Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

வாழ்த்துக்கள் தமிழ்,சுண்டல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்,சுண்டல்

 

அதென்னப்பா

 தமிழ் சுண்டல்...............?? :lol:  :D 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

dancing_star.gifphoto-829.gif?_r=0dancing_star.gif

 

 

ஆயிரம் பச்சைப் புள்ளிகளை... நெருங்கி, சூரிய‌ நட்சத்திரமாக... மினுங்க இருக்கும்,

குமாரசாமி அண்ணாவிற்கு... வாழ்த்துக்கள். :rolleyes: 

 

நான்... இக்களத்தில், அறிமுகமாகிய போது... என்னை வாழ்த்தி வரவேற்று,

சில சொற்களை... கணனியில் தட்டச்சு செய்ய சிரமமாக இருந்த போது....

ஓடோடி வந்து, உதவி செய்த அண்ணனை... மறக்க முடியாது. :) 

 

உதார‌ணத்துக்கு.... சில கருத்துக்களை எழுதும் போது, ஆகவே... ("ஃ") என்று, பாவிப்போம்.

அதனை, இப்படி (ஃ) இந்த மூன்று, புள்ளிகளை... தட்டச்சில், தட்ட வழி காட்டித் தந்தவர்.

எப்போதும்... அகேனம் என்ற வார்த்தையை... பிரயோகிக்கும் நேரம் வரும் போது,

எனக்கு... குமாரசாமி அண்ணாவின் ஞாபகம் வரும். :D

 

"சீரியசான விடயங்களிலும்" நறுக்கென்று... நகைச்சுவையாக பதிலளிப்பது, எனக்கு மிகவும் பிடித்தது.

களத்திற்கு... தினமும் வரும், நல்ல ஒரு உறவு இவர். :wub:

மேலும் பல பதிவுகளைப் பதிந்து... எம்முடன். இணைந்திருக்க.... வாழ்த்துகின்றேன். :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  குமாரசாமி 1000 ம்  10000 மாக விரைந்து வரட்டும்...! :D :D

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணைக்கு 1000 பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

ஆண்பனைக் கள்ளடித்தால் மப்பு வரும்.

பெண்பனைக் கள்ளடித்தால் என்ன வரும் !

பச்சைவரும் ஆயிரம் பச்சைவரும் !!

வந்ததே குமாரசாமிப் பெரியப்பாவுக்கு !!!

வாழ்த்துக்கள் !!!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் உள்ள ஒரு கலகலப்பான உறவு, குமாரசாமியண்ணர்!

 

எப்பாவதாவது, களத்தில் ஒரு தொய்வுநிலை ஏற்படுகின்ற போது, அடுத்தடுத்து 'நகைச்சுவை' கலந்த நாலைஞ்சு கருத்துக்களை, அவிட்டு விடுவதன் மூலம், களத்தைப் பழையபடி ஒரு 'கலகலப்பு' நிலைக்குக் கொண்டுவந்து விட்டு விடுவார்!

 

இவரது கருத்துக்களில் எப்போதும், அனுபவ ரீதியான உண்மைகள் பொதிந்து கிடக்கும்!

 

யாழ் களத்தின் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும், குமாரசாமி அண்ணாவை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்!

 

கொட்டுப் பனையொன்று முறிந்து விழுந்த பின்னும், அதைப் பிரிந்து போக மனமில்லாமல், அரைப்பனையில் குந்திக்கொண்டிருக்கும் 'கிளிகளைப் போல' எமது மண்ணின் வாசனையை, இழக்க விரும்பாத மிகச்சிலரில், அண்ணரும் ஒருவர்!  

Edited by புங்கையூரன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

கொட்டுப் பனையொன்று முறிந்து விழுந்த பின்னும், அதைப் பிரிந்து போக மனமில்லாமல், அரைப்பனையில் குந்திக்கொண்டிருக்கும் 'கிளிகளைப் போல' எமது மண்ணின் வாசனையை, இழக்க விரும்பாத மிகச்சிலரில், அண்ணரும் ஒருவர்!  

 

புங்கையூரானே... எப்பிடி, இப்படியான... உதாரணமான கற்பனை எல்லாம் எடுக்கிறீங்கள். சூப்பர்.

