Jump to content

நீங்கள் என்டால் என்ன செய்வீர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .

இப்பவும் பழுப்பு/வெள்ளைக் கவரில் காசு கொடுக்கும் புழக்கம் இருக்கின்றதா? புலம்பெயர் நாடுகளில்தானே அழகான வாழ்த்து அட்டைகள் இருக்கின்றன. அவற்றை கொடுப்பதில்லையா?

வெறும் வாழ்த்து அட்டை என்றால் ஒரு பிரச்சினை இல்லை! பலருக்கு கொடுத்தும் இருக்கின்றேன்!

"கவர்" கொடுப்பதே நாகரிகக் குறைவு என்று கருதுவதால் மொய் வைக்காத "கவர்"ஐக் கொடுத்தால் என்ன, விட்டால் என்ன!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்த நாள் கொண்டாட்டம் செய்வதில்லை. இருந்தாலும் அப்படி ஒருவர் வைக்கவில்லை என்றால் என்ன செய்வது?? பேசாமல் விடவேண்டியதுதான். அவர்களின் பெயர் தெரிந்தால் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்து, அவர்கள் எவ்வளவு தந்திருக்கச் சாத்தியம் என கணித்து அவர்களின் விழாவில் கொடுத்துத் தான்
இருப்பேன்.

உங்கள் கவர் யாராலோ கிழிக்கப்பட்டிருந்தது. அதில் எவ்வளவு இருந்தது என்றும் கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் £50 வைத்துவிட்டு 100 என்றும் சொல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே நட்டக் கணக்கில் எழுதிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

 

உங்களுக்கு யாராவது வைக்காது விட்டுவிட்டார்களா சுவைப் பிரியன் ??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன செய்யக் கிடக்குது. இதுக்காக கொலையா செய்ய முடியும். தர விருப்பமில்லையாக்கும் என்றிட்டு அடுத்த அலுவலைப் பார்க்க வேண்டியதுதான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது.

2009ம் ஆண்டு அண்ணாவின் மகனது முதலாவது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கவர் வந்தது.

அண்ணா,அண்ணி,நான் மூன்று பேருமாக வந்த பரிசுகளைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கும் போது என் கைக்கு பெயர் எழுதாத வெற்று உறை வந்தது உடைத்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. பிறகு DVD வந்ததும், வீடியோ போட்டுப் பார்த்தது யார் அந்த ஆள் என்று. நன்கு தெரிந்த ஆள் தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்பவும் அவர் எந்த சங்கோஜமும் இன்றி கடைக்கு வந்து சாமான் வாங்க்கிப் போவார். :o

Link to comment
Share on other sites

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது.

2009ம் ஆண்டு அண்ணாவின் மகனது முதலாவது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கவர் வந்தது.

அண்ணா,அண்ணி,நான் மூன்று பேருமாக வந்த பரிசுகளைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கும் போது என் கைக்கு பெயர் எழுதாத வெற்று உறை வந்தது உடைத்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. பிறகு DVD வந்ததும், வீடியோ போட்டுப் பார்த்தது யார் அந்த ஆள் என்று. நன்கு தெரிந்த ஆள் தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்பவும் அவர் எந்த சங்கோஜமும் இன்றி கடைக்கு வந்து சாமான் வாங்க்கிப் போவார். :o

 

அவருக்கு விற்கின்ற சாமாங்களில் ஐஞ்சு பத்து கூட்டி வித்து கணக்கை நேராக்க வேண்டியதுதானே ஜீவா :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

 

கவராவது தந்திச்சினமே, அடுத்த பார்ட்டிக்கு அதை உபயோகப்படுத்தவும்

 

