Jump to content

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.


Recommended Posts

நெடுக்ஸ்... ! முடிவா என்னதான் சொல்ல வாறியள்???  எல்லாத்துக்கும் பந்தி பந்தியா வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். 

முடிந்தால் ஏதாவது நல்லது நடக்கிறதுக்கு வழி சொல்லுங்கோ. அதுகளின்ர கஷ்டமும் வலியும் அதுகளுக்கு மட்டுந்தான். அவையளே முடிவெடுக்கட்டும். அதைக் குற்றம்குறை கூறி பழிக்காமல் எங்கட வேலையைப் பாத்துக்கொண்டிருந்தாலே... அதுகளுக்குச் செய்யிற பெரிய உதவி. 

தயவுசெய்து...இனிமேலாவது அவர்களின் வலிகளில் குளிர்காயாமல் இருக்க முயற்சிப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையைப் பார்த்தால் மனிதர் எல்லாரும் விபச்சாரத்தால்தான் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று எடுக்கலாம்.

மனிதரோ, விலங்கோ ஒரு பருவத்திற்கு வந்த பின்னர் தமது துணைகளை தாமே தெரிவு செய்கின்றனர். அதிலும் வயதுக்கு வந்த மனிதர் யாருடைய கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுயமாகச் சிந்தித்து திருமணத்திற்கோ, கூடி வாழ்வதற்கோ சம்மதித்தால் அதைப் பற்றிக் கருத்துக் கூறவேண்டியதில்லை.

வாழ்வு கொடுக்கின்றேன், தியாகம் செய்கின்றேன் என்ற போர்வையில் சிலர் துஷ்பிரயோகம் செய்வதால் நல்லவர்களையும் நம்பமுடியாமல் உள்ளது. 

 

காகம்.. உனக்கு சொத்து இருக்கா.. விசா இருக்கா.. கூடு இருக்கா.. காசு இருக்கா என்று பார்த்து எல்லாம் இனக்கலப்புச் செய்வதில்லை கிருபன் அண்ணா. இங்கு தான் தமிழ் பெண்கள் விபச்சாரியாகிறார்கள். இயற்கையாக அமைய வேண்டிய ஆண் - பெண் உறவை விலைக்கு சலுகைகளுக்கு விற்பதுதான் விபச்சாரம். அந்த வகையில் அநேக தமிழ் பெண்களின் திருமணமே ஒரு வகை விபச்சாரமே..!

 

ஒரு தந்தைக்கு நிகரான மனிதரை.. உலகம் வியக்க.. ஒழுக்கத்தை பேணிய ஒரு அமைப்பில் அதன் தலைவரின் வழிகாட்டலின் கீழ் உருவான ஒரு முன்னாள் போராளி திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறாள் என்றால்.. அவள் இருக்கும் சூழலைப் பற்றி சிந்திக்காமல்.. முழுப் பழியையும் அந்த ஐயா மீது போடுவது எந்த வகையில் நியாயம்.

 

இந்த நிலைகளுக்கு அகூதா அண்ணா சொன்னது போல.. எம்மவர்களை நாமே திட்டித்தீர்ப்பதல்ல தீர்வு. எமக்கான சமூகப் பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள நடவடிக்கைகளில் இறங்குவதோடு.. எமது இன விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என்பதையே இவை காட்டி நிற்கின்றன. அதுவா இங்கே பேசப்படுகிறது. பிரச்சனைக்குரிய மரத்தின்.. ஆணி வேரை விட்டு கிளைகளை வெட்டி என்ன பயன்..???! :icon_idea:

நெடுக்ஸ்... ! முடிவா என்னதான் சொல்ல வாறியள்???  எல்லாத்துக்கும் பந்தி பந்தியா வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். 

முடிந்தால் ஏதாவது நல்லது நடக்கிறதுக்கு வழி சொல்லுங்கோ. அதுகளின்ர கஷ்டமும் வலியும் அதுகளுக்கு மட்டுந்தான். அவையளே முடிவெடுக்கட்டும். அதைக் குற்றம்குறை கூறி பழிக்காமல் எங்கட வேலையைப் பாத்துக்கொண்டிருந்தாலே... அதுகளுக்குச் செய்யிற பெரிய உதவி. 

