Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

500 பச்சைப் பள்ளிகளைப் பெற்ற நண்பி சுமேயுக்கு வாழ்த்துக்கள்!!


வாங்க வந்து வாழ்த்துங்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

photo-8395.jpg?_r=13757673161000FacebookLikes.jpg

 

ஆயிரம் விருப்பப் புள்ளிகளைப் பெற்ற புங்கையூரானுக்கு வாழ்த்துக்கள். :) 

இவர் களத்தில் நான்காவது, நபராக ஆயிரம் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தினமும் களத்துக்கு வருபவர். ஆனால்... ஞாயிற்றுக்கிழமை மட்டும் காணக் கிடைக்காது. "பார்ட் ரைம்" வேலைக்குப் போகின்றவர் என நினைக்கின்றேன். :D 

ஆழ்ந்த தமிழறிவு நிரம்பிய புங்கையூரான், களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகின்றேன். :wub: 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

photo-8395.jpg?_r=13757673161000FacebookLikes.jpg

 

ஆயிரம் விருப்பப் புள்ளிகளைப் பெற்ற புங்கையூரானுக்கு வாழ்த்துக்கள். :) 

இவர் களத்தில் நான்காவது, நபராக ஆயிரம் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தினமும் களத்துக்கு வருபவர். ஆனால்... ஞாயிற்றுக்கிழமை மட்டும் காணக் கிடைக்காது. "பார்ட் ரைம்" வேலைக்குப் போகின்றவர் என நினைக்கின்றேன். :D 

ஆழ்ந்த தமிழறிவு நிரம்பிய புங்கையூரான், களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகின்றேன். :wub: 

 

 

வாழ்த்துக்களுக்கு நன்றிகள், தமிழ்சிறி! :D

 

ஞாயிற்றுக்கிழமை ஒண்டும் பெரிசா வெட்டி விழுத்திறதில்லை! :icon_idea:

 

சுருக்கமாச் சொல்லப்போனால், உங்களுக்கு வெள்ளிக்கிழமை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்! :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

ஞாயிற்றுக்கிழமை ஒண்டும் பெரிசா வெட்டி விழுத்திறதில்லை! :icon_idea:

சுருக்கமாச் சொல்லப்போனால், உங்களுக்கு வெள்ளிக்கிழமை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்! :icon_idea:

 

ஓ.... அப்பிடியெண்டால், கட்டாயம் களத்துக்கு வந்து, அரிய கருத்துக்களை பகிர வேணுமே... புங்கையூரான்.

நான்... மற்ற நாள் லீவு எடுத்தாலும், வெள்ளிக்கிழமை மட்டும் லீவு எடுக்கவே... மாட்டேன். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1017நட்சத்திரம்
யாழ்கள நட்சத்திர அந்தஸ்து பெற்ற புங்கையூரனுக்கு ஒளியின் வாழ்த்துக்கள் மேலும் பல நட்சத்திரங்கள் பெற வாழ்த்துக்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் 1000, 500 என்று பச்சைகள் வாங்கி உள்ள புங்கையூரன் அண்ணா.. சுமே அக்கா எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் விருப்பப் புள்ளிகளைப் பெற்ற புங்கையூரானுக்கு வாழ்த்துக்கள்.  :) 

ஆழ்ந்த தமிழறிவு நிரம்பிய புங்கையூரான், களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகின்றேன்.  :wub: 

இவரை   வாழ்த்துவதில் இரட்டிப்பு  மகிழ்ச்சி  எனக்கு

காரணம்  இவரது பெயருக்குள்  நானுமுள்ளேன் :icon_idea: 

தொடரட்டும்  தங்கள்  எழுத்துப்பணி

 

500 என்று பச்சைகள் வாங்கி உள்ள புசுமேக்கும் வாழ்த்துக்கள்.  :icon_idea: 

அண்மையில்   இணைந்தாலும்  இவரது வேகம் வரவேற்கத்தக்கது

தொடரட்டும்  தங்கள்  எழுத்துப்பணி

 

Link to comment
Share on other sites

 ஆயிரம் விருப்பு புள்ளிகளை பெற்று சாதனை படைத்த  யாழ்களத்திற்கும் ,தமிழுக்கும் ,தமிழீழ கலைவட்டத்திற்கும் ,பெருமை கொடுத்துக்கொண்டிருக்கும் ,கவிஞர் புங்கையூரானுக்கு என் இதயம் கலந்த வாழ்த்துக்கள்.