குத்துவிளக்கில் கணக்குப்பார்த்தால் இப்படிதான் மனமுடைச்சு போக வேண்டி வரும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த கவர் தந்ததென்று தெரிந்தால் நேரடியாகவே அவரிடம் விடயத்தை சொல்வது தான் நன்று.அவர் தவறுதலாக செய்திருந்தால் இனிமேலும் கவனமாக இருப்பார்.வேண்டுமென்று செய்திருந்தால் அட பிடிபட்டுவிட்டமே என்னும் அவமானத்தால் இனிமேலும் செய்யாமல் இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றி.இது எனக்கு நடக்கவில்லை.இதில் நான் அறிய நினைத்தது என்னவென்டால் அதை போய் கேட்பதோ  அல்லது அப்படியே விட்டு விடுவதோ சிறந்தது என்று அறியத்தான்.ஆனால் சம்பந்தப்பட்ட விழா உரிமையாளர் :lol: தொலை பேசியில் கேட்டாராம்.பின்பு மொய் கொடுக்க மறந்தவர் வீட்டடை கொண்டு போய் கொடுத்தாராம். :D

Link to comment
Share on other sites

இதில என்ன செய்யக் கிடக்குது. இதுக்காக கொலையா செய்ய முடியும். தர விருப்பமில்லையாக்கும் என்றிட்டு அடுத்த அலுவலைப் பார்க்க வேண்டியதுதான். :lol:

 

இப்படியான வழிகளில் பணம் சம்பாதிப்பதை நிறுத்திப் பணத்தை உழைத்துச் சம்பாதியுங்கள் என்ற அறிவுறுத்தலாக ஏன் இருக்கக்கூடாது!

 

என் பெயரும் ஒரு சிறு வாழ்த்தும் எழுதாமல் இதுவரை நான் கவர் கொடுத்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

இது இப்ப ஒரு பெரிய பிரச்சனையாப் போட்டுது! :o

 

ஊரில் இருக்கும்போது, திடீரென ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக, ஒரு உதவியாக, ஒரு நல்ல நோக்கத்துக்காக, இது ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்!

 

இப்போதெல்லாம், ஒரு அந்தஸ்தின் அளவையாய், இது உருவெடுத்து விட்டது! :o

 

இதுவே, இப்படியான விழாக்கள், பெரிதாக உருப்பெருத்து வருவதையும், மறைமுகமாக, ஊக்குவிக்கிறது!

 

இறுதியில், இதுவும் ஒரு Catch 22  ஆகத் தான் முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

 

உண்மையில் இதுவும் ஒரு புலம் பெயர் அவலமாகத்தான் பார்க்கின்றேன்

 

இதற்கு பதில் எழுதணும் என்றால் அதற்கு முதலில் பல கேள்விகள் இருக்கு

 

1விழாவைச்செய்தவர்

1- பணத்துக்காக செய்தாரா  

2- உறவுகளை அழைத்து மகிழ்வுக்காக செய்தாரா?

3- தான் கொடுத்தவற்றை வசூலிப்பதற்காகச்செய்தாரா?

4-தான் கொடுக்கும் சாப்பாட்டுக்காவது வந்தவர் ஏதாவது தரணும் என்று எதிர்பார்த்தாரா???

5- ????????????

6-?????????????

 

இப்படி கன கேள்விகள் இருக்கு

இதை வைத்துத்தான் வெறும் கவர் கொடுத்தவரின் மனநிலையை  அல்லது செயலை அல்லது ஆற்றாமையை  நாம் பேசமுடியும்???

 

உதாரணமாக வந்தவர் ஆகக்குறைந்தது

தான் சாப்பிட்ட சாப்பாட்டுக்காவது  பணம் வைத்திருக்கணும் என்று விழாவை ஏற்பாடு செய்தவர்  நினைப்பாரே ஆக இருந்தால் அது சரியே?

ஆனால் அவர்தானே விருந்தாளியாக என்னை அழைத்தார் என  வெறும் கவர் வைத்தவர் கேட்டால்???

 

எனக்கு இப்படிநிலை  வந்ததில்லை.

காரணம் குடும்பத்தை தவிர  வெளியில் எவரையும் அழைப்பதில்லை.