தயவுசெய்து...இனிமேலாவது அவர்களின் வலிகளில் குளிர்காயாமல் இருக்க முயற்சிப்போம்!

 

உங்களுக்கு பந்திகள் வாசிக்கப் பஞ்சி போல.. வாசிக்காமலே வினாத்தொடுக்கிறீர்கள் என்று தெரியுது. இங்கு நாம் பதிந்த முதற்கருத்திலேயே நாங்கள் இதற்கு என்ன செய்தால் நல்லம் என்பதைச் சொல்லிவிட்டோமே..???! :)

 

இந்தப் போர் பாதிப்புற்ற மக்களுக்கு (முன்னாள் போராளிகள் என்போரே இதில் அதிகம் அடங்குகின்றனர்) நாம் செய்ய வேண்டியது இரண்டு.

 

1. இவர்களை தோல்வியின் தாக்கத்தில் இருந்தும் அதனால் ஏற்பட்டுள்ள மன

அளவில் உள்ள பாதிப்பில் இருந்தும்...  மீட்டு இயல்பிற்குக் கொண்டு வருவது.

2. அவர்கள் சமூகத்தில் சந்தித்து நிற்கும் சவால்களில் இருந்தும் அவர்கள்

மீண்டு வர வழிகாட்டுவது... அவர்கள் இயல்புக்குத் திரும்பும் வரை..

ச்மூகத்தோடு இரண்டறக் கலக்கும் வரை.. துணையிருப்பது.குறிப்பாக இவர்கள்

திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுவதை இயலுமானவரை தடுப்பது.. தவிர்க்கச்

செய்வது.

இதனைச் செய்யாமல்.. வெறுமனவே அவர்களை கஸ்டத்துக்குள்ளும்

துன்பத்துக்குள்ளும் தள்ளிவிட்டு விடுப்புப் பார்த்துக் கொண்டு அவற்றை

இட்டு போலி  மனித உரிமை அக்கறைகளும்.. காணொளிகளும்.. கட்டுரைகளும்..

கதைகளும்.. கவிதைகளும் வரைந்து என்ன பயன்..??! இந்தக் கேள்வி எனக்குள்

எப்போதோ எழுந்த போதும்.. ஒரு சிறு குழுவாக ஒரு பெரிய சவாலை சந்திப்பது இலகு

அல்ல என்பதால் ஒடுங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக எம்மவர்களில்

மற்றவர்களை நம்ப முடியாத ஒரு சூழலில்.. இது இவ்வாறு அமைந்து விடுகிறது.

இதில் இருந்து மீள வேண்டின் சர்வதேச கவனத்தை இவர்கள் மீது திருப்புவதும்

கூட இவர்களின் மீள்விற்கு ஒரு வழியாக அமையலாம்..! மேலும் போராளிகள்

தங்களின் தனிப்பட்ட வாழ்வில் எடுக்கும் நல்ல.. அல்லது பாதகமற்ற முடிவுகளை

சிலாகித்து கெடுப்பதிலும் அவர்களின் புத்திக்கு சிந்தனைக்கு செயற்பட

விடுவது நன்று..! :icon_idea:

 

 

உண்மையில் இவர்களை அந்த அதிர்ச்சிகளில் இருந்தும் மீள வைக்க வேண்டிய

பொறுப்பு.. எங்கள் சமூகத்தினது. குறிப்பாக புலம்பெயர் மற்றும் உள்ளூர்

கல்விச் சமூகத்தினது. ஆனால் அது அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை.

அல்லது அது சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில்..

இதனை சர்வதேச அமைப்புக்களூடாகக் கொண்டு சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதற்கான உருப்படியான நகர்வுகள் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்ற

இவ்வேளையிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. செய்யப்பட்டிருந்தால்...

