Jump to content

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் வற்புறுத்தல் இன்றி ஆர்வத்துடன் பங்கெடுத்தால் என்ன தவறு இருக்கின்றது? தன்நம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்க்க இப்படியான போட்டிகள் உதவும்தானே.

அதற்காக பிகினியில் வரவேண்டும் என்று வீணீர் வடிக்கவேண்டாம் அல்லது பிகினியில் வந்து கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார்களே என்று அங்கலாய்க்கவும் வேண்டாம்.

 

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

 

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

 

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

Link to comment
Share on other sites

 புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

ரோசாப்பு ரவிக்கைக்காரி என்ற சிவகுமார் நடித்த பழைய படம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். ரவிக்கை அணிவதற்கே கிராமத்தில் எதிர்ப்புக் காட்டியிருந்தார்கள். அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்த தமிழர்கள் நாகரிகம் என்று வருவது எல்லாவற்றையும் நல்லதோ, கெட்டதோ என்று ஆராயாமல் பூதம், பூச்சாண்டி என்று வெருட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மாற்றங்கள் இவர்களையெல்லாம் தாண்டி வந்துகொண்டுதான் இருக்கும்!

இலண்டனில் தமிழர்களின் களியாட்ட வைபவங்களுக்கு போகும் அனுபவம் நிறைய இருக்கின்றது. சில இடங்களில் பெண்கள் நடனமாடாமல் இருந்து வேடிக்கை/விடுப்புப் பார்ப்பார்கள். சில இடங்களில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து நடனமாடுவார்கள். தங்கள் இடப் பெண்களை நடனமாட அனுமதிக்காத ஆண்கள் சிலர், பிற இடத்தாரின் களியாட்டங்களில் போய் பெண்களை இழுத்து நடனமாடவும் விரும்புவார்கள். இப்படியான வெளி வேஷங்கள் எதற்கு என்று யோசிப்பேன்!

Link to comment
Share on other sites

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

 

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் பத்து வருடங்களுக்கு முதலே இவையெல்லாம் தொடங்கிவிட்டது .தமிழர்களுக்குரிய பாரம்பரிய :wub:  முறையில் தான் நடந்தது .

சிலவருடங்களுக்கு முதல் அழகு ராணியாக வந்தவரை எனக்கு தெரியும் .அவ்வளவு அழகு இல்லை ஆனால் நன்றாக பரதநாட்டியம் ஆடுவார் .

Link to comment
Share on other sites

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

 

கலைக்கண்ணா காமக்கண்ணா, நீங்க சும்மா பார்த்தாலே பத்துமாசம் :lol:

 

காலத்தின் தேவையிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

 

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

 

 

தம்பியருக்கு இன்னும் சாமத்திய வீட்டின்ரை உள்விசயம் விளங்கேல்லை எண்டு நினைக்கிறன்....... சாமத்திய வீட்டிலை சின்னனுகள் பூத்தட்டுக்கள் வரிசையிலை கொண்டு போவினம்..அப்ப சட்டை நகை டிசைனை கண்டு களிக்கோணும்......அதுக்குப்பிறகு குத்துவிளக்கோடை குளிர்ச்சியாய் ஒரு கும்பல் வரும்...அதுதான்  காவ்சாறி&கில்லிட்டு நகை அதையும் அம்சமாய் ரசிக்கோணும் கணக்கெடுக்கோணும்.....அதுக்குப்பிறகு புட்டுத்தட்டு,பணியாரதட்டு,தேங்காய்த்தட்டு எண்டு ஒரு பெரீய குறூப் வரும்.....சண்ரீவியிலை வாற சீரியல் வில்லிகளை பாத்தமாதிரியிருக்கும்....சாறியள் நகையள்....அவையின்ரை அக்சன் சொல்லிவேலையில்லை.....வயது வட்டுக்கை போனாலும் வரிசையாய் வரேக்கை!!!!! :lol:  :D  
வெள்ளைக்காரன்ரை அழகிப்போட்டியிலையும் விதம்விதமாய் குடை,கைப்பையோடை வரிசையிலை போயினம்....எங்கடை சாமத்தியவீட்டிலையும் விதம்விதமான தட்டுக்களோடை,குத்துவிளக்கோடை வரிசையிலை போயினம்...அவையின்ரை நேரடி விளம்பரவியாபாரம்.எங்கடை கலாச்சாரவியாபாரம். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

 

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அது மட்டுமா?  அவர்களைச் சினிமாப்படம் எடுத்து யூடியிப்பில் வேறு தரவேற்றுகிறார்கள்.  யூடியுப்பில் இவ்வாறானவை குவிந்து போய்க் கிடக்கின்றன.  பெற்றோரே பிள்ளைகளை இப்படிப் படமெடுத்துப் போடும்போது, இதனைப் அழகிப் போட்டி என்ற பெயரில் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

Link to comment
Share on other sites

வாவ் வாவ் சூப்பர்.... Swiss ல இருக்கிற தமிழ் பொண்ணுங்க எல்லாமே அழகு தான்.... அதுவும் அவங்க பேசுற தமிழ் இருக்கே வரே வா.....