கு.சா. அண்ணை வந்து, காய்ச்சி எடுக்கப் போகிறார். :lol:  :D  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணையை  வாழ்த்த  வயசு போதாது எனக்கு

 

யாழின்

தமிழின்

எல்லாவற்றிலுமாக எமது சொத்து அவர்.......

 

இரண்டு வரிகளில் உலகைக்காட்டும் திறமை அவருக்கு மட்டுமே சொந்தம்

அவர் நீடூழிவாழணும்

வாழ்க அண்ணா வளமுடன்............

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணைக்கு 1000 பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..!  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆயிரம் பச்சை விருப்புப் புள்ளிகளை... நெருங்கி, சூரிய‌ நட்சத்திரமாக... மினுங்க இருக்கும்,
குமாரசாமி அண்ணாவிற்கு... வாழ்த்துக்கள். 

தமிழரசு அண்ணாவின் பதிவுகளின் விசிறியிடம் இருந்து வாழ்த்துக்கள்.

குமாரசாமி, சுண்டல் கடிகளின் விசிறியிடமிருந்து வாழ்த்துக்கள்.

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாக்கு பச்சைப் புள்ளி வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் "கேள்வியின் நாயகன்" கு.சாண்ணா. :)


சமீபத்தில பல நூறுகளில் பச்சை பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண் ண ருக்கு  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பல நூறு பச்சை பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

dancing_star.gifphoto-829.gif?_r=0dancing_star.gif

 

 

ஆயிரம் பச்சைப் புள்ளிகளை... நெருங்கி, சூரிய‌ நட்சத்திரமாக... மினுங்க இருக்கும்,

குமாரசாமி அண்ணாவிற்கு... வாழ்த்துக்கள். :rolleyes: 

 

நான்... இக்களத்தில், அறிமுகமாகிய போது... என்னை வாழ்த்தி வரவேற்று,

சில சொற்களை... கணனியில் தட்டச்சு செய்ய சிரமமாக இருந்த போது....

ஓடோடி வந்து, உதவி செய்த அண்ணனை... மறக்க முடியாது. :) 

 

உதார‌ணத்துக்கு.... சில கருத்துக்களை எழுதும் போது, ஆகவே... ("ஃ") என்று, பாவிப்போம்.

அதனை, இப்படி (ஃ) இந்த மூன்று, புள்ளிகளை... தட்டச்சில், தட்ட வழி காட்டித் தந்தவர்.

எப்போதும்... அகேனம் என்ற வார்த்தையை... பிரயோகிக்கும் நேரம் வரும் போது,

எனக்கு... குமாரசாமி அண்ணாவின் ஞாபகம் வரும். :D

 

"சீரியசான விடயங்களிலும்" நறுக்கென்று... நகைச்சுவையாக பதிலளிப்பது, எனக்கு மிகவும் பிடித்தது.

களத்திற்கு... தினமும் வரும், நல்ல ஒரு உறவு இவர். :wub:

மேலும் பல பதிவுகளைப் பதிந்து... எம்முடன். இணைந்திருக்க.... வாழ்த்துகின்றேன். :)

 

 

எல்லோருக்கும் பேதமில்லாமல் வாழ்த்து மடல்களை வரைந்து வாழ்த்தும் சிறித்தம்பிக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  குமாரசாமி 1000 ம்  10000 மாக விரைந்து வரட்டும்...! :D :D

 

வாழ்த்துக்கு நன்றி சுவியர்..... :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணைக்கு 1000 பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

 

நன்றி இசைக்கலைஞன். :)

வாழ்த்துக்கள்,  குமாரசாமி.

 

வாழ்த்திற்கு நன்றி ராசவன்னியன்.

ஆண்பனைக் கள்ளடித்தால் மப்பு வரும்.

பெண்பனைக் கள்ளடித்தால் என்ன வரும் !

பச்சைவரும் ஆயிரம் பச்சைவரும் !!

வந்ததே குமாரசாமிப் பெரியப்பாவுக்கு !!!

வாழ்த்துக்கள் !!!! :wub:

 

கள் என்று வந்து விட்டால் ஆண்பெண் பாகுபாடில்லை இந்த குமாரசாமிக்கு.... :D
 
வாழ்த்திற்கு நன்றி பஞ்சர்! :)
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.