Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பவி, காரி மற்றும் கா ளா ன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

தமிழ்சிறி, உங்களின் .கிராபிக்ஸ் மற்றும் நகைச்சுவையான பதிவுகளின் ரசிகன் நான்.

விலாவரியான தங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

200 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற நண்பர் ராஜவன்னியனுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வன்னியன் நகைச்சுவையாக எழுதுவதிலும், மறுக்க முடியாத ஆணித்தரமான கருத்துக்களைப் பகிர்வதிலும் களத்திலுள்ளவர்களில் இவரும் ஒருவர்.

முத்தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த இவர் தமிழில்... அழகாக கருத்து எழுதுவது கைவந்த கலை.

தனக்கு நேரம் கிடைக்கும்.. போதெல்லாம், தவறாமல் களத்துக்கு வருபவர். தமிழகத்திலிருந்து முன்பு பலர், இங்கு எழுதிய போதும்... பலர் இப்போது பார்வையாளர்களாக இருக்கும் போது..... எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்கும் வன்னியனை பாராட்டுகின்றேன்.

 

வாழ்த்துக்கள், நண்பர் வ‌ன்னிய‌ன் .  :)

 

(நேரமின்மை   காரணமாக சிறியின் கருத்தை  அவ்வாறே பிரதிபலிக்கின்றேன்.  நன்றி  சிறி)

Link to comment
Share on other sites

200ml   அடிச்சும்  ஆடாமல் ஸ்ரெடியாக நிக்கும் இராச வன்னியருக்கு வாழ்த்துக்கள்... 

 

( நீங்கள் ராமதாஸ் பாட்டீங்களா...?? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  )

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200ml   அடிச்சும்  ஆடாமல் ஸ்ரெடியாக நிக்கும் இராச வன்னியருக்கு வாழ்த்துக்கள்... 

 

( நீங்கள் ராமதாஸ் பாட்டீங்களா...?? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  )

 

 

நல்ல  காலம்  நான்  கண்ணில  படவில்லை

எண்ணூற்றி  சொச்சம் அடித்ததுக்கு என்ன  சொல்லுவாரோ....... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

நல்ல  காலம்  நான்  கண்ணில  படவில்லை

எண்ணூற்றி  சொச்சம் அடித்ததுக்கு என்ன  சொல்லுவாரோ....... :lol:  :D  :D

 

நீங்கள் பிளாவிலை அடிச்சாக்களும் அவரும் சமனே...?? 

 

பொறுங்கோ ஒரு லீட்டர் ஆகட்டும்...  :D

Edited by தயா
  • Like 1
Link to comment
Share on other sites

 

dd.jpgphoto-6458.jpg?_r=1369117485

 

200 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற ராஜவன்னியனுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வன்னியன் நகைச்சுவையாக எழுதுவதிலும், மறுக்க முடியாத ஆணித்தரமான கருத்துக்களைப் பகிர்வதிலும் களத்திலுள்ளவர்களில் இவரும் ஒருவர்.

முத்தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த இவர் தமிழில்... அழகாக கருத்து எழுதுவது கைவந்த கலை.

தனக்கு நேரம் கிடைக்கும்.. போதெல்லாம், தவறாமல் களத்துக்கு வருபவர். தமிழகத்திலிருந்து முன்பு பலர், இங்கு எழுதிய போதும்... பலர் இப்போது பார்வையாளர்களாக இருக்கும் போது..... எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்கும் வன்னியனை பாராட்டுகின்றேன்.

 

வாழ்த்துக்கள், வ‌ன்னிய‌ன் சார். :)

 

சூப்பர் மடல் அண்ணா  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வன்னியன் ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய விசு, தயா மற்றும் சுவி அவர்கள் அனைவருக்கும் நன்றி!

உங்களுக்கும் மனமார்ந்த வாழ்துக்கள் தயா.

Link to comment
Share on other sites

ராஜவன்னியன அண்ணாவுக்கும், அண்மையில் பச்சைப் புள்ளிகளை எடுத்து சாதனைபடைத்த உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

ராஜவன்னியன அண்ணாவுக்கும், அண்மையில் பச்சைப் புள்ளிகளை எடுத்து சாதனைபடைத்த உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ராஜவன்னியன்(200), சுமோ(500) மற்றும் பச்சை புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனுக்கும் சுமேக்கும், என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

 

யாழ் களம், மேன் மேலும் வளம்பெறவும், வளரவும் உங்கள் பங்களிப்புக்கள் நிச்சயம் உதவும்!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9496.jpg?_r=1345018941

 

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, சுமேக்கு வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, டங்கு, நந்தன், நவரத்தினம், நுணா மற்றும் புங்கையூரன்.

(சு)மேரியம்மாவிற்கும் வாழ்த்துக்கள்.. :)

Link to comment
Share on other sites

மாரியம்மாளுக்கு பச்சைப்புள்ளி (500) வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

500 பச்சைகளை அள்ளிகுவித்து அன்னநடை போடும் (சுமேரியர் & பல கதைகளில்) சுமேயிற்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

அண்மையில் பச்சைபுள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....

 

Link to comment
Share on other sites

பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சுமே !! தொடருங்கள் !!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 புள்ளியை (996) நெருங்கும் புங்கையூரானுக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 புள்ளிகள் பெற்ற சுமேரிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்,சுமேக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.