நண்பர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

என்னை அழைத்தால் தெரியாதவராக  இருந்தாலும் சாப்பாட்டுக்கான பணத்துடன் சிறுது அதிகம்  வைத்து கொடுத்துவிடுவேன்.

Link to comment
Share on other sites

ஒரு புத்தக வெளியீட்டிலும் மேடையில் வந்து வெறும் என்வலப்பை கொடுத்துவிட்டு புத்தகத்தை ஒருவர் வாங்கிக்கொண்டு போய்விட்டார் .பின்னர் அவர் யாரென்று கண்டுபிடித்துவிட்டார்கள் .

அதற்கு அவர் சொன்ன பதில் "புத்தகத்திற்குள் என்ன இருக்கோ அதுதான் என்வலப்பிற்குள்ளும் இருக்கு "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வழிகளில் பணம் சம்பாதிப்பதை நிறுத்திப் பணத்தை உழைத்துச் சம்பாதியுங்கள் என்ற அறிவுறுத்தலாக ஏன் இருக்கக்கூடாது!

 

என் பெயரும் ஒரு சிறு வாழ்த்தும் எழுதாமல் இதுவரை நான் கவர் கொடுத்ததில்லை.

 

சில ஆடம்பர பார்ட்டிகளில் திரும்பும் பணத்தை விட திரும்பாத பணத்தின் அளவு தான் அதிகம்.

 

இப்படி மொட்டையா கொடுப்பதிலும்.. நீங்கள் சொன்னது போல செய்பவர்கள் என்றால்.. நாலு வரி எழுதிட்டு கொடுத்தால் சந்தேகம் வராதில்ல. :):lol:

Link to comment
Share on other sites

விழாக்கள் இப்போது வியாபாரமாகிவிட்டது.. வெள்ளையினத்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே.. தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு கடையில் தெரிவு செய்து ஒரு பட்டியலாக அனுப்பிவிடுவார்கள்..! அவரவர் அதில் தெரிந்தெடுத்து வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்..! :D எம்மவர்களும் இப்போது பின்பற்றுவதாக அறியமுடிகிறது..

 

இங்கே ஆண்டுக்கு ஒரு 15 விழாக்களாவது அழைப்பு வரும். ஒரு விழாவுக்கு 100 fடொலர் படி பார்த்தாலும் 1500 டொலர்கள் துண்டு.. :( இது வரிப்பிடிப்பின் பின் உள்ள தொகை.. ஆகவே வருட வருமானத்தில் 2500 துண்டு.. இதுவும் ஒரு வராக்கடன்தான்.. :o:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆண்டுக்கு ஒரு 15 விழாக்களாவது அழைப்பு வரும். ஒரு விழாவுக்கு 100 fடொலர் படி பார்த்தாலும் 1500 டொலர்கள் துண்டு.. :(இது வரிப்பிடிப்பின் பின் உள்ள தொகை.. ஆகவே வருட வருமானத்தில் 2500 துண்டு.. இதுவும் ஒரு வராக்கடன்தான்.. :o:unsure:

 

ராசா

நல்ல  காசு  வைத்திருப்பீர் என்று நினைக்கின்றேன்

(நாம  இப்படி கணக்கு பாராது போட்டே கந்தறுந்து   போனோம் :( )

Link to comment
Share on other sites

ராசா

நல்ல காசு வைத்திருப்பீர் என்று நினைக்கின்றேன்

(நாம இப்படி கணக்கு பாராது போட்டே கந்தறுந்து போனோம் :( )

காசா?? அதைக்கண்ணால் கண்டு கனகாலம்.. :unsure: மட்டைக்குள்ளை வாறதும் தெரியேல்ல.. போறதும் தெரியேல்ல.. :rolleyes:

நாங்கல்லாம் தொழிலாளிகள்.. :( உங்களைமாதிரி முதலாளிகளா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசா?? அதைக்கண்ணால் கண்டு கனகாலம்.. :unsure: மட்டைக்குள்ளை வாறதும் தெரியேல்ல.. போறதும் தெரியேல்ல.. :rolleyes:

நாங்கல்லாம் தொழிலாளிகள்.. :(

உங்களைமாதிரி முதலாளிகளா?

