Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

ஊருக்கு உபதேசம் எனக்கில்லை மல்லை :lol:

 

ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்ற கோவுக்கே பீடு நடை என்றால்......

 

அது வள்ளுவற்றை பிழை. .... :D

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
600 விருப்பு புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க தம்பி சுபேசை மேலும் பல நூறு விருப்பு புள்ளிகளைப் பெற மனப்பூர்வமாக  வாழ்த்துகின்றேன். 
Link to comment
Share on other sites

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி அண்ணா, சுபேஸ் அண்ணா, மற்றும் கோமகன் அண்ணா அனைவருக்கும் வாழ்த்துகள்.


 

 

Link to comment
Share on other sites

600 பச்சை புள்ளிகளுக்கு மேல் எடுத்த சாத்திரி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

528764_430727980336215_1426645158_n.jpg

 

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுபேசுக்கு, வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... சுபேஸ், கோமகன், பையன், வந்தியத்தேவன், அலைஅரசி ஆகியோருக்கு நன்றிகள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை புள்ளிகளுக்கு மேல் பெற்ற கோமகன் அண்ணா தமிழ்சிறி அண்ணா மற்றும் சுபேஸ் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை புள்ளிகளுக்கு மேல் பெற்ற கோமகன் &  சுபேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பச்சைப் புள்ளிகளை அதிகமாக எடுத்த தமிழ்சிறி, விசுகு, சுபேஸ், கோமகன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த அகோதா,நெடுக்ஸ்,நிழலி,சாஸ்திரி, கோமகன்,புங்கையூரான்,விசுகண்ணா,தமிழ்சிறி,தமிழர‌சு,சுபேஸ் ஆகியோருக்கு என் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்...யாராவது விடுபட்டால் மன்னிக்கவும் :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பல பச்சைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள்

Edited by வாத்தியார்
Link to comment
Share on other sites

தொடர்ந்தும் பல பச்சைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள்

 

முதலில் வாசிக்கும் போது தொடர்ந்தும் பல பிள்ளைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள் என்று வாசிச்சுப் போட்டன்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600_cropped.jpg

 

 

600 பச்சை விருப்பு புளிகளைத்தாண்டும் சகோதரன் விசுகுவிற்கு    வாழ்த்துகள்.
 
இன்னும் பலாயிரம் பச்சை விருப்பு புளிகளை தாண்ட வாழ்த்துகள். 
Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வாசிக்கும் போது தொடர்ந்தும் பல பிள்ளைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள் என்று வாசிச்சுப் போட்டன்... :icon_mrgreen:

அப்ப பாருங்கோவன் :D ...தொடர்ச்சியாய் வைன்குடிச்சிட்டு இடையில விட்டால் இப்பிடித்தான்.. :D 

வாழ்த்துக்கள் விசுகண்ணா...இன்னும் பலநூறு பச்சைகள் பெறவேண்டும்...யாழோடு இணைந்திருக்கவேண்டும்..வாழ்த்துக்கள்..

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகள் எடுத்து சாதனை படைத்த விசுகு ஐயாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது வயதளவு அவருக்கு அனுபவம் இருக்கின்றது என்பதால் 600 என்ன 6000 பச்சைகளையும் விரைவில் தாண்டுவார் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைகள் பெற்ற.. விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

600 பச்சை புள்ளிகளை பெற்ற விசுகு அண்ணாக்கு வாழ்த்துக்கள். :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள் 

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்...நன்றிகள் நந்தன் அண்ணா... :)

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகண்ணா

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.