இப்படியான கதைகளும் போராளிகளின் இன்றைய கஸ்டத்தை காட்டி  ஒட்டுமொத்த தமிழ்

மக்களினதும்.. இந்தப் போராளிகள் எதற்காக போராடினார்களோ அதன் பிரதான

இலச்சியத்தையும் குழிந்தோண்டிப் புதைக்கும் காணொளிகளும்.. கட்டுரைகளும்..

வரையப்படும் நிலை தோன்றி இருக்காது. இது கூட எதிரிக்கு எம்மீதான

அடக்குமுறைக்கு உதவி நிற்கிறது.

 

இந்தியப் படைகள் காலத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்த மக்கள் இன்று

அதைச் செய்ய முடியவில்லை என்றால் அதற்குக் காரணம்.. அந்த மக்கள்

எதிர்நோக்கியுள்ள ஆபத்தாகும். இதனை புலம்பெயர் எழுத்தாளர்கள் தங்களுக்குரிய

வகைகளுக்கு திரித்தும்.. மொழுகியும் எழுதி வருகின்றனர் என்ற சந்தேகம்

எமக்குள் இயல்பாக எழுகிறது.

 

Link to comment
Share on other sites

ஏதாவது உருப்படியா இருந்தா வாசிக்கலாம். வியாக்கினங்களை எல்லாம்................ :)

ஒண்டும் கதைக்காமல் இருந்தாலே அந்தச் சனத்துக்கு மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நெடுக்ஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே ஒரு விபச்சாரம்??, என்ன தான் ஏட்டில படிச்சாலும் பத்துப் பட்டம் வாங்கினாலும்  சொந்த அனுபவம் இல்லாமல் மனித உறவுகளையும் சில ஆழங்களையும் தொடுவது இயலாத காரியம் என்பதை நெடுக்கிடமிருந்து நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நெடுக்கர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது உருப்படியா இருந்தா வாசிக்கலாம். வியாக்கினங்களை எல்லாம்................ :)

ஒண்டும் கதைக்காமல் இருந்தாலே அந்தச் சனத்துக்கு மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நெடுக்ஸ்.

 

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தங்களை எல்லாம் வியாக்கியானம் என்று சொல்லப்படாது..! :lol:

திருமணமே ஒரு விபச்சாரம்??, என்ன தான் ஏட்டில படிச்சாலும் பத்துப் பட்டம் வாங்கினாலும்  சொந்த அனுபவம் இல்லாமல் மனித உறவுகளையும் சில ஆழங்களையும் தொடுவது இயலாத காரியம் என்பதை நெடுக்கிடமிருந்து நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நெடுக்கர்!

 

வரையறுத்து விட்டுத்தான் சொல்லி இருக்கிறேன் ஜஸ்ரின் அண்ணா. எந்த வரையறைகளும் இறுதியானவைகள் கிடையாது. இருந்தாலும்.. குறிப்பிட்ட வரையறையின் கீழ் எமது சமூகம் இலாப நட்டம் (அன்பு.. புரிந்துணர்வு.. அந்நியோன்னியம் எல்லாம் எங்கடை ஆக்கள் பார்க்கினமோ என்றது அவர்கள் வீடுகளில் நடக்கும் நாய் கடி பூனை கடியை பார்க்கத் தெரியல்ல) பார்த்துச் செய்யும் திருமணங்கள் விபச்சாரத்திற்கு சமன் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை..! அது எனது கருத்து. அதுவே எல்லோரினதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா பீலிங்க்ஸ் ஆ யாருமே புரிஞ்சிகிறாங்க இல்லையே......

ஒரு பாப்பா விட்டிட்டு போனதுக்காக இம்புட்டு பீல் பண்ணலாமா நெடுக்ஸ் அண்ணா.....

நெடுக்ஸ் அண்ணா நெடுகலும் படிப்பு படிப்பு எண்டு அத கட்டிபிடிசிட்டு இருந்திங்கள் எண்டா இனி வாரவலும் அப்பிடி தான் செய்வாள்....

U know one thing ? அவ உங்களை விட்டிட்டு போறதுக்காக ஒரு Excuse கண்டு பிடிச்சு இருக்கா அது தான் விசா சொத்து அது இது என்று.... பட் எல்லாரும் அப்பிடி இல்ல தானே.....

