Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில்.. பல நிலைகளிலும் பச்சைகள் பெற்று அசத்தும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

நன்றிகள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்

 

 

tamil+thanks.gif

 

 

புங்கையூரனுக்கும் பையனுக்கும் வாழ்த்துகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிக்காரர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வந்தி அண்ணாவுக்கும் புங்க்ஸ் அண்ணாவுக்கும் பையன் அண்ணாவுக்கும் வாழ்த்துகள். :)

 

Link to comment
Share on other sites

500 பசைப்புள்ளிகளை எடுத்து களத்தில் வீர நடை போடும் எனது அன்புக்குரிய,மதிப்புக்குரிய மாண்புமிகு குமாரசாமி அண்ணாவுக்கு என் இதயம் கலந்த வாழ்த்துக்கள் .மேலும் தற்போதுபோல்  ஆக்கபூர்வமான பல பதிவுகளை பதிய இறைவன் அவருக்கு எல்லாவிதமான ஆசியையும்,ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணைக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! 

 

இந்த வயதிலும் வீர நடை போடுவது, மிகப் பெரிய விசயம்! :D

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாக்கு இனிய பச்சைப்புள்ளி (500) வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

இந்த வயதிலும் வீர நடை போடுவது, மிகப் பெரிய விசயம்! :D

குமாரசாமிக்கு வயது போட்டெண்டு சொல்ல வாறியளோ புங்கை ? :lol:

எண்ணமே வாழ்வு. என்றென்றும் இளமை.

 

மேலும் பல பச்சைப்புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் குமாரசாமி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாக்கு இனிய பச்சைப்புள்ளி (500) வாழ்த்துக்கள்..!  :D

 

ஆனால் அண்ணரின்  இருவரி  எழுத்துக்களுக்கு பச்சை போடுவதாயின் இவர்தான் யாழில் முதல் ஆளாக இருப்பார்

ஆனால் பல குத்து உள்குத்தாகவும்; இருப்பதனால்  போடப்பயம் எமக்கு.

பொல்லைக்கொடுத்து அடி வாங்கவேண்டுமா என்று.

 

இறைவன் அவருக்கு எல்லாவிதமான ஆசியையும்,ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுகிறேன்.

 

 

 

 

இந்த வயதிலும் வீர நடை போடுவது, மிகப் பெரிய விசயம்! :D

 

இதுக்கு குமாரசாமியண்ணா பாணியில் பதில் சொன்னால்..........

 

பக்கத்து இலைக்கு பருப்பு.......... :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு அண்ணா மூத்த தளபதி கு.சா அண்ணாக்கு 500 புள்ளிகள் எடுத்ததுக்கு பாராட்டுக்கள்.. பரிமளம் அக்காவுக்கு இங்கு அடிக்கும் கூத்துக்கள் தெரியுமா..? :D

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-3030.jpg?_r=1336959521

celebrating%2B500%2B4.PNG

 

500 பச்சைப் புள்ளிகளை நெருங்கும்... நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

இவரைத் தினமும் யாழ்களத்தில்... அரசியல், சினிமா, இனியபொழுது, அறிவியல், ந‌லமோடு வாழ, நாவூற வாயூற என்று, எல்லாத் திரிகளிலும் இவரின் பதிவுகள் இருக்கும். மட்டுறுத்தினராக இருந்தாலும்.... கள உறவுகளிடம்,  அன்பான.... உறவைப் பேணுபவர்.

இவர் சம்சாரியா, பிரமச்சாரியா என்பதை.. இன்னும் எமக்கு பகிரங்கமாக அறிவிக்காமால்... நழுவிக் கொண்டே இருக்கிறார். :D  :lol: 

நுணாவிலானின் பணி, யாழில் தொடர வாழ்த்துக்கள். :) 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல பச்சைப்புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் குமாரசாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளி சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நுணாவிலான் சம்சாரிதான்.. :D தாய்க்குலங்களுடன் ஒரு அளவுடன் நிறுத்திக்கொள்ளுவார்.. :icon_idea:

வாழ்த்துக்கள் நுணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நுணா..

 

நுணாவிலான் சம்சாரிதான்.. :Dதாய்க்குலங்களுடன் ஒரு அளவுடன் நிறுத்திக்கொள்ளுவார்.. :icon_idea:

வாழ்த்துக்கள் நுணா..

 

இது சரியில்லை

சொல்லிப்போட்டன்

ஏதோ உள்க்குத்து  இருக்கு இதில...... :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நுணா..

இது சரியில்லை

சொல்லிப்போட்டன்

ஏதோ உள்க்குத்து இருக்கு இதில...... :D

சரி.. சரி.. :D ஒருசில விதிவிலக்குகளும் உண்டு.. :icon_idea:

Edited by இசைக்கலைஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சரி.. :D ஒருசில விதிவிலக்குகளும் உண்டு.. :icon_idea:

 

என்னத்த எழுதிப்போட்டு மாற்றி  இருப்பார் இசை.............??? :o

Link to comment
Share on other sites

என்னத்த எழுதிப்போட்டு மாற்றி இருப்பார் இசை.............??? :o

அடடா.. :D ஒன்றையும் மாற்றவில்லை.. கோட் செய்த பதிவுக்குள் எழுதிவிட்டதை வெளியே கொண்டு வந்திருந்தேன்.. :huh:

கைத்தொலைபேசியில் யாழ்கள சேவை செய்யிறதெண்டால் சும்மாவா?? :icon_idea:

Link to comment
Share on other sites

நுணா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.