Jump to content

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் வற்புறுத்தல் இன்றி ஆர்வத்துடன் பங்கெடுத்தால் என்ன தவறு இருக்கின்றது? தன்நம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்க்க இப்படியான போட்டிகள் உதவும்தானே.

அதற்காக பிகினியில் வரவேண்டும் என்று வீணீர் வடிக்கவேண்டாம் அல்லது பிகினியில் வந்து கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார்களே என்று அங்கலாய்க்கவும் வேண்டாம்.

 

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

 

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

 

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

Link to comment
Share on other sites

 புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

ரோசாப்பு ரவிக்கைக்காரி என்ற சிவகுமார் நடித்த பழைய படம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். ரவிக்கை அணிவதற்கே கிராமத்தில் எதிர்ப்புக் காட்டியிருந்தார்கள். அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்த தமிழர்கள் நாகரிகம் என்று வருவது எல்லாவற்றையும் நல்லதோ, கெட்டதோ என்று ஆராயாமல் பூதம், பூச்சாண்டி என்று வெருட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மாற்றங்கள் இவர்களையெல்லாம் தாண்டி வந்துகொண்டுதான் இருக்கும்!

இலண்டனில் தமிழர்களின் களியாட்ட வைபவங்களுக்கு போகும் அனுபவம் நிறைய இருக்கின்றது. சில இடங்களில் பெண்கள் நடனமாடாமல் இருந்து வேடிக்கை/விடுப்புப் பார்ப்பார்கள். சில இடங்களில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து நடனமாடுவார்கள். தங்கள் இடப் பெண்களை நடனமாட அனுமதிக்காத ஆண்கள் சிலர், பிற இடத்தாரின் களியாட்டங்களில் போய் பெண்களை இழுத்து நடனமாடவும் விரும்புவார்கள். இப்படியான வெளி வேஷங்கள் எதற்கு என்று யோசிப்பேன்!

Link to comment
Share on other sites

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

 

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் பத்து வருடங்களுக்கு முதலே இவையெல்லாம் தொடங்கிவிட்டது .தமிழர்களுக்குரிய பாரம்பரிய :wub:  முறையில் தான் நடந்தது .

சிலவருடங்களுக்கு முதல் அழகு ராணியாக வந்தவரை எனக்கு தெரியும் .அவ்வளவு அழகு இல்லை ஆனால் நன்றாக பரதநாட்டியம் ஆடுவார் .

Link to comment
Share on other sites

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

 

கலைக்கண்ணா காமக்கண்ணா, நீங்க சும்மா பார்த்தாலே பத்துமாசம் :lol:

 

காலத்தின் தேவையிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

 

 

தம்பியருக்கு இன்னும் சாமத்திய வீட்டின்ரை உள்விசயம் விளங்கேல்லை எண்டு நினைக்கிறன்....... சாமத்திய வீட்டிலை சின்னனுகள் பூத்தட்டுக்கள் வரிசையிலை கொண்டு போவினம்..அப்ப சட்டை நகை டிசைனை கண்டு களிக்கோணும்......அதுக்குப்பிறகு குத்துவிளக்கோடை குளிர்ச்சியாய் ஒரு கும்பல் வரும்...அதுதான்  காவ்சாறி&கில்லிட்டு நகை அதையும் அம்சமாய் ரசிக்கோணும் கணக்கெடுக்கோணும்.....அதுக்குப்பிறகு புட்டுத்தட்டு,பணியாரதட்டு,தேங்காய்த்தட்டு எண்டு ஒரு பெரீய குறூப் வரும்.....சண்ரீவியிலை வாற சீரியல் வில்லிகளை பாத்தமாதிரியிருக்கும்....சாறியள் நகையள்....அவையின்ரை அக்சன் சொல்லிவேலையில்லை.....வயது வட்டுக்கை போனாலும் வரிசையாய் வரேக்கை!!!!! :lol:  :D  
வெள்ளைக்காரன்ரை அழகிப்போட்டியிலையும் விதம்விதமாய் குடை,கைப்பையோடை வரிசையிலை போயினம்....எங்கடை சாமத்தியவீட்டிலையும் விதம்விதமான தட்டுக்களோடை,குத்துவிளக்கோடை வரிசையிலை போயினம்...அவையின்ரை நேரடி விளம்பரவியாபாரம்.எங்கடை கலாச்சாரவியாபாரம். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

 

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அது மட்டுமா?  அவர்களைச் சினிமாப்படம் எடுத்து யூடியிப்பில் வேறு தரவேற்றுகிறார்கள்.  யூடியுப்பில் இவ்வாறானவை குவிந்து போய்க் கிடக்கின்றன.  பெற்றோரே பிள்ளைகளை இப்படிப் படமெடுத்துப் போடும்போது, இதனைப் அழகிப் போட்டி என்ற பெயரில் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

Link to comment
Share on other sites

வாவ் வாவ் சூப்பர்.... Swiss ல இருக்கிற தமிழ் பொண்ணுங்க எல்லாமே அழகு தான்.... அதுவும் அவங்க பேசுற தமிழ் இருக்கே வரே வா.....

