Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

சாத்திரி அண்ணா (700), நுணாவிலான் (600), தமிழரசு (700) மற்றும் அண்மையில் மைல்கற்களைத் தாண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

வட்டி விகிதமும் 'பாஞ்' पांच(५) ஞா?

 

உங்கள் வங்கியோட 'லாக்கர்' எங்கேயிருக்குன்னு சொல்லுங்கள், ஒரு 'பஞ்ச்'சில் அள்ளிடுறோம்! poids2.gif

 

 

ஐய்யகோ! இங்கேயும் ஹிந்தியனா! எச்சரிக்கைக்கு நன்றி ராஜவன்னியன். வங்கி பங்கருக்குள் போய்விட்டது.

 

அள்ளுவதில் திறமை பெற்றவர்களே இன்று இங்கு யேர்மனியில் பொறுப்பாளர்கள். நீங்களுமா? வேண்டாம்! வேண்டுமானால் என் பச்சைப்புள்ளிகள் சிலவாயினும், அவற்றைத் தானமாகத் தருகிறேன்.

.

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

700 கிறீன் புள்ளிகள் எடுத்த சாத்திரி அண்ணாவுக்கும் மற்றும் அண்மையில் சில மைல் கற்களைத் தாண்டிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாத்திரியார்........அப்பப்ப இரண்டு கதையளை எழுதினால் என்ன குறைஞ்சே போவியள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா (700), நுணாவிலான் அண்ணா (600), தமிழரசு அண்ணா (700) மற்றும் அண்மையில் மைல்கற்களைத் தாண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை எடுத்த சாத்திரி, நுணா, தமிழரசு ஆகியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3459154.jpgav-3779.jpg?_r=0

100 விருப்பப் புள்ளிகளைத் தாண்டிய, சுவிக்கு வாழ்த்துக்கள். :wub: 

இவர் 2007´ம் ஆண்டில் களத்தில் இணைந்திருந்திருந்தும்... என்ன காரணமோ தெரியாது, அடிக்கடி களத்திலிருந்து காணாமல் போய்விடுவார். நல்ல எழுத்தாற்றல் உள்ளவர், ஆனால்... எழுத நேரம் கிடைப்பது இல்லைப் போல் உள்ளது. இவரின் பல பதிவுகளில்... உள்ளவற்றை, இரண்டு தரம் உன்னிப்பாக வாசித்தால்... அதற்குள் ரசிக்கக் கூடிய‌ நகைச்சுவை ஒளிந்திருக்கும். எல்லோருடனும்... இனிமையாகப் பழகும் அன்பு உறவு சுவி. எம்முடன் தொடர்ந்து... யாழில் பயணிக்க வாழ்த்துகின்றேன். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3459154.jpg      av-3779.jpg?_r=0

100 விருப்பப் புள்ளிகளைத் தாண்டிய, சுவிக்கு வாழ்த்துக்கள். :wub: 

 

இவர் 2007´ம் ஆண்டில் களத்தில் இணைந்திருந்திருந்தும்... என்ன காரணமோ தெரியாது, அடிக்கடி களத்திலிருந்து காணாமல் போய்விடுவார். நல்ல எழுத்தாற்றல் உள்ளவர், ஆனால்... எழுத நேரம் கிடைப்பது இல்லைப் போல் உள்ளது. இவரின் பல பதிவுகளில்... உள்ளவற்றை, இரண்டு தரம் உன்னிப்பாக வாசித்தால்... அதற்குள் ரசிக்கக் கூடிய‌ நகைச்சுவை ஒளிந்திருக்கும். எல்லோருடனும்... இனிமையாகப் பழகும் அன்பு உறவு சுவி. எம்முடன் தொடர்ந்து... யாழில் பயணிக்க வாழ்த்துகின்றேன். :) 

 

 

 

'அடக்கி வாசிக்கும் (?????)' கவி சுவிக்கு, வாழ்த்துக்கள். :)

 

 

 

.

 

Edited by ராஜவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகள், சுவி, நுணா, தமிழரசு ஆகியோருக்கு எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கள உறவுகள், சுவி, நுணா, தமிழரசு & நெடுக்கு ஆகியோருக்கு எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை அலையில் இணைந்து கொண்ட சுவி,நுனா,டமிழரசு க்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை அலையில் இணைந்து கொண்ட சுவி,நுனா,டமிழரசு க்கு வாழ்த்துக்கள்

என்னத்தை சொன்னாலும் புத்தன்....நாங்கள் எல்லா இடத்திலையும் விழுந்துவிழுந்து வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு வந்துபோன பங்ஷனை ஒருத்தரும் கண்டுக்கவேயில்லை. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவி அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் புத்தன்....நாங்கள் எல்லா இடத்திலையும் விழுந்துவிழுந்து வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு வந்துபோன பங்ஷனை ஒருத்தரும் கண்டுக்கவேயில்லை. :mellow:

 

ஓம்,ஒமோம்.....அதுவும் ஒரு விதத்தில நல்லம்தான்....நாங்கள் புகழ்விரும்பாத ஆட்கள் என்று சனம் நினைக்கும்...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1500 பச்சைப்புள்ளிகளை தனதாக்கிக்கொண்ட நெடுக்ஸ் அவர்களுக்கும்

அண்மையில் அதிக பச்சைகளை அள்ளிச் சென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்!

 

பின்னுக்குத் திரும்பியே பாக்காம ஓடிகொண்டிருக்கிறீங்க போல கிடக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 கிறீன் புள்ளிகளைப் பெற்ற புத்தன் அண்ணாவுக்கும் 1500 பச்சைப் பிள்ளைகளை இல்லை  :D இல்லை  :D புள்ளிகளைப் பெற்ற நெடுக்ஸுக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-2180.png?_r=1347255006photo-2989.jpg?_r=1369038096

 

 

சிறந்த‌ சமூகக்கதை எழுத்தாளர் புத்தனுக்கும், சிறந்த அரசியல் ஆய்வாளர் நெடுக்ஸ்சிற்க்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். :) 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு மலை வாழ், புத்தனுக்கும் எனதினிய பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-2180.png?_r=1347255006photo-2989.jpg?_r=1369038096

 

 

சிறந்த‌ சமூகக்கதை எழுத்தாளர் புத்தனுக்கும், சிறந்த அரசியல் ஆய்வாளர் நெடுக்ஸ்சிற்க்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். :) 

 

நெடுக்ஸ்க்கு வாழ்த்துக்கள்.......என்னை சமுக எழுத்தாளர் என்று சொன்ன வாய்க்கு சக்கரை போடவேண்டும்.....எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும்,இனிமேல் சொல்ல இருக்கின்ற அனைவருக்கும் புத்தனின் மனம்கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.