Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. smile.png

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அவர்களே!!! அண்ணாஎன்றழைக்கவா?, தம்பியென்றழைக்கவா?, மகனேயென்றழைக்கவா?,

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவிற்கு ஆயிரம் மனங்கனிந்த பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா மேலும் ஆயிரம் ஆயிரம் புள்ளிகளை பெற வாழ்த்துகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு, தொடருங்கள்!! :D :D

Link to comment
Share on other sites

1457592_648510365192800_784960383_n.jpg

எழுநூறு பச்சைப்புள்ளிகளைத் தனதாக்கிக்கொண்ட திரு மல்லை அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கும்.......மல்லையருக்கும் பச்சை பச்சையான வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1457592_648510365192800_784960383_n.jpg

எழுநூறு பச்சைப்புள்ளிகளைத் தனதாக்கிக்கொண்ட திரு மல்லை அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்..! :D

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள், மல்லை!

 

இந்த உடைஞ்சு போன கொம்பால, இவ்வளவு பெரிய மகாபாரதத்தை, இந்தப் பிள்ளையார் கடவுள் எப்படி எழுதி முடிச்சார் என்று முன்பெல்லாம் நினைப்பேன்!

 

மல்லையின்ர எழுத்துக்களைப் பார்த்த பிறகு, எழுதியிருப்பார் தான் எண்ட நம்பிக்கை வந்தது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் அரசியல் கருத்துக்களை... பல்வேறு கோணத்திலும், துருவி ஆராய்ந்து கருத்து எழுதுவதில், மல்லையூரானும் முக்கியமானவர்.
வாழ்த்துக்கள் மல்லை. :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மல்லை அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லைக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் மல்லையூரான்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மல்லை!! :D :D

Link to comment
Share on other sites

சமீபத்தில் பச்சைப் புள்ளிகள் எடுத்த அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லைக்கும்,500 பச்சைப்புள்ளிகள் எடுத்த அர்ஜூன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மறக்காது வாழ்த்து  சொல்லி ஆரம்பித்த  சகோதரர் சிறி

வாழ்த்துச்சொன்ன

புங்கையூரான் அண்ணா

தம்பி  நந்தன்

சகோதரர்  தமிழ் அரசு

தங்கை துளசி

சகோதரர் அஞ்சயன்

சகோதரர் பஞ்ச்

தம்பி இசை

தங்கை தமிழ்  இனி

தம்பி தமிழ்  சூரியன்

சுவியண்ணா

மற்றும் குமாரசாமியண்ணை 

அனைவருக்கும் நன்றிகள்...

 


700  பச்சைப்புள்ளிகளைப்பெற்ற மல்லைக்கும்,

500 பச்சைப்புள்ளிகள் எடுத்த அர்ஜூன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீப காலத்தில் நூறுகளால் பச்சைகளை பெருக்கிக் கொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி அணியாததால் "பச்சை பிள்ளைகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்" என படித்துவிட்டேன்.

 

ஆகவே இதுவரையிலும் பச்சை பிள்ளைகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துகிறேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதுவரையிலும் பச்சை புள்ளிகளால் பாராட்டுப்பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். :D

Link to comment
Share on other sites

இதுவரையிலும் பச்சை புள்ளிகளால் பாராட்டுப்பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்.  :) 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.