அண்ணா மாரே அக்கா மாரே Australia விழும் இப்பிடி ஒரு போட்டி வைக்க மாடிங்களா?

அது சரி ஆஸ்திரேலியா ல எங்க தமிழ் பொண்ணுங்க தமிழ் பேசுறாங்க..... அதானால மிஸ் தமிழ் ஆஸ்திரேலியா என்றது கஷ்டம் தான்...

Link to comment
Share on other sites

Swiss தமிழ் அழகிகள் ஓன்று கூடி பஞ்சாபி செலக்ட் பண்ணும் அழகை இப்பொழுது வாசகர்களுக்கு காட்டபோகின்றோம்.....

http://m.youtube.com/watch?feature=fvwrel&v=Bj-TJ3RNHx0

இதில அறிவிப்பு செய்ற வாவ கொண்டு போய் சன் டிவி ல விட்டா .... சனம் எல்லாம் தலைய பிச்சுக்கிட்டு ஓடும்.....

முடியல்ல.....

Link to comment
Share on other sites

படையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று அரங்கேறுகிறது அழகு ராணிப் போட்டி - வெற்றிபெறுபவர்களுக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் 
[Thursday, 2013-04-11 08:13:53]
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது. மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம். இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.

http://seithy.com/br...&language=tamil

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120824#entry886396

Link to comment
Share on other sites

லண்டனிலும்  யாராவது செய்யினமோ  :D

 

செய்தாப் போயிற்று. யாழ் லண்டன் மகளிர் அணியினரை கேட்டுப் பார்ப்போம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணைப் பொம்பிளை பாக்கிறதுக்கே, வீட்டுக்குப் போய் அவளது மனதை, நோகடிக்கக் கூடாது என்று, கோவிலில் பெண்ணைப் பார்க்கும் வழக்கம் கொண்ட ஒரு இனம், ஒரு பெண்ணை, முற்றத்தில் நிற்கவிட்டு, அணு அணுவாக, அவளின் அழகை ரசிப்பது அசிங்கமில்லையா? :o

 

பெண் என்பவள், போகப்பொருள் என்பதையும் விட்டு, இன்னுமொரு படி மேலேறி, விற்பனைப் பொருளாகிறாள்! 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 சனத்துக்கு, கொழுப்பு மிஞ்சினால்...,
தனரை மகளையும்... பூனை நடை, நடக்க விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகி போட்டி என்றால் என்ன?

 
இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகி போட்டி என்றால் என்ன?

 
இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

 

 

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ?

சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ?

இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா தனக்கு ஏதும் புரியவில்லை என்று எழுதவில்லை.

இதை வாசித்த பிறகும் தன்னால் அழகு ராணி யாக முடியல்ல ? என்றுதான் எழுதியிருக்கிறா?

ஓவரு பெண்ணும் ஓர் அழகு அந்த ஒன்று உள்ளே நூறழகு.

 

அழகை அறியாத பாவங்கள் அருகே வாழவேண்டிய ஒரு சூழ்நிலையில் ரதியக்காவின் வாழ்வு அமைந்துவிட்டது.

தெரிய வேண்டிய கண்களிலே தெரிந்துவிட்டால் ரதியக்கவும் உலக அழகிதான் !

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

சுருக்கி எழுதினால் ...........

 
உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இந்த வீடியோ வை ஒரு முறை முடிந்தால் பாருங்கள்.

 
இன்னும் 5 பத்து வருடங்களில் யாழ்பாணத்தில் நடக்க போகும் ஒன்று.
நாகரிக வளர்ச்சியா .......??
மாயை தோற்ற மயக்கமா ...??
 
3:30- 4:50 இடைபட்ட நிமிடங்களை சிலமுறை திருப்பி பாருங்கள். 4:30 இல் தொடங்கும் பெண்ணின் குரலை கவனமாக கேளுங்கள். (அதில்தான் விடை இருக்கிறது) இந்த பெண் மொடலிங் உலகில் இருந்து வந்தவர் என்பதை கவனத்தில் எடுங்கள்.

 

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

 

மேலே மருதங்கேணி எழுதிய கருத்துத்தான் எனதும். மருதங்கேணியின் கருத்தை ஒருக்கா வாசியுங்கோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுருக்கி எழுதினால் ...........

 
உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.

 

 

 

நீங்கள் மேலே எழுதினது எனக்கு விளங்கவில்லை என்று சொல்லவில்லை...இப்படித் தமிழை எழுதி இருக்கிறீர்கள் என்று தான் ஆச்சரியப்பட்டேன்...நன்றி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.