Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிய கருத்துக்களுக்கெல்லாம் பச்சைப்புள்ளிகள் வாங்கிய சோமசுந்தனாருக்கு வாழ்த்துகள்.:299_bouquet:

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

பத்தாயிரம் (10,000) பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்..!

 

source.gif

 

 

 

Edited by ராசவன்னியன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி 10 000 புள்ளிகள் இட்டு உங்களைப் பெருமைப் படுத்தியிருக்கிறோம் ,அதனால் நாமும் பெருமையடைகிறோம்.....!   🌻

மற்றும் பச்சை எடுத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....!  🌻

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா. 🙂 🎊🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பிக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்சிறி.
சுவிக்கு என்ன மாதிரி எழுத்து திறமை இருக்குதோ
அதே மாதிரி மிகவும் நகைச்சவையாகவும் ஒரு செய்தியாகவும் பின்னூட்டம் இடுவதில் 
நீங்களும் சரி குமாரசாமியும் சரி திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும் போல் இருக்கும்.
இருவராலும் எப்படிடா இப்படி கற்பனை பண்ணி எழுத முடிகிறது என்று பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.

உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குமாரசாமிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி...நாங்கள் எல்லாம் இன்னும் பத்து வருசம் எழுதினாலும் பத்தாயிரத்தை நெருங்க மாட் டோம்😁...தொடரட்டும் உங்கள் பணி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி

Link to comment
Share on other sites

Bildergebnis für வாழ்த்துக்கள்

10000 விருப்புகள் பெற்று விருது பெற்ற தமிழ்சிறி அவர்களே! உங்களுக்கேன் விருது! நீங்களே யாழின் விருது.!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

Bildergebnis für வாழ்த்துக்கள்

10000 விருப்புகள் பெற்று விருது பெற்ற தமிழ்சிறி அவர்களே! உங்களுக்கேன் விருது! நீங்களே யாழின் விருது.!!

 

உந்த விருதை நாளைக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டுபோய் சிறித்தம்பியின்ரை கையிலை குடுக்க முடியுமா? 

Link to comment
Share on other sites

 

Quellbild anzeigen

Quellbild anzeigen

 

இதில் எந்த விருதைக் கொடுக்கட்டும் உறவுகள் அறியத்தருவார்களா.?

பின் குறிப்பு:

எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு யாழ் உறவுகளே! நீங்கள்தான் சாட்சி.!! 

 

 

 

imageproxy.php?img=&key=bf615403b0c24024

Edited by Paanch
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 9:58 PM, ராசவன்னியன் said:

 

பத்தாயிரம் (10,000) பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்..!

 

source.gif

 

Bildergebnis für rajani gif

அன்பான ராஜவன்னியனுக்கு....
நீங்கள், எனது பச்சைப்  புள்ளிகளை கவனித்து... 
அழகிய வாழ்த்து  GIF காணொளியை,  தயாரித்தமைக்காக..... சிரம் தாழ்ந்த நன்றிகள். :)

நீங்கள்.. தெரிவு செய்த ரஜனியின் படக் காட் சி  எந்தப்  படத்தில், வந்தது என்று தெரியவில்லை.
ஆனாலும்... அது ஒரு தினுசாக... வித்தியாசமாக,  இருந்த நடனமாக.... இருந்த படியால்,
இதுவரை.... 100 முறை பார்த்திருப்பேன். 😍

ராஜ வன்னியன்,  உண்மையில்... எனக்கு, ரஜனிகாந்தை... கண்ணில் காட்டக்  கூடாது.  😎
ஆனால்... நீங்கள், இணைத்த  காணொளியும், அந்த  வாழ்த்துக்களும்.... :110_writing_hand:
உங்கள் திறமையை... மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளது. :102_point_up_2:

30 வினாடி  காட்சிகளை.... எல்லாம்,  மனதில்.. ஆழமாக பதிய வைத்து விட்டீர்கள், வன்னியன். tw_heart:

 நன்றி  ஐயா. 🌟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 9:10 AM, suvy said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி 10 000 புள்ளிகள் இட்டு உங்களைப் பெருமைப் படுத்தியிருக்கிறோம் ,அதனால் நாமும் பெருமையடைகிறோம்.....!   🌻

மற்றும் பச்சை எடுத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....!  🌻

Bildergebnis für நனà¯à®±à®¿

நன்றி சுவி....  உங்களைப்  போல்,  அழகான... சிரிப்பு கதைகளையோ, 
அல்லது ஒரு  கவிதையோ... என்னால்  எழுதவே முடியாது.
அவ்வளவிற்கு.... திறமை அற்றவன் நான்.

அப்படி இருந்தும், எனது பதிவுகளிற்கு...  ஊக்கம் கொடுத்த,
யாழ்.கள உறவுகளை.... மிகவும் நேசிக்கின்றேன்.
அந்த.. அன்பு தான்... எம்மை இங்கு, இணைத்திருக்கின்றது. :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள்.. தெரிவு செய்த ரஜனியின் படக் காட் சி  எந்தப்  படத்தில், வந்தது என்று தெரியவில்லை.
ஆனாலும்... அது ஒரு தினுசாக... வித்தியாசமாக,  இருந்த நடனமாக.... இருந்த படியால்,
இதுவரை.... 100 முறை பார்த்திருப்பேன். 😍

சிறித்தம்பி இது தளபதி படத்திலையெல்லே வந்தது...:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 10:56 AM, புங்கையூரன் said:

ஊளங்கனிந்த வாழ்த்துக்கள், தமிழ் சிறி.!

வாழ்த்துக்களுக்கு...  நன்றி, புங்கையூரான்.  ❤️

On 3/20/2019 at 11:21 AM, ஏராளன் said:

வாழ்த்துக்கள் சிறியண்ணா.

ஏராளன் தம்பியின், வாழ்த்துக்களுக்கு நன்றி. :)

On 3/20/2019 at 12:04 PM, ஜெகதா துரை said:

சகோதரன் தமிழ் சிறிக்கு,       வாழ்த்துக்கள்  உரித்தாகட்டும்.

சகோதரி ஜெகதா துரை... உங்கள் வாழ்த்துக்களால் மகிழ்ச்சி அடைகின்றேன்.  :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 12:58 PM, மல்லிகை வாசம் said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா. 🙂🎊🎉

"மல்லிகை வாசம்"  என்ற, அழகிய தமிழ் பெயருடன்.... வாழ்த்தியமைக்கு, நன்றி சகோதரம். :)

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.