Jump to content

நிலமை...படு மோசம் தான் !


Recommended Posts

நிலமை...படு மோசம் தான் !

கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர்.

கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா?

புத்தன்: :D

கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது"

புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!"

கந்தப்பு: :shock:

---------------------------------------------------

சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்...

டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க"

சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?"

டக்கு: "இல்லை அத்து இரவில அர்த்தமில்லாம கனவுகள் வருது"

சி*5: :twisted:

---------------------------------------------------

கானா பிரபா அண்ணா கேரள சென்று வந்ததிற்காக ஒரு சின்ன விருந்து... எல்லாம் நம்மாக்களுக்கு தான்..அரவிந்தன், புத்தன், கந்தப்பு, சுண்டல் & நான்..எல்லாரும் விருந்திற்கு ஏதாவது கொண்டு போனம்..அரவிந்தன் அண்ணா மட்டும் ஒரு சின்ன அளவுகோளோட வந்திருந்தார்...

கானா பிரபா: "அரவிந்தன், என்னபா இது, கணித வகுப்பில இருந்தா வாறியள்?"

அரவிந்தன்: "இல்லை வீட்டில "அளவோட சாப்பிடனும்" என்று சொல்லிட்டினம்..அதுக்கு தான்

கானா பிரபா: :shock:

----------------------------------------------------

இது எங்கட முகத்தார் ஆரம்பத்தில் கணணி வாங்கிய நேரம்..பாலைவனத்தில் முதலாவதாக ஒரு கணணி.. ஆள் பயங்கர கெட்டிக்காரர்...கணணி எல்லாம் சரியா பூட்டியாச்சு...ப்ரின்டர் பூட்டினால்..அது சரியே வரலை..உடனே வாங்கிய இடத்திற்கு போன் போட்டார்..எங்கட வசியண்ணா தான் அந்த கடையின் உரிமையாளர்..

முகம்ஸ்: "தம்பி வசி, உன்னை நம்பி வாங்கினது, வேலையே செய்யுது இல்லை..திரையில "ப்ரின்டரை காணவில்லை" என்று வருதடா

வசி: "பிரச்சனை இல்லை, இலகுவா இந்த பிரசனையை தீர்க்கலாம்.."

முகம்ஸ்: "என்ன இலகுவா, நான் திரைக்கு முன்னால கூட இந்த ப்ரின்டரை தூக்கி காட்டீட்டன், ஆனால் இப்பவும் "ப்ரின்டரை காணவில்லை" என்று சொல்லுதடா"

வசி: :?

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் அம்மா- என்னபிள்ளை படிக்காமல் கணனியில் இருக்கிறாய்

தூயா - அம்மா, உங்களுக்கு விளங்காது. நான் கணனியின் ஊடாகத்தான் படிக்கிறேன்.

தூயாவின் அம்மா - கோவிலில் உவன் சுண்டலைக்கண்டனன். நீ படிக்காமல் எப்பவும் யாழில் தான் இருப்பதாகச் சொன்னான்

தூயா - சுண்டல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

அங்கே அப்பொழுது வந்த தூயாவின் அப்பா - படிக்காமல் எப்பவும் சாப்பாட்டிலதான் இவளுக்கு எண்ணம்

Link to comment
Share on other sites

கந்தப்புவுக்கு சுண்டல் மேல் எப்பவும் கிண்டல்தான்.

தூயா பபாவுக்கும் கந்தப்புவுக்கும் வாழ்த்துக்கள். நகைச்சுவைகள் நன்றாக உள்ளன. :lol:

Link to comment
Share on other sites

கந்தப்பு, இருங்கள் குஞ்சாச்சிட்ட சொல்லிவிடுறன்.

நன்றி சுஜீந்தன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, இருங்கள் குஞ்சாச்சிட்ட சொல்லிவிடுறன்.

நன்றி சுஜீந்தன் :lol:

யாரு பிள்ளை குஞ்சாச்சி?