 
 
புதுமைப்பெண் ,ஆயிரத்தில் ஒருத்தி ,பல பயனுள்ள ,கட்டுரைகளையும் ,கவிதைகளையும், பொழுதுபோக்கு பதிவுகளையும் வழங்கி வரும் சுமே அக்காவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய உறவுகள் நந்தன், நுணா, புங்கை, தமிழ்ச்சிறி, ராஜவன்னியன் அண்ணா, யாழன்பு, இசை, வந்தி, அலைஅரசி, அஞ்சரன், சுவி அண்ணா, குமாரசாமி, புத்தன், நெடுக்ஸ், விசுகு அண்ணா, தமிழ்ச் சூரியன் நண்பி அலை ஆகிய உறவுகளுக்கு நன்றி.

1000 பச்சையைப் பெற்றுக்கொண்ட புங்கைக்கு வாழ்த்துக்கள்.


 

புதுமைப்பெண் ,ஆயிரத்தில் ஒருத்தி ,பல பயனுள்ள ,கட்டுரைகளையும் ,கவிதைகளையும், பொழுதுபோக்கு பதிவுகளையும் வழங்கி வரும் சுமே அக்காவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
 
 

 

 

கடன் கிடன் கேட்கமாட்டியள்  தானே??? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 விருப்பு பச்சை புள்ளி வாங்கி உள்ள புரட்சி புயல் புங்கையூரன் மற்றும் 500விருப்பு பச்சை புள்ளி வாங்கி உள்ள சுமேக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள் புங்கை...!

 

 

யாழ்கள நட்சத்திர அந்தஸ்து பெற்ற புங்கையூரனுக்கு ஒளியின் வாழ்த்துக்கள் மேலும் பல நட்சத்திரங்கள் பெற வாழ்த்துக்கள்

 

 

வாழ்த்துக்கள் புங்கை

 

 

அண்மையில் 1000, 500 என்று பச்சைகள் வாங்கி உள்ள புங்கையூரன் அண்ணா.. சுமே அக்கா எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :icon_idea::)

 

 

 

ஆயிரம் விருப்பப் புள்ளிகளைப் பெற்ற புங்கையூரானுக்கு வாழ்த்துக்கள்.  :) 

ஆழ்ந்த தமிழறிவு நிரம்பிய புங்கையூரான், களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகின்றேன்.  :wub: 

இவரை   வாழ்த்துவதில் இரட்டிப்பு  மகிழ்ச்சி  எனக்கு

காரணம்  இவரது பெயருக்குள்  நானுமுள்ளேன் :icon_idea: 

தொடரட்டும்  தங்கள்  எழுத்துப்பணி

 

 

 

 

 

 

 ஆயிரம் விருப்பு புள்ளிகளை பெற்று சாதனை படைத்த  யாழ்களத்திற்கும் ,தமிழுக்கும் ,தமிழீழ கலைவட்டத்திற்கும் ,பெருமை கொடுத்துக்கொண்டிருக்கும் ,கவிஞர் புங்கையூரானுக்கு என் இதயம் கலந்த வாழ்த்துக்கள்.

 
 
புதுமைப்பெண் ,ஆயிரத்தில் ஒருத்தி ,பல பயனுள்ள ,கட்டுரைகளையும் ,கவிதைகளையும், பொழுதுபோக்கு பதிவுகளையும் வழங்கி வரும் சுமே அக்காவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 
 
 

 

 

 

முருகனையே ஆண்டியாக்கிய :lol:  :lol:  புங்கை ஊரானுக்கு வாழ்த்துக்கள் பல!! :)  :D

 

 

1000 விருப்பு பச்சை புள்ளி வாங்கி உள்ள புரட்சி புயல் புங்கையூரன் மற்றும் 500விருப்பு பச்சை புள்ளி வாங்கி உள்ள சுமேக்கும் வாழ்த்துக்கள். 

தமிழ் சிறிக்கும், வாழ்த்துக்களை அள்ளி வழங்கிய, அனைத்துச் சொந்தங்களுக்கும் இதயத்தின்  அடித்தளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் எனது பணிவான நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

அண்மையில் 50,100,250,500,750, 1000 பச்சைபுள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .  :D 

Edited by அலைஅரசி
Link to comment
Share on other sites

மிகக் குறிகிய காலத்தில் (1 மாதமும் சில நாட்களும்)  100 பச்சைப் புள்ளைகளை எடுத்த "நினைவழியாத்தடங்கள்" வாணனுக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அதிகளவில் பச்சைப்புள்ளிகளை  அள்ளிச்சென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி புங்கை,சுமோ மற்றும் அனைவருக்கும் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சுமோ அக்கா, புங்கை, வாணன் மற்றும் அண்மையில் பச்சைப் புள்ளிகளை அள்ளிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

congratulations.jpg

 

புங்கை அண்ணா, சுமோ அக்கா, வாணன் அண்ணா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். .. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பச்சைப்புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
எனக்கு 600ய் மட்டமாக்கிறதுக்கு இன்னும் 2 பச்சை குறையுது.  :(
  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.