Jump to content

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் வற்புறுத்தல் இன்றி ஆர்வத்துடன் பங்கெடுத்தால் என்ன தவறு இருக்கின்றது? தன்நம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்க்க இப்படியான போட்டிகள் உதவும்தானே.

அதற்காக பிகினியில் வரவேண்டும் என்று வீணீர் வடிக்கவேண்டாம் அல்லது பிகினியில் வந்து கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார்களே என்று அங்கலாய்க்கவும் வேண்டாம்.

 

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

 

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

 

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

Link to comment
Share on other sites

 புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

ரோசாப்பு ரவிக்கைக்காரி என்ற சிவகுமார் நடித்த பழைய படம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். ரவிக்கை அணிவதற்கே கிராமத்தில் எதிர்ப்புக் காட்டியிருந்தார்கள். அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்த தமிழர்கள் நாகரிகம் என்று வருவது எல்லாவற்றையும் நல்லதோ, கெட்டதோ என்று ஆராயாமல் பூதம், பூச்சாண்டி என்று வெருட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மாற்றங்கள் இவர்களையெல்லாம் தாண்டி வந்துகொண்டுதான் இருக்கும்!

இலண்டனில் தமிழர்களின் களியாட்ட வைபவங்களுக்கு போகும் அனுபவம் நிறைய இருக்கின்றது. சில இடங்களில் பெண்கள் நடனமாடாமல் இருந்து வேடிக்கை/விடுப்புப் பார்ப்பார்கள். சில இடங்களில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து நடனமாடுவார்கள். தங்கள் இடப் பெண்களை நடனமாட அனுமதிக்காத ஆண்கள் சிலர், பிற இடத்தாரின் களியாட்டங்களில் போய் பெண்களை இழுத்து நடனமாடவும் விரும்புவார்கள். இப்படியான வெளி வேஷங்கள் எதற்கு என்று யோசிப்பேன்!

Link to comment
Share on other sites

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

 

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் பத்து வருடங்களுக்கு முதலே இவையெல்லாம் தொடங்கிவிட்டது .தமிழர்களுக்குரிய பாரம்பரிய :wub:  முறையில் தான் நடந்தது .

சிலவருடங்களுக்கு முதல் அழகு ராணியாக வந்தவரை எனக்கு தெரியும் .அவ்வளவு அழகு இல்லை ஆனால் நன்றாக பரதநாட்டியம் ஆடுவார் .

Link to comment
Share on other sites

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

 

கலைக்கண்ணா காமக்கண்ணா, நீங்க சும்மா பார்த்தாலே பத்துமாசம் :lol:

 

காலத்தின் தேவையிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

 

 

தம்பியருக்கு இன்னும் சாமத்திய வீட்டின்ரை உள்விசயம் விளங்கேல்லை எண்டு நினைக்கிறன்....... சாமத்திய வீட்டிலை சின்னனுகள் பூத்தட்டுக்கள் வரிசையிலை கொண்டு போவினம்..அப்ப சட்டை நகை டிசைனை கண்டு களிக்கோணும்......அதுக்குப்பிறகு குத்துவிளக்கோடை குளிர்ச்சியாய் ஒரு கும்பல் வரும்...அதுதான்  காவ்சாறி&கில்லிட்டு நகை அதையும் அம்சமாய் ரசிக்கோணும் கணக்கெடுக்கோணும்.....அதுக்குப்பிறகு புட்டுத்தட்டு,பணியாரதட்டு,தேங்காய்த்தட்டு எண்டு ஒரு பெரீய குறூப் வரும்.....சண்ரீவியிலை வாற சீரியல் வில்லிகளை பாத்தமாதிரியிருக்கும்....சாறியள் நகையள்....அவையின்ரை அக்சன் சொல்லிவேலையில்லை.....வயது வட்டுக்கை போனாலும் வரிசையாய் வரேக்கை!!!!! :lol:  :D  
வெள்ளைக்காரன்ரை அழகிப்போட்டியிலையும் விதம்விதமாய் குடை,கைப்பையோடை வரிசையிலை போயினம்....எங்கடை சாமத்தியவீட்டிலையும் விதம்விதமான தட்டுக்களோடை,குத்துவிளக்கோடை வரிசையிலை போயினம்...அவையின்ரை நேரடி விளம்பரவியாபாரம்.எங்கடை கலாச்சாரவியாபாரம். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

 

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அது மட்டுமா?  அவர்களைச் சினிமாப்படம் எடுத்து யூடியிப்பில் வேறு தரவேற்றுகிறார்கள்.  யூடியுப்பில் இவ்வாறானவை குவிந்து போய்க் கிடக்கின்றன.  பெற்றோரே பிள்ளைகளை இப்படிப் படமெடுத்துப் போடும்போது, இதனைப் அழகிப் போட்டி என்ற பெயரில் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

Link to comment
Share on other sites

வாவ் வாவ் சூப்பர்.... Swiss ல இருக்கிற தமிழ் பொண்ணுங்க எல்லாமே அழகு தான்.... அதுவும் அவங்க பேசுற தமிழ் இருக்கே வரே வா.....