 

நாங்கல்லாம் தொழிலாளிகள்.. :(

உங்களைமாதிரி முதலாளிகளா

:D

http://www.youtube.com/watch?v=6Nopeqe-lyI

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றி.இது எனக்கு நடக்கவில்லை.இதில் நான் அறிய நினைத்தது என்னவென்டால் அதை போய் கேட்பதோ  அல்லது அப்படியே விட்டு விடுவதோ சிறந்தது என்று அறியத்தான்.ஆனால் சம்பந்தப்பட்ட விழா உரிமையாளர் :lol: தொலை பேசியில் கேட்டாராம்.பின்பு மொய் கொடுக்க மறந்தவர் வீட்டடை கொண்டு போய் கொடுத்தாராம். :D

 

விழா உரிமையாளரும்.... லேசுப்பட்ட, ஆளில்லைப் போலகிடக்குது.

தனக்கு வரவேண்டிய... மொய்யை, வாய் விட்டுக் கேட்டுப்போட்டார். :D  :lol:

Link to comment
Share on other sites

விழாக்கள் இப்போது வியாபாரமாகிவிட்டது.. வெள்ளையினத்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே.. தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு கடையில் தெரிவு செய்து ஒரு பட்டியலாக அனுப்பிவிடுவார்கள்..! அவரவர் அதில் தெரிந்தெடுத்து வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்..! :D எம்மவர்களும் இப்போது பின்பற்றுவதாக அறியமுடிகிறது..

 

இங்கே ஆண்டுக்கு ஒரு 15 விழாக்களாவது அழைப்பு வரும். ஒரு விழாவுக்கு 100 fடொலர் படி பார்த்தாலும் 1500 டொலர்கள் துண்டு.. :( இது வரிப்பிடிப்பின் பின் உள்ள தொகை.. ஆகவே வருட வருமானத்தில் 2500 துண்டு.. இதுவும் ஒரு வராக்கடன்தான்.. :o:unsure:

என்னை மாதிரி இருந்து விட்டால் பிரச்சனை குறைவு இசை.

கனடாவுக்கு வந்த புதுசில் கலியாண வீடு, பிள்ளைக்கு 31 ஆம் நாள், சாமத்தியச் சடங்கு, வீடு குடி புகுதல் என்று எக்கச்சக்கமாக அழைப்புகள் வந்தன. மிகவும் நெருக்கமான உறவுகளின், நண்பர்களின் வைபவங்கள் தவிர வேறு ஒன்றுக்கும் போவதில்லை என்று உறுதியாக இருந்து போகாமல் விட்டதனால் "இவனுக்கு படிச்ச திமிர்" என்ற மாதிரி முத்திரை குத்தி இப்ப அநேகமானவற்றுக்கு கூப்பிடுவது இல்லை. அத்துடன் எந்த ஒரு சாமத்தியச் சடங்கு நிகழ்வுக்கும் போவதில்லை என்பதாலும் என்னை / என் குடும்பத்தினை கூப்பிடுவதில்லை. ஒரு வருடத்தில் ஆகக் கூடியனது 250 டொலர் தான் இவற்றுக்கு போகும் எனக்கு. Hall எடுத்து செய்யும் பிறந்த தின கொண்டாட்டங்களிலும் அநேகமாக கலந்து கொள்வதில்லை.

ஒரு இரண்டு வருசம் இதை Try பண்ணி பாருங்கள்... திமிர் ஆள் என்று கூப்பிடாமக் விட்டு விடுவினம். இவற்றுக்கு கொடுக்கும் காசுக்கு குடும்பத்துடன் பல இடங்களுக்கு சுற்றுலா போகலாம்.

Link to comment
Share on other sites

என்னை மாதிரி இருந்து விட்டால் பிரச்சனை குறைவு இசை.