Link to comment
Share on other sites

இதையும் சேர்த்து சொல்லிவிடுறனே....ப்ரிண்ட் போட்டு நீங்கள் எழுதினதை ஆச்சிட்ட காட்டாட்டி..பாருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா பரிட்சையில் சித்தி பெற்றதற்கு தூயா வீட்டில் ஒரு சின்ன விருந்து. புத்தன், கானாபிரபா, சுண்டல்,அரவிந்தன், நான் கலந்து கொண்டோம்.

சுண்டல் - சாப்பாடு எல்லாம் நீங்கள் செய்ததா இல்லை கடையில் எடுத்ததா

தூயா -எல்லாம் என்ற அம்மா செய்தவ. இந்தச் சம்பல் தான் நான் செய்தனான்.

கந்தப்பு(மனதுக்குள்) - அட மறுபடியும் ஊடாங் சம்பலா?. சாப்பிடக்கூடாது

புத்தன்(சாப்பிட்டுக்கொண்டே மனதுக்குள்) - சம்பல் நல்ல ருசியாய் இருக்கிறது. சுண்டலும், அரவிந்தனும் சாப்பிடாமல் கானாபிரபாவிடம் சிதம்பரக்கோவில் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கினம். கந்தப்பு சம்பலினைச் சாப்பிடாமல் வெள்ளி பார்த்துக்கொண்டு இருக்கிறார். கந்தப்புக்குத் தெரியாமல் அவற்றை கோப்பையில் இருந்து சம்பலை எடுக்கவேணும்.

20 நிமிடங்களின் பின்பு, புத்தன் வெஸ்மிட் வைத்தியசாலையில்

Link to comment
Share on other sites

பாவம் புத்தன்.. "பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல" என நான் எழுதி வைத்ததை பார்க்கவில்லை போல...

Link to comment
Share on other sites

சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்...

டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க"

சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?"

டக்கு: "இல்லை அத்து இரவில அர்த்தமில்லாம கனவுகள் வருது"

சி*5: :twisted:

:lol::lol:

ஆமா டன் அண்ணாத்தை எங்கே? யாழ்பக்கமே காணவில்லை.

Link to comment
Share on other sites

டக்குவை தேட படை அனுப்பவேண்டும் போல ;)

அது சரி நீங்கள் ஏன் முகத்தாருக்கு வேலை செய்யாத ப்ரின்டரை குடுத்திங்கள் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து ஆசிரியர் - பிள்ளை வெண்ணிலா 10, மிருகங்களின் பெயரைச் சொல்லு பாப்பம்

வெண்ணிலா - 5 புலி,3 கரடி 2 சிங்கம்

---------------------------------

செல்வமுத்து ஆசிரியர் - அனுராதபுரத்தை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

அருவி(உரத்த குரலில்) -எல்லாளன்

வகுப்பில் தூக்கத்தில் இருந்த யாழ் கள எல்லாளன் திடுக்கிட்டு எழுந்து, அருவி எதாவது ஆசிரியருக்கு கோள் மூட்டுவதாக எண்ணி - சத்தியமாக நான் இல்லை, ஆதிவாசியாகத்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

சின்னப்பவும் ரசிகாவும் எம் எஸ் என் அரட்டையில்

சின்னப்பு வணக்கம் பிள்ளை ரசிகா எப்படி சுகம்

rasikai. hai sinnapu ungadai font vilangalai english pls

சின்னப்பு . ஓ காய் ரசிகா அய் ஆம் சின்னப்பு கவ் ஆர் யுூ

rasikai . iooo vilangellai

சின்னப்பு புறுபறுக்கிறார் என்னத்தை படிச்சதெண்டினம் ஒழுங்கா தமிழும் விழங்கேல்லை இங்கிலிசும் விழங்கெல்லை எண்டாலும் என்ரை அறிவுக்கு உவையள் கிட்ட நிக்கமாட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உங்கள் ஆக்கமும் அருமை

Link to comment
Share on other sites

சின்னப்பு: நம்ம கல்யாணத்ணின் போது உங்கப்பா ரொம்பவும் பணத்தாசை புடிச்சவரா நடந்துகிட்டாரு!

சின்னாச்சி: எப்டி சொல்றிங்கள்?