அண்ணா மாரே அக்கா மாரே Australia விழும் இப்பிடி ஒரு போட்டி வைக்க மாடிங்களா?

அது சரி ஆஸ்திரேலியா ல எங்க தமிழ் பொண்ணுங்க தமிழ் பேசுறாங்க..... அதானால மிஸ் தமிழ் ஆஸ்திரேலியா என்றது கஷ்டம் தான்...

Link to comment
Share on other sites

Swiss தமிழ் அழகிகள் ஓன்று கூடி பஞ்சாபி செலக்ட் பண்ணும் அழகை இப்பொழுது வாசகர்களுக்கு காட்டபோகின்றோம்.....

http://m.youtube.com/watch?feature=fvwrel&v=Bj-TJ3RNHx0

இதில அறிவிப்பு செய்ற வாவ கொண்டு போய் சன் டிவி ல விட்டா .... சனம் எல்லாம் தலைய பிச்சுக்கிட்டு ஓடும்.....

முடியல்ல.....

Link to comment
Share on other sites

படையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று அரங்கேறுகிறது அழகு ராணிப் போட்டி - வெற்றிபெறுபவர்களுக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் 
[Thursday, 2013-04-11 08:13:53]
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது. மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம். இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.

http://seithy.com/br...&language=tamil

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120824#entry886396

Link to comment
Share on other sites

லண்டனிலும்  யாராவது செய்யினமோ  :D

 

செய்தாப் போயிற்று. யாழ் லண்டன் மகளிர் அணியினரை கேட்டுப் பார்ப்போம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணைப் பொம்பிளை பாக்கிறதுக்கே, வீட்டுக்குப் போய் அவளது மனதை, நோகடிக்கக் கூடாது என்று, கோவிலில் பெண்ணைப் பார்க்கும் வழக்கம் கொண்ட ஒரு இனம், ஒரு பெண்ணை, முற்றத்தில் நிற்கவிட்டு, அணு அணுவாக, அவளின் அழகை ரசிப்பது அசிங்கமில்லையா? :o

 

பெண் என்பவள், போகப்பொருள் என்பதையும் விட்டு, இன்னுமொரு படி மேலேறி, விற்பனைப் பொருளாகிறாள்! 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 சனத்துக்கு, கொழுப்பு மிஞ்சினால்...,
தனரை மகளையும்... பூனை நடை, நடக்க விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகி போட்டி என்றால் என்ன?

 
இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகி போட்டி என்றால் என்ன?

 
இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

 

 

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ?

சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ?

இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா தனக்கு ஏதும் புரியவில்லை என்று எழுதவில்லை.

இதை வாசித்த பிறகும் தன்னால் அழகு ராணி யாக முடியல்ல ? என்றுதான் எழுதியிருக்கிறா?

ஓவரு பெண்ணும் ஓர் அழகு அந்த ஒன்று உள்ளே நூறழகு.

 

அழகை அறியாத பாவங்கள் அருகே வாழவேண்டிய ஒரு சூழ்நிலையில் ரதியக்காவின் வாழ்வு அமைந்துவிட்டது.

தெரிய வேண்டிய கண்களிலே தெரிந்துவிட்டால் ரதியக்கவும் உலக அழகிதான் !

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

சுருக்கி எழுதினால் ...........

 
உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இந்த வீடியோ வை ஒரு முறை முடிந்தால் பாருங்கள்.

 
இன்னும் 5 பத்து வருடங்களில் யாழ்பாணத்தில் நடக்க போகும் ஒன்று.
நாகரிக வளர்ச்சியா .......??
மாயை தோற்ற மயக்கமா ...??
 
3:30- 4:50 இடைபட்ட நிமிடங்களை சிலமுறை திருப்பி பாருங்கள். 4:30 இல் தொடங்கும் பெண்ணின் குரலை கவனமாக கேளுங்கள். (அதில்தான் விடை இருக்கிறது) இந்த பெண் மொடலிங் உலகில் இருந்து வந்தவர் என்பதை கவனத்தில் எடுங்கள்.

 

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

 

மேலே மருதங்கேணி எழுதிய கருத்துத்தான் எனதும். மருதங்கேணியின் கருத்தை ஒருக்கா வாசியுங்கோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுருக்கி எழுதினால் ...........

 
உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.

 

 

 

நீங்கள் மேலே எழுதினது எனக்கு விளங்கவில்லை என்று சொல்லவில்லை...இப்படித் தமிழை எழுதி இருக்கிறீர்கள் என்று தான் ஆச்சரியப்பட்டேன்...நன்றி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.