Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற ஈழத்து இளையதளபதி சுண்டலுக்கு மேலும் பல சாதனைகளை ஈட்ட வாழ்த்துக்கள்.  :)

 


 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஐநூறு பச்சைப் புள்ளிகளைத் தாண்டிய, கள உறவு ரதிக்கு, எனது உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் எடுத்து சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த பச்சைப் புள்ளி வாழ்த்துக்கள் :icon_mrgreen: 

 

 

என்னை வாழ்த்திய அனைவருக்கும் பச்சைப் புள்ளி நன்றிகள் :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கும் மற்றும் பச்சை அலையில் சேர்ந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Edited by putthan
Link to comment
Share on other sites

500 பச்சைப் புள்ளிகளை எடுத்த சுண்டலுக்கு வாழ்த்துக்கள்.
அத்துடன் அண்மையில் பச்சைகளை வாங்கி குவித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 



எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் :)

 

Link to comment
Share on other sites

கருத்துக்களை வெட்டியே 100 பச்சைப்புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட நியானிக்கு வாழ்த்துக்கள்..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

தனியே மட்டுறுத்தல் நடவடிக்கைகளாலேயே 100 பச்சைப்புள்ளிகள் பெற்ற நியானி அண்ணாவுக்கு வாழ்த்துகள். :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானியின் சாதனையும், ஒரு சாதனை தான்... :D 
வாழ்த்துக்கள் நியானி.

 

Link to comment
Share on other sites

நியானியின் சாதனையும், ஒரு சாதனை தான்... :D 

வாழ்த்துக்கள் நியானி.

 

மௌனத்தின் தவைவனல்லவா, கொல்கின்றார் :D

 

மௌனம் எவ்வளவு வலிமையானது என்பது நியானில் இருந்து கற்றுக்கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனத்தின் தவைவனல்லவா, கொல்கின்றார் :D

 

மௌனம் எவ்வளவு வலிமையானது என்பது நியானில் இருந்து கற்றுக்கொள்ளலாம்

 

நியானி மௌனமாக இருந்து.... பல்லாயிரம் பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவிக்க, வாழ்த்துக்கள். :lol:  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை பெற்ற சுண்டல் மற்றும் இதர நிலைகளில் பச்சை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும்,

அதிக பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவிற்கும் வாழ்த்துக்கள். தனிய தனிய வாழ்த்த முடியாத நிலைக்கு வருந்தி.. எல்லா உறவுகளுக்கும் சமனான வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-8566.png?_r=0

மல்லையூரான்

 

 

 

400 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற மலையூரானுக்கு என்னும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற வாழ்த்துகின்றேன். 
 

 

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9390.jpg?_r=1365890454

நந்தன் 

 

100 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற நந்தன் மேலும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகளை பெற வாழ்த்துகின்றேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன், மல்லை மற்றும் நியானி  அனைவருக்கும் வாழ்த்துகள்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற நியானிக்கு வாழ்த்துக்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற நியானிக்கு வாழ்த்துக்கள். 

 

ஏனப்பா நியானிக்கு பச்சைபுள்ளி குத்துறியள்????? அங்கையிஞ்சை கவிதை கட்டுரை எழுதுற ஆக்களுக்கு  பச்சையைகுத்தினாலாவது சந்தோசமாய் இருப்பினமெல்லே......என்னைப்பொறுத்தவரைக்கும் நியாயினிக்கு பச்சை குத்துறது சுத்த வேஸ்ட் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா நியானிக்கு பச்சைபுள்ளி குத்துறியள்????? அங்கையிஞ்சை கவிதை கட்டுரை எழுதுற ஆக்களுக்கு  பச்சையைகுத்தினாலாவது சந்தோசமாய் இருப்பினமெல்லே......என்னைப்பொறுத்தவரைக்கும் நியாயினிக்கு பச்சை குத்துறது சுத்த வேஸ்ட் ^_^

அவர் எங்களுக்கு செம்புள்ளி குத்துறதுக்கு ஒரு நன்றிக்கடனாத் தான் அண்ணா  :rolleyes:

Link to comment
Share on other sites

400 பச்சைப்புள்ளிகள் பெற்ற மல்லை அண்ணாவுக்கும் 100 பச்சைப்புள்ளிகள் பெற்ற நந்து அண்ணாவுக்கும் வாழ்த்துகள்.  :) 

 

எனக்கு நந்து அண்ணாவின் profile picture நல்லா பிடிக்கும். :)

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.