But don't worry brother as a brother I'm always here for you.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப் பொறுத்த வரை திருமணமே ஒர் விபச்சாரம் என்டால் அவரது பெற்றோர் விபச்சாரிகளா?[மன்னிக்கவும் நெடுக்கர்] :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா பீலிங்க்ஸ் ஆ யாருமே புரிஞ்சிகிறாங்க இல்லையே......

ஒரு பாப்பா விட்டிட்டு போனதுக்காக இம்புட்டு பீல் பண்ணலாமா நெடுக்ஸ் அண்ணா.....

நெடுக்ஸ் அண்ணா நெடுகலும் படிப்பு படிப்பு எண்டு அத கட்டிபிடிசிட்டு இருந்திங்கள் எண்டா இனி வாரவலும் அப்பிடி தான் செய்வாள்....

U know one thing ? அவ உங்களை விட்டிட்டு போறதுக்காக ஒரு Excuse கண்டு பிடிச்சு இருக்கா அது தான் விசா சொத்து அது இது என்று.... பட் எல்லாரும் அப்பிடி இல்ல தானே.....

But don't worry brother as a brother I'm always here for you.

 

இது என்னை மொடலா வைச்சு கருத்தெழுதல்ல சுண்டல். பொதுவான எமது சமூகத்தின் நடத்தைகளை நீண்ட காலம்.. ஊரில்.. அதன் பின்னர் கொழும்பில்.. அதன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து அவதானித்து வந்தவன் என்ற அடிப்படையில் தான் பதிவு செய்திருக்கிறேன்.

 

உங்கள் கருத்து யாழில் நான் பகிர்ந்து கொண்ட ஓரிரு விடயங்கள் சார்ந்து எய்தப்பட்ட அனுமானங்களே தவிர.. என்னை யாரும் விசா.. சொத்து.. சுகம் கொண்டுவான்னும் கேட்கல்ல.. நானும் கேட்கல்ல.  கேட்கவும் அனுமதிக்கல்ல.. அனுமதிக்கவும் மாட்டேன். அந்தளவுக்கு இழிவாகப் போய் குடும்பம் என்ற உறவுநிலையை எய்ந்தனுன்னு அவசியம் எனக்கில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஆ அப்ப சரி..... ஆனால் பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்பிடி தாண்ணே.... சொத்து சுகம் பணம் காசு விசா எண்டு இருந்தா இந்த பொண்ணுங்களா ஈஸி ஆ மடக்கலாம்.....

இன்னொருத்தன் வசதியானவன் எண்டதுக்காக கட்டின புருஷனையும் பிள்ளைங்களையும் வீட்டிடு ஓடி போன பொண்ணுங்க நிறைய இருக்காங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப் பொறுத்த வரை திருமணமே ஒர் விபச்சாரம் என்டால் அவரது பெற்றோர் விபச்சாரிகளா?[மன்னிக்கவும் நெடுக்கர்] :(

 

எங்க அம்மா அப்பா சீதனமோ.. சொத்தோ... சலுகையோ.. விசாவோ.. எதிர்பார்த்துக் கட்டல்ல. அவங்க அவங்க தங்கட அன்புக்குப் பாத்திரம் என்ற வகையில் மட்டும் தான் தேர்வு செய்து கட்டிக்கிட்டாங்க. அதன் பின்னர் அம்மா அப்பா தாங்களா சேர்த்தது தான் அவர்கள் அனுபவித்தவை. பரம்பரை சொத்துக்கள் தாய் வழி  தந்தை வழி..பிள்ளைகளைச் சேர்ந்தனவே தவிர.. சீதனமோ.. நன்கொடையோ.. முதிசமோ..வேறு எந்த எதிர்பார்ப்புமோ இருக்கவில்லை என்பது தான் நான் ஊரிலும் பெற்றோர் மூலமும் அறிந்து கொண்ட செய்தி. அந்த வகையில் அது திருமணம் என்பது விபச்சாரம் என்ற.. எனது வரவிலக்கணத்துக்குள் அடங்காது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்ப சரி..... ஆனால் பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்பிடி தாண்ணே.... சொத்து சுகம் பணம் காசு விசா எண்டு இருந்தா இந்த பொண்ணுங்களா ஈஸி ஆ மடக்கலாம்.....