அண்ணா மாரே அக்கா மாரே Australia விழும் இப்பிடி ஒரு போட்டி வைக்க மாடிங்களா?

அது சரி ஆஸ்திரேலியா ல எங்க தமிழ் பொண்ணுங்க தமிழ் பேசுறாங்க..... அதானால மிஸ் தமிழ் ஆஸ்திரேலியா என்றது கஷ்டம் தான்...

Link to comment
Share on other sites

Swiss தமிழ் அழகிகள் ஓன்று கூடி பஞ்சாபி செலக்ட் பண்ணும் அழகை இப்பொழுது வாசகர்களுக்கு காட்டபோகின்றோம்.....

http://m.youtube.com/watch?feature=fvwrel&v=Bj-TJ3RNHx0

இதில அறிவிப்பு செய்ற வாவ கொண்டு போய் சன் டிவி ல விட்டா .... சனம் எல்லாம் தலைய பிச்சுக்கிட்டு ஓடும்.....

முடியல்ல.....

Link to comment
Share on other sites

படையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று அரங்கேறுகிறது அழகு ராணிப் போட்டி - வெற்றிபெறுபவர்களுக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் 
[Thursday, 2013-04-11 08:13:53]
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது. மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம். இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.

http://seithy.com/br...&language=tamil

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120824#entry886396

Link to comment
Share on other sites

லண்டனிலும்  யாராவது செய்யினமோ  :D

 

செய்தாப் போயிற்று. யாழ் லண்டன் மகளிர் அணியினரை கேட்டுப் பார்ப்போம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணைப் பொம்பிளை பாக்கிறதுக்கே, வீட்டுக்குப் போய் அவளது மனதை, நோகடிக்கக் கூடாது என்று, கோவிலில் பெண்ணைப் பார்க்கும் வழக்கம் கொண்ட ஒரு இனம், ஒரு பெண்ணை, முற்றத்தில் நிற்கவிட்டு, அணு அணுவாக, அவளின் அழகை ரசிப்பது அசிங்கமில்லையா? :o

 

பெண் என்பவள், போகப்பொருள் என்பதையும் விட்டு, இன்னுமொரு படி மேலேறி, விற்பனைப் பொருளாகிறாள்! 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 சனத்துக்கு, கொழுப்பு மிஞ்சினால்...,
தனரை மகளையும்... பூனை நடை, நடக்க விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகி போட்டி என்றால் என்ன?

 
இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகி போட்டி என்றால் என்ன?

 
இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

 

 

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ?

சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ?

இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா தனக்கு ஏதும் புரியவில்லை என்று எழுதவில்லை.

இதை வாசித்த பிறகும் தன்னால் அழகு ராணி யாக முடியல்ல ? என்றுதான் எழுதியிருக்கிறா?

ஓவரு பெண்ணும் ஓர் அழகு அந்த ஒன்று உள்ளே நூறழகு.

 

அழகை அறியாத பாவங்கள் அருகே வாழவேண்டிய ஒரு சூழ்நிலையில் ரதியக்காவின் வாழ்வு அமைந்துவிட்டது.

தெரிய வேண்டிய கண்களிலே தெரிந்துவிட்டால் ரதியக்கவும் உலக அழகிதான் !

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

சுருக்கி எழுதினால் ...........

 
உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இந்த வீடியோ வை ஒரு முறை முடிந்தால் பாருங்கள்.

 
இன்னும் 5 பத்து வருடங்களில் யாழ்பாணத்தில் நடக்க போகும் ஒன்று.
நாகரிக வளர்ச்சியா .......??
மாயை தோற்ற மயக்கமா ...??
 
3:30- 4:50 இடைபட்ட நிமிடங்களை சிலமுறை திருப்பி பாருங்கள். 4:30 இல் தொடங்கும் பெண்ணின் குரலை கவனமாக கேளுங்கள். (அதில்தான் விடை இருக்கிறது) இந்த பெண் மொடலிங் உலகில் இருந்து வந்தவர் என்பதை கவனத்தில் எடுங்கள்.

 

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

 

மேலே மருதங்கேணி எழுதிய கருத்துத்தான் எனதும். மருதங்கேணியின் கருத்தை ஒருக்கா வாசியுங்கோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுருக்கி எழுதினால் ...........

 
உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.

 

 

 

நீங்கள் மேலே எழுதினது எனக்கு விளங்கவில்லை என்று சொல்லவில்லை...இப்படித் தமிழை எழுதி இருக்கிறீர்கள் என்று தான் ஆச்சரியப்பட்டேன்...நன்றி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.