Jump to content

என்ன தான் விசித்திரமோ?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு வாழ்த்துக்கள்...

காதல்ல மட்டும் கால் மணித்தியாலம் இடைவேளை விடக்கூடாது சினேகிதி, சில வேளை இளைவேளைக்கு பிறகு ஒன்றுமே இருக்காது. பீல் பண்ணாதேங்க. எல்லாம் வெல்லலாம். :lol:

Link to comment
Share on other sites

நன்றி விஷ்ணு அண்ணா..பீல் பண்றனா நானா?? ஹா ஹாஹா :-)

Link to comment
Share on other sites

என்ன தான் விசித்திரமோ?

நின்று போன நம் காதல் மட்டும்

மறுபடி தொடரவே யில்லை

என்னங்க நீங்கள் காதல் உங்கள் பார்வையில் உயிருக்கு ஒப்பாகி விட்டது....

'நம் காதல் மறுபடியும் தொடரவேயில்லை"

ரொம்பப் பொய் சொல்லாதீங்க....

எண்ணம் உயிர்ப்போடு இருக்கும்போது

உள்ளத்தில் அது வளர்கிறதே.... அதுதானுங்க விசித்திரம்

:wink: :wink: :wink:

விசித்திரத்தை ஆய்வு செய்யும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

அட அதுதானுங்களா விசித்திரம்? சரி ஆய்வைத் தொடருங்க நீங்க :-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விஷ்ணு அண்ணா..பீல் பண்றனா நானா?? ஹா ஹாஹா :-)

நீங்கள் பீல் பண்ணல என்கிறதிலை எனக்கென்னவோ சந்தோசம் தான். :lol: பொண்ணுங்க பெருசா பீல் பண்ணமாட்டாங்க என்கிறதும் தெரிந்த விடயம் தான்.

Link to comment
Share on other sites

என்ன தான் விசித்திரமோ?

நின்று போன நம் காதல் மட்டும்

மறுபடி தொடரவே யில்லை

ஆகா..நிறையப்பேர் ஏன் தான் நம்ம காதல் இன்னும் தொடர்கிறதோ என்று கவலைப்படுறாங்க..நம்ம சினேகிதி இப்பிடி கவலைப்படுறாங்க..சீ கற்பனை என்ன..சாறி (எப்பிடியும் நீங்கள் சொல்லப்போவது தானே :wink: )

வித்யாசமா இருக்கு கவி சினேகிதி..வாழ்த்துக்கள்.. :P

Link to comment
Share on other sites

கவி தெரியாது என்று அடம்பிடித்த சினேகிதி கவி மழையாக இப்போ கொட்டுவதும் என்ன விசித்திரமோ?

ம்ம் ஏன் கொட்டுறது எண்டு கேட்காதைங்கோ ரமாக்கா..இந்த வெயிலுக்கு ரொம்ப நல்லா இருக்கு.. :P சினேகிதி இன்னும் இன்னும்.. :arrow: :arrow:

Link to comment
Share on other sites

இன்னும் இன்னுமா?? என்ன ஐஸ்கிறீமா குடுக்கினமிங்க?

Link to comment
Share on other sites

இன்னும் இன்னுமா?? என்ன ஐஸ்கிறீமா குடுக்கினமிங்க?

உங்க கவிதையை சொன்னேன்..ஐஸ் கிறீமுக்கு அழ நான் என்ன சுட்டி சீ குட்டி பிள்ளையா? :roll: :wink: :P

Link to comment
Share on other sites

நீங்கள் பீல் பண்ணல என்கிறதிலை எனக்கென்னவோ சந்தோசம் தான். பொண்ணுங்க பெருசா பீல் பண்ணமாட்டாங்க என்கிறதும் தெரிந்த விடயம் தான்.

பொண்ணுங்க பீல் பண்ண மாட்டாங்க என்று சொல்லிச் சொல்லியே பசங்க தாங்க பீல் பண்றதை தம்பட்டம் அடிக்கிறவை. :twisted:

Link to comment
Share on other sites

உங்க கவிதையை சொன்னேன்..ஐஸ் கிறீமுக்கு அழ நான் என்ன சுட்டி சீ குட்டி பிள்ளையா? :roll: :wink: :P

சுட்டி இல்லையென்ற தைரியமா சகி?? அப்புறம் லொலிபப் கிடைக்காது தெரியும்தானே. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொண்ணுங்க பீல் பண்ண மாட்டாங்க என்று சொல்லிச் சொல்லியே பசங்க தாங்க பீல் பண்றதை தம்பட்டம் அடிக்கிறவை. :twisted:

உண்மைக்கு உங்க அகராதில தம்பட்டம் சொல்லுறதோ ?? :roll:

Link to comment
Share on other sites

சுட்டி இல்லையென்ற தைரியமா சகி?? அப்புறம் லொலிபப் கிடைக்காது தெரியும்தானே. :wink:

ஆ..ஆனா உனா எண்டால்..லொலிபாப்பில கை வைக்குறிங்களே :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சினேகிதி

இது போன்று நல்ல கவிகள் தொடர்ந்து எழுதுவீர்கள் தானே? எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

உண்மைக்கு உங்க அகராதில தம்பட்டம் சொல்லுறதோ ?? :roll:

விஸ்ணு அண்ணா காதல்ல தோல்வி என்றா அதை பெரிசா பெண்கள் வெளிக்காட்டிக் கொள்றேல்ல அதுக்காக அவர்களுக்கு பீலிங்ஸ் ஞாபகங்கள் நினைவுமீட்டல்கள் ஏக்கங்கள் கோபங்கள் தாபங்கள் விம்மல்கள் வெதும்பல்கள் இல்லை என்று அர்த்தமில்லை.

Link to comment
Share on other sites

ஆ..ஆனா உனா எண்டால்..லொலிபாப்பில கை வைக்குறிங்களே :cry: :cry: :cry: :cry:

இனா ஈன்னா என்றாக்கூட லொலிபப்லதான் கை வைப்பன். :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சினேகிதி

இது போன்று நல்ல கவிகள் தொடர்ந்து எழுதுவீர்கள் தானே? எழுதுங்கள்!

நன்றி தாரணி...தொடர்ந்து எழுதணும்தான் கற்பனை தீர்ந்து போச்சு கொஞ்சம் கடன் தாங்கோவன். :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.