிகள். இதுவரை நாளும் இந்தப்பக்கத்தை கவனிக்காமல் இருந்தமைக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.

 

அந்தக்கறுப்பனின் கத்தி உங்களை விரைவில் வந்தடையவுள்ளதாக உங்கள் கனவின் பலன் சொல்கிறது. எதுக்கும் நீங்கள் இரவில் யாழ்களம் தனிய வராமல் விடுவதுதான் நல்லம். :lol:

 

அல்லது, பரிமளமக்காவைக் கூப்பிட்டுக் காவலுக்குக் கணனிக்குப் பக்கத்தில் வைத்திருக்கலாம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது, பரிமளமக்காவைக் கூப்பிட்டுக் காவலுக்குக் கணனிக்குப் பக்கத்தில் வைத்திருக்கலாம்! :D

அதைவிட கத்தியோட  வார கறுப்பனைப் பேசித் தீர்த்திடலாம்.

 

சமீபத்தில் பச்சைப் புள்ளிகள் பெற்ற  கு.சா, நுணா, சாந்தி, சுமே, தமிழினி எல்லோருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் ! :D  :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது, பரிமளமக்காவைக் கூப்பிட்டுக் காவலுக்குக் கணனிக்குப் பக்கத்தில் வைத்திருக்கலாம்! :D

 
கறுவலுக்கு பயந்து என்ரை பாதுகாப்புக்கு அவள்பாவியை கூப்பிட்டு  கொம்பியூட்டருக்கு பக்கத்திலை இருத்த..........சிங்கி எனக்கு நீதவான் நீதிமான் வேலை பாக்க :huh: ....எனக்கு வாற இறுளுக்கு கொம்பியூட்டரை தூக்கியெறியmad02171.gif ..சத்தம் கேட்டு..மூத்தவன் நித்திரைப்பாயலை எழும்பிவந்து என்னை ஒருமாதிரி பாக்க.7859ho.gif........இவள் பாவி இந்தப்படை போதுமா இன்னும் வேணுமா எண்டுற மாதிரி நக்கலாய் பாக்க.......ஏனப்பா சோலி....நான் இப்பவே திருநூறும் சந்தணமுமாய் திரியிறன்........திருவோடு தூக்க வைக்கிறதிலையே சனம் குறியாய் நிக்கிது. :(
 
சுவி தாங்ஸ்பா! :wub:
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
கறுவலுக்கு பயந்து என்ரை பாதுகாப்புக்கு அவள்பாவியை கூப்பிட்டு  கொம்பியூட்டருக்கு பக்கத்திலை இருத்த..........சிங்கி எனக்கு நீதவான் நீதிமான் வேலை பாக்க :huh: ....எனக்கு வாற இறுளுக்கு கொம்பியூட்டரை தூக்கியெறியmad02171.gif ..சத்தம் கேட்டு..மூத்தவன் நித்திரைப்பாயலை எழும்பிவந்து என்னை ஒருமாதிரி பாக்க.7859ho.gif........இவள் பாவி இந்தப்படை போதுமா இன்னும் வேணுமா எண்டுற மாதிரி நக்கலாய் பாக்க.......ஏனப்பா சோலி....நான் இப்பவே திருநூறும் சந்தணமுமாய் திரியிறன்........திருவோடு தூக்க வைக்கிறதிலையே சனம் குறியாய் நிக்கிது. :(
 
சுவி தாங்ஸ்பா! :wub:

 

 

முக்கியமா

தலை மாட்டிலும்

கால் மாட்டிலும்  காவலுக்கு இருக்கிற

உளவாளிகளை  மறந்திட்டீங்களே அண்ணை...... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நலம் வாழ

நீ வாழ்த்துவாய் !

 

நீ வாழ நாம் வாழ்த்துவோம்!

 

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று, யாழ் களத்தின் நட்சத்திர நாயகனாக மின்னும், உறவு தமிழ் சிறியை, நாமும் வாழ்த்துவோம்!

 

வாழ்த்துக்கள் தமிழ் சிறி!

 

1000FacebookLikes.jpg

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்ஸ்.. :D மக்கள் மனம் கவரும் திரிகளை ஆரம்பிப்பதில் நீங்கள்தான் மன்னர். வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

1000 பச்சைப்புள்ளிகளை பெற்ற தமிழ்சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  சிறி...

 

சிறியின் கருத்துக்களுக்கு 1000  என்பது மிகவும் குறைவு.

ஒவ்வொரு  எழுத்தும்

வரிகளும்

ரசிக்கத்தக்கவை

சிந்திக்கவைப்பவை

கலகலப்பானவை...

 

 

இது புங்கையாரின் வரிகளுக்காக..

 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

யாழில் வாகனங்களில் பொறித்திருந்த சிங்களச் சிறியை அழித்து தமிழ்ச் சிறியை பொறிக்க முயன்று பொலீசாரிடம் அடிவாங்கித் தமிழர் அன்று அடங்கிப்போனார்கள். அத்துடன் ஒரு வாகனத்தில்கூட ஒரு தமிழ்சிறியும் இல்லாமல் போனது. ஆனால் இன்றைய யாழோ தமிழ் சிறிக்கே பச்சைப் புள்ளிகள் 1000 பொறித்து வாழ்த்தி நிற்கிறது. வாழ்த்துக்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சிறிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வாகனங்களில் பொறித்திருந்த சிங்களச் சிறியை அழித்து தமிழ்ச் சிறியை பொறிக்க முயன்று பொலீசாரிடம் அடிவாங்கித் தமிழர் அன்று அடங்கிப்போனார்கள். அத்துடன் ஒரு வாகனத்தில்கூட ஒரு தமிழ்சிறியும் இல்லாமல் போனது. ஆனால் இன்றைய யாழோ தமிழ் சிறிக்கே பச்சைப் புள்ளிகள் 1000 பொறித்து வாழ்த்தி நிற்கிறது. வாழ்த்துக்கள்.!

 

 

இதிலிருந்து  தெரிவது என்னவென்றால்

நாங்கள் பெயரைப்பார்க்கவில்லை

ஊரைப்பார்க்கவில்லை

ஆளைப்பார்க்கவில்லை

 

எழுத்தையே   பார்க்கின்றோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி அண்ணா

Link to comment
Share on other sites

இதிலிருந்து  தெரிவது என்னவென்றால்

நாங்கள் பெயரைப்பார்க்கவில்லை

ஊரைப்பார்க்கவில்லை

ஆளைப்பார்க்கவில்லை

 

எழுத்தையே   பார்க்கின்றோம். :D

 

உண்மை சுடும். அது எரித்தாலும் உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

 

நாங்கள் பெயரைப்பார்க்கவில்லை.

ஊரைப்பார்க்கவில்லை.

ஆளைப்பார்க்கவில்லை.

பார்த்திருந்தால் இன்று ஈழத்தில் வாழ்ந்திருப்போம்.

 

எழுத்தையே பார்த்தோம் அதன் ஒலியையே கேட்டோம். அதனால் எழுந்ததை எல்லாம் அழித்துவிட்டு வழிதேடிப் புலம்பும் நிலைக்கு வந்தோம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.