இன்னொருத்தன் வசதியானவன் எண்டதுக்காக கட்டின புருஷனையும் பிள்ளைங்களையும் வீட்டிடு ஓடி போன பொண்ணுங்க நிறைய இருக்காங்க....

 

நாங்க சொன்னதை நீங்களும் தான் கண்டிருக்கிறீங்க சுண்டல். ஆனால் இங்கு சிலர் அதனை மறைக்கின்றனர். என்னா அந்த பட்டைய வீச்சுக்குள் (spectrum) தாங்களும் வர வேண்டி வருமோன்னு பயப்பிடுறாங்க போல..! அதுதான் சமூகத்தின் நன்மை கருதாமல்.. தங்களை முன்னிறுத்தி சிலதை defend பண்ணிக்கிறாங்க.  :lol:

Link to comment
Share on other sites

அண்ணே அவங்க எப்பிடி ஒத்துக்குவாங்க பெரும்பாலானவங்க தங்கள வித்து தானே கட்டி இருக்காங்க......

அதுமட்டுமில்ல..... இப்போலாம் ஊரில இருக்கிற அம்மா அப்பாவ கூப்பிட்டு அந்த காசையும் எடுத்திட்டு வயசு போன உடன கலட்டி விடுறவங்களும் இருக்காங்க...

இவங்களுக்கு எல்லாம் வாழ்க்கையே ஒரு பிசினஸ் ஆ போகிடிச்சு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அவங்க எப்பிடி ஒத்துக்குவாங்க பெரும்பாலானவங்க தங்கள வித்து தானே கட்டி இருக்காங்க......

அதுமட்டுமில்ல..... இப்போலாம் ஊரில இருக்கிற அம்மா அப்பாவ கூப்பிட்டு அந்த காசையும் எடுத்திட்டு வயசு போன உடன கலட்டி விடுறவங்களும் இருக்காங்க...

இவங்களுக்கு எல்லாம் வாழ்க்கையே ஒரு பிசினஸ் ஆ போகிடிச்சு....

 

இந்த வயதானவர்கள் விடயத்தில் எம்மவர்களின் விளையாட்டை பிரிட்டன் அரசே கண்டறிந்து இப்போ புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

 

வயதானவர்களை இங்க ஸ்பொன்சரில எடுக்கிறது.. அப்புறம் பிள்ளைகளோட பிரச்சனை என்று சொல்லி கவுன்சிலில் பதிந்து பென்சனும்.. இலவச வதிவிடமும் எடுக்கிறது. பிறகு அதை ஆக்களுக்கு வாடகைக்கு விடுறது.

 

இந்த விளையாட்டை அரசாங்கம் கண்டுபிடிச்சு.. இப்போ.. ஸ்பென்சர் செய்பவர்களே 5 வருடங்கள் வரை.. பராமரிக்கவும் வேண்டும் என்ற இறுக்கமான சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.

 

இவர்கள் வந்து இலகுவாக இருந்த சட்டங்களை எல்லாம் இறுக்கமாக்கினது தான் மிச்சம். இப்படிப்பட்ட ஆக்கள் ஊரில என்னென்ன செய்திருப்பினம். இதில இயக்கம் ஒரு சில பொருட்களுக்கு 5% வரியும் சிலதுக்கு 10% வரியும்..வசூலிச்சது பெரிய குறையாமில்ல சிலருக்கு..! அதுவும் ஊதியம் இன்றி.. நாட்டுக்காக தியாகம் செய்ய முன்வந்த.. போராளிகளைப் பாராமரிக்க. ஆனால் பிரிட்டனில்.. 17.5% வரி வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கிறது தெரியாம சிற்றிசன் சிப்புக்கு கலியாண முடிச்சுக்கிட்டு வேற... வருகினம்..!!!!!

