Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப்புள்ளிகளை எடுத்த தமிழ்சூரியனுக்கு வாழ்த்துகள்

 

உங்கள் இசைப்பயணம் தொடர வாழ்த்துகள்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

தமிழ்சூரியனுக்கு பச்சைப்புள்ளி (500) வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

t.s அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்!!

 

500 புள்ளிகளை நெருங்கும் துளசிக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைப் புள்ளிகளை குவித்த அனைவருக்கும்,குவிக்க இருக்கும் அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்


துளசிக்கு விசேச வாழ்த்துக்கள்.பெண்கள் யாழில் எழுதுவது குறைந்து வரும் நேரத்தில் துளசி எழுதி 500 பச்சைகளை பெறுவது என்பது ஒரு சாதனை தான்.மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் அண்ணாக்கும் துளசிக்கும் வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் துளசிக்கும் பாராட்டுக்கள்.... Well Done Guys..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60619-1.jpg

500 பச்சைப் புள்ளிகளை எடுத்த... துளசிக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் பாராட்டுக்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய பச்சைப் புள்ளிகள் எடுத்துச் சாதித்த  அணைவருக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் !! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் அண்ணாக்கும் துளசிக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

துளசிக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியனையும், துளசியையும், வாழ்க! மேலும் வளர்க! என வாழ்த்துகின்றேன்! :D

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் துளசி அக்காவுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  தமிழ் சூரியனையும்,

தங்கை துளசியையும், வாழ்க! மேலும் வளர்க! என வாழ்த்துகின்றேன்!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை அலையில் கலந்து பச்சையை பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நூணாவிலான்,துளசி,டமிழ்சூரியன் மற்றும் அனைவருக்கும்புத்தனின் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சூரியனுக்கும் துளசிக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிக பச்சைப்புள்ளிகள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பச்சைக்குத்து வாங்கினவைக்கு வாழ்த்துக்கள்...
பச்சைக்குத்து குடுத்தவைக்கு நன்றிகள்.....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சை புள்ளி எடுத்த எல்லாருக்கும் வாழ்த்திறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-1224.gif?_r=1354574568

3459154.jpg

photo-1224.gif?_r=1354574568

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தயாவுக்கு வாழ்த்துக்கள்.

யாழ் களத்தில், அரசியல் கருத்துக்களை ஆதாரத்துடனும், பழைய அரசியல் சம்பவங்களை நன்றாக நினைவு வைத்து எழுதும் சிலரில்.. தயாவும் ஒருவர். இவரின் அரசியல் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தயா, நீண்ட விடுமுறை எடுக்காமல்... தொடர்ந்து களத்தில் எழுத வேண்டுகின்றேன்.  :) 

 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தயாண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தயா

ஆனால் 100  என்பது ......??? :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தயா

ஆனால் 100  என்பது ......??? :( 

 

தயா இரண்டு வருடங்களுக்கு மேல் கருத்துக்கள் எழுதவில்லை என்று நினைக்கின்றேன் விசுகு.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.