சின்னப்பு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகத்தார்: ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

சின்னப்பு: இந்த பாழாப்போன ஞாபக மறணியால கஷ்டப்படறேன்!

முகத்தார்:என்னடா ஆச்சு?

சின்னப்பு

Link to comment
Share on other sites

அது சரி நீங்கள் ஏன் முகத்தாருக்கு வேலை செய்யாத ப்ரின்டரை குடுத்திங்கள் ;)

அது என்ரை ராசியம்மா என்ன செய்யிறது எதை வாங்கினாலும் வேலை செய்யுதில்லை கலியாணமும் அப்பிடித்தான்..............ஆனா பிள்ளை எல்லாரையும் துணிஞ்சு வம்புக்கு இழுக்கிறீர் எல்லாரும் என்னைபோல சும்மா இருக்க மாட்டீனம் கவனம்..........

Link to comment
Share on other sites

ஐயோ யாழ் களத்தின் நிலமை ரொம்ப மோசமாகத்தான் இருக்கு :cry:

Link to comment
Share on other sites

ஆரம்பிக்க முன்னால் பாதுகாப்புக் கருதி ஒரு கேள்வி

தூயவன் வாட்டசாட்டமா இருப்பாரா அல்லது ஒல்லியா இருப்பாரா??

தூயவன்; தேம்ஸ் ஆற்றங்ரையில் வைத்து மனைவியை நாடாவால் அளந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த விளங்காப்பயல் ஏனண்ணை மனிசியை இதிலை வைச்சு அளந்து கொண்டிருக்கிறியள் எண்டு கேட்டார்

அதுக்கு தூயவன் சொன்ன பதில்

"இல்லை ஆத்திலை போட்டாலும் அளந்து போடவேணுமெண்டு சொல்லியிருக்கு. அதுதான் அளக்கிறன்"

Link to comment
Share on other sites

கந்தப்பு எழுதியது:

வகுப்பில் தூக்கத்தில் இருந்த யாழ் கள எல்லாளன் திடுக்கிட்டு எழுந்து, அருவி எதாவது ஆசிரியருக்கு கோள் மூட்டுவதாக எண்ணி - சத்தியமாக நான் இல்லை, ஆதிவாசியாகத்தான் இருக்கும்

வடிவேலு எழுதியது:

முகத்தார்: ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

சின்னப்பு: இந்த பாழாப்போன ஞாபக மறணியால கஷ்டப்படறேன்!

முகத்தார்:என்னடா ஆச்சு?

சின்னப்பு: என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்தினேனா, ஞாபக மறதியில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

அப்பிடி போடு போடு போடு .........

அசத்தி போடுறீங்க ஜோக்காலே!

:D 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்க முன்னால் பாதுகாப்புக் கருதி ஒரு கேள்வி

தூயவன் வாட்டசாட்டமா இருப்பாரா அல்லது ஒல்லியா இருப்பாரா??

அபச்சாரம்!

தூயவன் வாட்ச்சமாக இருப்பாரோ, இல்லையோ என்று கேட்பதற்கு முதல் அவருக்கு கலியாணம் ஆகி விட்டதோ என்று கேட்கவேணும்! :evil: :evil:

விட்டால் என்னைக் கிழவன் ஆக்கி விடுவீர்கள் போலிருக்குதே! :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து ஆசிரியர் - ஜ. நா. சபை என்றால் என்ன நித்திலா

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - ஐம்பெரும் காப்பியங்கள் எவை?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் -பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகுதூரம் போல

நித்திலா - அதனால் தான் நான் பேருந்தில் வாரனான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வமுத்து ஆசிரியர் - ஜ. நா. சபை என்றால் என்ன நித்திலா

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - ஐம்பெரும் காப்பியங்கள் எவை?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் -பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகுதூரம் போல

நித்திலா - அதனால் தான் நான் பேருந்தில் வாரனான்

:D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து ஆசிரியர் - ஜ. நா. சபை என்றால் என்ன நித்திலா

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - ஐம்பெரும் காப்பியங்கள் எவை?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் -பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகுதூரம் போல

நித்திலா - அதனால் தான் நான் பேருந்தில் வாரனான்

அட பாவமே இவளவு தூரமா :?: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.