 

எப்பவுமே திருமணம் என்றால் என்ன.. எது என்றால் என்ன சுரண்டல் குணம்.. எம்மவருக்கு. அதுவே எமது போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கிற அளவு பாதகத்தைச் செய்யத் துணிய வைத்தது இவர்களை..! இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அவர்களுக்காகப் போராடப் போன.. இந்தப் பெண்களின் எதிர்காலம்..???! இறைவன் தான் காக்கனும்..! :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

இந்த வயதானவர்கள் விடயத்தில் எம்மவர்களின் விளையாட்டை பிரிட்டன் அரசே கண்டறிந்து இப்போ புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

வயதானவர்களை இங்க ஸ்பொன்சரில எடுக்கிறது.. அப்புறம் பிள்ளைகளோட பிரச்சனை என்று சொல்லி கவுன்சிலில் பதிந்து பென்சனும்.. இலவச வதிவிடமும் எடுக்கிறது. பிறகு அதை ஆக்களுக்கு வாடகைக்கு விடுறது.

இந்த விளையாட்டை அரசாங்கம் கண்டுபிடிச்சு.. இப்போ.. ஸ்பென்சர் செய்பவர்களே 5 வருடங்கள் வரை.. பராமரிக்கவும் வேண்டும் என்ற இறுக்கமான சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.

இவர்கள் வந்து இலகுவாக இருந்த சட்டங்களை எல்லாம் இறுக்கமாக்கினது தான் மிச்சம். இப்படிப்பட்ட ஆக்கள் ஊரில என்னென்ன செய்திருப்பினம். இதில இயக்கம் ஒரு சில பொருட்களுக்கு 5% வரியும் சிலதுக்கு 10% வரியும்..வசூலிச்சது பெரிய குறையாமில்ல சிலருக்கு..! அதுவும் ஊதியம் இன்றி.. நாட்டுக்காக தியாகம் செய்ய முன்வந்த.. போராளிகளைப் பாராமரிக்க. ஆனால் பிரிட்டனில்.. 17.5% வரி வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கிறது தெரியாம சிற்றிசன் சிப்புக்கு கலியாண முடிச்சுக்கிட்டு வேற... வருகினம்..!!!!!

எப்பவுமே திருமணம் என்றால் என்ன.. எது என்றால் என்ன சுரண்டல் குணம்.. எம்மவருக்கு. அதுவே எமது போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கிற அளவு பாதகத்தைச் செய்யத் துணிய வைத்தது இவர்களை..! இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அவர்களுக்காகப் போராடப் போன.. இந்தப் பெண்களின் எதிர்காலம்..???! இறைவன் தான் காக்கனும்..! :(:icon_idea:

அது மட்டும் இல்லை இந்த சனங்கள் ஒரு மரத்த வெட்டனும் எண்டா இங்க கவுன்சில் ட்ட அனுமதி கேட்டு தான் வெட்டனும்... இல்லாட்டி அம்போ தான் ஆனா இதே சட்டத்த இயக்கம் சுற்று சூழலை கருத்தி கொண்டு கொண்டுவந்த பொழுது மேலையும் கீழையும் துள்ளினவை...... இந்த சனத்துக்கு எதுக்கு சுதந்திரம் தனி நாடு எல்லாம்.... நல்லா சிங்கவனின் அடக்கு முறைக்குள்ள இருந்து வாழட்டும்.....

இயக்கத்திற்கு போராட்டத்திற்கு வரி கொடுக்க மறுத்து சண்டித்தனம் காட்டி அவதூறு பரப்பி திரிஞ்ச வர்த்தகர்கள் எல்லாம் இப்ப வெள்ள வான் பயத்தில 50 லட்சம் 60 லட்சம் எண்டு தூக்கி குடுக்கினம்....:D

Link to comment
Share on other sites

இந்த போராளிக்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்க எவளவு வரும்? என்று ஒரு கள உறவு கேட்டிருந்தார்.... தான் முயற்சி செய்து பாபதர்க்கு.....

