Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

அழுத்தமிருந்தாலும், ஆயிரம் இச்சைகளையும், பச்சைகளையும் பெற "ஆழமான" பாஞ்ச் பாஞ்ச்விற்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்.

சோழியனுக்கும் பஞ்சாச்சரத்துக்கும் என் வாழ்த்துக்கள். :)

 

குமாரசாமி ஐயா ஒளியேற்றி வாழ்த்த! ராசவன்னியர் இச்சை, பச்தை தேவாரம் படித்து வாழ்த்த! வாழ்த்துப் பெறும் பெறும்பேற்றை அடைந்தேன். :D வேறு யார் தருவார் இந்த அரியாசனம்!!!. :rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி... அரஞ்சன் அண்ணா மற்றும் சோழியன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.....

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற (சகோ ) பையனுக்கும் .. 300 பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற சோழி யானுக்கும்  400 பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற அஞ்சரனுக்கும்.. மற்றும் பல நூறுகளில்.. பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

அண்மையில் பச்சை விருப்புப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்று கருத்துக்களத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தமிழ் சூரியனுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கருத்துக்களத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தமிழ் சூரியனுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

என்னது? :o

 

தானாச் சூனா பின்னிட்டாரா? :D

 

வாழ்த்துக்கள் தமிழ்ச் சூரியன்!

 

தனியொரு நட்சத்திரமாக நின்று விடாது, ஒரு நட்சத்திர மண்டலமாக வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்! :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

தமிழ்சூரியனுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

redstar.gifphoto-7765.jpg?_r=1383932875

 

நட்சத்திரமாக ஜொலிக்கும்... தமிழ் சூரியனுக்கு வாழ்த்துக்கள்.

தாயகம் சம்பந்தமான‌ பாடல்களை... வெளிக் கொணர்வதில், பலரை ஒருங்கிணைத்து... தனது நேரத்தில் பெரும் பகுதியை செலவிடுபவர் என்னும் முறையில்... இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நட்சத்திர அந்தஸ்து பெற்ற, தமிழ்ச்சூரியனுக்கு... பாராட்டுக்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைப்புள்ளைகள் மற்றும் பச்சைப்புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites

நட்சத்திர தமிழ் சூரியன் அவர்களுக்கு வாழத்துக்கள் !!. :D

அருந்ததி வீடு உங்களுக்குப் பக்கமா ? தூரமா ??. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 தாண்டிய தமிழ்சூரியன் அண்ணா மற்றும் அண்மையில் பல நூறுகளில் பச்சைகள் பெற்ற எல்லா உறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். :)

Link to comment
Share on other sites

1000 தாண்டிய தமிழ்சூரியன் அண்ணா மற்றும் அண்மையில் பல நூறுகளில் பச்சைகள் பெற்ற எல்லா உறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். smile.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகள் வாங்கிய தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள். snap1dl1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்....! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு வீரகேசரியில வரும்தானே இப்போ கையைத்தட்டுவோம் என்பது போல நானும் தமிழ்சிறி உட்பட அனைவரையும் வாழ்த்துகிறேன்.  ஏனென்று ஒரு இழவும் விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை விருப்பு புள்ளிகளை தாண்டிய தமிழ்சூரியனுக்கும்  மற்றும் அண்மையில் பல நூறுகளில் பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற எல்லா உறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சை வாங்கிய அதிபராக்கிரம தமிழ்சூரியனுக்கு வாழ்த்துகள்!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரமாக ஜொலிக்கும்... தம்பி தமிழ் சூரியனுக்கு வாழ்த்துக்கள்.
தாயகம் சம்பந்தமான‌ பாடல்களை... வெளிக் கொணர்வதில், பலரை ஒருங்கிணைத்து... தனது நேரத்தில் பெரும் பகுதியை செலவிடுபவர் என்னும் முறையில்... இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற, தமிழ்ச்சூரியனுக்கு... பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.