கனடாவுக்கு வந்த புதுசில் கலியாண வீடு, பிள்ளைக்கு 31 ஆம் நாள், சாமத்தியச் சடங்கு, வீடு குடி புகுதல் என்று எக்கச்சக்கமாக அழைப்புகள் வந்தன. மிகவும் நெருக்கமான உறவுகளின், நண்பர்களின் வைபவங்கள் தவிர வேறு ஒன்றுக்கும் போவதில்லை என்று உறுதியாக இருந்து போகாமல் விட்டதனால் "இவனுக்கு படிச்ச திமிர்" என்ற மாதிரி முத்திரை குத்தி இப்ப அநேகமானவற்றுக்கு கூப்பிடுவது இல்லை. அத்துடன் எந்த ஒரு சாமத்தியச் சடங்கு நிகழ்வுக்கும் போவதில்லை என்பதாலும் என்னை / என் குடும்பத்தினை கூப்பிடுவதில்லை. ஒரு வருடத்தில் ஆகக் கூடியனது 250 டொலர் தான் இவற்றுக்கு போகும் எனக்கு. Hall எடுத்து செய்யும் பிறந்த தின கொண்டாட்டங்களிலும் அநேகமாக கலந்து கொள்வதில்லை.

ஒரு இரண்டு வருசம் இதை Try பண்ணி பாருங்கள்... திமிர் ஆள் என்று கூப்பிடாமக் விட்டு விடுவினம். இவற்றுக்கு கொடுக்கும் காசுக்கு குடும்பத்துடன் பல இடங்களுக்கு சுற்றுலா போகலாம்.

உண்மைதான்.. ஒரு ஐந்து வருடங்கள் இடையில் பிரச்சினையில்லாமல் ஓடியது .. வேறு ஊரில் இருந்தபடியால்..

முயற்சித்துப் பார்க்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. ஒரு ஐந்து வருடங்கள் இடையில் பிரச்சினையில்லாமல் ஓடியது .. வேறு ஊரில் இருந்தபடியால்..

முயற்சித்துப் பார்க்கிறேன்..

 

எல்லோருக்கும் எல்லாம் சரிப்பட்டு வராது ராசாக்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.இப்ப பாக்கும் போது பல இடத்தில இப்படி சம்பவங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடந்திருக்கு போல :rolleyes: நான் அறிய நினைத்தது என்ன என்றால் வெறும் கவர் கொடுத்தருக்கு(அவர் தன் பெயர் எழுத மறக்க வில்லை)phone பண்ணி பணத்தை வசூலிப்பது :D நாகரீகமா என்றுஅறிவதற்கே.ஆனால் கிணறு வெட்ட பூதம் கிழம்பிய மாதிரி பல இடத்தில பல சம்பவங்கள் நடந்துருக்குது என்றி பாக்க சுவாரிசியமாக உள்ளது.மற்றும் ஒரு கொசுறு தகவல்.ஏற்கனவே விழா உரிமையாளுருக்கு கடன்(கொடுக்குமதி இல்ல) என்றால் விழாவுக்கு போகத்தேவை இல்லையாம் :lol: )இந்த லட்சனத்தில எத்தினை பேர் அந்த பிள்ளையை வாழ்த்த போகிறர்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவர் என்வலப்பில் பெயரை எழுதிய படியால் 1)அவர் உண்மையில் பணம் வைக்க மறந்திருக்க வேண்டும் அல்லது விழாவை செய்தவருக்கு ஏதாவது பாடம் புகட்ட அப்படி செய்திருக்க வேண்டும்.
 
அவர் உண்மையில் மறந்து தான் காசு வைக்கவில்லை என்று நான் நினைத்தால் அவரை எங்காலும் தனியாய் காணும் போது சொல்லுவேன்...இது அந்த காசை திரும்பி வாங்க அல்ல இந்த பிழையை அவர் இன்னொருத்தருக்கு செய்து அவர் மிகப் பெரிய அவமானப் படுவதை விட எச்சரிப்பதன் மூலம் அவரைக் காப்பாற்றலாம் :)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.