 

சுண்டல் மிக்க நன்றிகள். எப்போதுமே ஏதாவதொரு செயல்வடிவத்துக்கான ஊக்கியாக முனவந்து முதல் ஆதரவை வழங்குகிற உங்களுக்கு நன்றிகள். உங்களை வெளிப்படுத்த வேண்டாமெனக் கூறி நீங்கள் செய்த பல உதவிகளால் பலரது வாழ்வில் ஒளி பிறந்திருக்கிறது. முகமறியா உறவே உனக்கென்றும் இதயம் நிறைந்த நன்றிகள்.

 

 

08.04.2013 அவளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். கடுமையான காயங்களால் மிகவும் உடலால் பலவீனமுற்றுள்ளாள். ஒரு கால் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அது செய்யப்பட்டால் தனது அன்றாட நிலமை குழந்தையின் நிலமை பாதித்து விடும் என்ற பயத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.

 

ஒரு சுயதொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு லட்ச ரூபா தேவை. அத்தோடு வாழும் இடத்தில் தனக்கான ஒரு மலசலகூடத்தை இலங்கை வங்கியில் கடனெடுத்து கட்டியிருக்கிறார். 70ஆயிரம் ரூபா கடன் எடுத்து அதனை இப்போ கட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். சரியான வருமானமில்லை தனது ஊனத்தோடும் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து கடனையும் கட்டி தன் வாழ்வை ஓட்டுகிறார். இந்தப் பெண்ணுக்கு ஒரு தொழில் முயற்சிக்கு உதவ யாராவது விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

 

விசுகு,

இந்தப்பாடல் மூலும் என்ன சொல்லு வருகிறீர்கள் ? தயவு செய்து விளக்கம் தாருங்கள். உங்களது இந்தப்பாடல் இணைப்புக்கூட ஒருவகையில் உதவ முன்வருகிறவர்களை சீண்டுவதாகவே இருக்கிறது. இது எனது தனித்த கருத்து.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தக்கதைக்கு பலவிதமாக பலர் கருத்தை முன்வைத்திருந்தீர்கள். அவரவர் மனநிலையில் கருத்துக்கள் அமைந்திருந்தது. கருத்துக்கள் விமர்சனங்கள் மட்டுமே இக்கதைக்கான தீர்வாகாது. இந்த நிலமையில் ஆயிரக்கணக்கில் பல போராளிப்பெண்கள் ஆண்களின் நிலமையிருக்கிறது.

எமது பங்களிப்பும் அவர்களது அவலத்துக்கான மாற்றமும் நாங்கள்  கொடுக்க வேண்டியவர்களாகிறோம். இந்தச் சகோதரிக்கு குறைந்த பட்சம் ஒரு சுயதொழிலுக்கேனும் உதவினால் மட்டுமே அவளது வாழ்வை மேம்படுத்த முடியும்.

இதுவரையில் இந்தப் பெண்ணுக்காக உதவுகிறோம் என்று யாருமே உதவ முன்வரவில்லை. (சுண்டல் மட்டுமே தனது ஆதரவை தர தயாராய் கருத்திட்டுள்ளார்)

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இதுவரையில் இந்தப் பெண்ணுக்காக உதவுகிறோம் என்று யாருமே உதவ முன்வரவில்லை.

தனக்கு யாரும் உதவ முன்வந்தார்களா என 2நாளுக்கு ஒருமுறை இந்தப்பெண் கேட்டுக் கொண்டிருக்கிறாள். கோழி வளர்ப்பிற்கு மழைகாலம் தொடங்க முதல் கூடமைத்து அதற்கான வழிமுறைகளைச் செய்ய விரும்புகிறாள். தாழ்வான பகுதியில் வாழ்வதால் மழை தொடங்கினால் வீதி வெள்ளத்தால் நிறைந்துவிடும். தனது கோழி வளர்ப்பிற்கான நிலத்தை உயர்த்தி கூடடிக்க மண் வாங்க வேண்டும். உதவ விரும்புவோர் கட்டம் கட்டமாக செய்யலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.