Jump to content

உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள்.

 

 40th-Ilakkiyach-Chanthippu-London-6th-7t

அண்மையில் இங்கிலாந்தின் தலைநகரில்.. லண்டனில் வழமை போல.. ஒரு சில பத்துப் பேர் கூடி 40 வது தமிழ் இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்தி முடித்தார்கள்.

இவர்கள் வழமையாகப் பேசும் விடயம்.. புலி எதிர்ப்பும்.. புலி வசைபாடலும்.. புலிக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் வகுப்பெடுப்பதுமாகும். ஆனால் இம்முறை அது இவற்றிற்கு மேலதிகமாக பேசிய விடயங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன.

அங்கு பேசிய புலி இலக்கியத்திற்கு அப்பால் சென்று மற்றைய விடயங்கள் என்று பார்த்தால்..

1. சிறீலங்காவில் சிங்களத்தின் போர் வெற்றிக்குப் பின்னான மூவின நல்லிணக்கம். (இதனை போருக்கு முந்தி எத்தனையோ தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போனது வேறு கதை.)

2. சிறீலங்காவில் தமிழ் இன அழிப்புச் செய்யும்.. சிங்களவர்களோடு தமிழ் இலக்கியம்.. எப்படி சேர்ந்து வாழ்வது.

 

.kathankudi8.jpg 

(கடும்போக்கு மதவாத முஸ்லீம்களால் அரபு மயமாக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதிகள். இன்று தமிழீழத்தின் தென்பகுதியான.. இலங்கையின் கிழக்குப் பகுதியில்  இது முக்கிய சவாலாக எழுந்துள்ளது. இதனை வடக்கு நோக்கியும் பரப்பும் நடவடிக்கைகள் முள்ளிவாய்க்காலின் பின் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிங்களப் பேரினவாத குடியேற்றங்களுக்கு ஈடாக இவையும் தமிழர் நிலப்பறிப்பை மேற்கொள்கின்றன.)

3. சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் மதக் கடும்போக்கு அரசியல்.. மற்றும் தமிழர் நிலப்பறிப்பு சக்திகளோடு எப்படி "அஜெஸ்ட்" பண்ணி வாழ்வது.

4. இயன்றவரை முள்ளிவாய்க்கால் மற்றும் அதனைத் தொடர்ந்தான இனப்படுகொலைகளை புலி அழிப்பு என்ற கோசத்துக்குள் செருகி.. மன்னிப்பது மறப்பது.

5. சிறீலங்காவின் தற்போதைய சிங்கள அதிபரின் மகிந்த சிந்தனைக்கு.. தமிழ் மக்களை இன அழிப்புச் செய்யும் கொள்கைக்கு.. தமிழால் ஊக்கமும்... விருதும் வழங்குவது.

6. தமிழ் மக்களை வேரறுக்கும் தமிழ் ஒட்டுக்குழு ( காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களோடு சேர்ந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை அடகு வைத்து.. ஆயுத மற்றும் பாசிச அரசியல் கொள்கைகளோடு தமிழினப் படுகொலையில் பங்கெடுப்பதே இந்த தமிழ் ஒட்டுக்குழுக்களின் முக்கிய நோக்கம். இதன் மூலம் கிடைக்கப் பெறும் எதிரி வழங்கும் கூலியில்... அதில் சிலருக்கு அமைச்சுப் பதவிகளும் சிலருக்கு மாகாண சபைகளும்.. சிலருக்கு உள்ளூராட்சி சபைகளில் அதிகாரமும் பலருக்கு வியாபார அனுமதிகளும்.. இன்னும் சிலருக்கு சமூக விரோதச் செயல்களுக்கும் சட்டத்திற்குப் பிறம்பான செயல்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.) பாசிச நிலைப்பாடுகளுக்கு எதிர்ப்பிலக்கியம் என்ற சுய அந்தஸ்தை வழங்குவதோடு தமக்குத் தாமே இலக்கியவாதிகள் என்று முடிசூட்டிக் கொள்வது.

7. தமிழர்களின் வாழ்வுரிமைக்கான இருப்புக்கான தப்பிப்பிழைப்புக்கான அவலக்  குரல்களையும் உரிமைக் குரல்களையும் இனவாதம் என்று முழங்கித் தள்ளி பேரினவாதத்தின் நோக்கங்களிற்கு ஏற்ப தமிழர்களின் உரிமைக் குரலை.. நலிவடையச் செய்கின்றமை.

இந்த ஆபத்தான.. ஒட்டுமொத்த எதிர்கால.. தமிழ் இலக்கியத்தையே கேள்விக்குறியாக்கக் கூடிய..  நிலைப்பாடுகள் குறித்து ஒரு சிறு கண்ணோட்டத்தை செலுத்துவது தமிழ் இலக்கிய உலகிற்கு நன்று என்று நினைக்கிறோம்...

யாழ்ப்பாணம் அல்ல. வடக்கு முஸ்லீம்களின் அன்றைய வெளியேற்றம் நியாயத்தின் அடிப்படையில் அவர்களுக்குப் பாதகம் அல்ல... என்பதை அந்த மண்ணில் வாழ்ந்த எந்த ஒரு பொதுமகனின் பார்வையிலும் இருந்து தவிர்க்க முடியாது. முஸ்லீம்களிற்கும் இது புரியும்.

மூதூரிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரச ஆதரவோடு..முஸ்லீம் குழுக்கள் அவிழ்த்துவிட்ட வன்முறைகளின் பெருக்கத்தை தடுக்கவும்.. இரு இனங்களையும் மோதவிட்டு சிங்கள அரசு ஆதாயம் தேடுவதை தடுக்கவும் அந்த நடவடிக்கை பெரிதும் உதவி இருந்தது.

முஸ்லீம் கடும்போக்கு மதவாதிகளால் அது திரிக்கப்பட்டு புலிகள் மீதான மோசமான விமர்சனமாக அது முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் செய்ய வழி இன்றி இருந்த அஸ்ரப் போன்றவர்களிற்கு அதைப் பாசிசமாகக் காட்டி ஒரு கட்சி வளர்க்கும் நோக்கம் இருந்தது. அந்த அடிப்படையில் பிறந்ததே முஸ்லீம் காங்கிரஸ். இன்று கூட அது தமிழ் மக்களின் அரசியலோடு ஒட்டிப் போகும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. வெளிக்காட்டியதும் இல்லை. இதே தான் அன்று யாழ்ப்பாணத்திலும் இருந்தது.

ஈழத்தில் முஸ்லீம்கள் தங்களை தனி ஒரு துருவமாக்கி வைத்துக் கொண்டு மற்றைய இனங்கள் நடுவே ஒட்டுண்ணி வாழ்க்கை வாழலாம் என்று தொடர்ந்து செயற்பட முடியாது. மற்றைய இனங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதும்.. முஸ்லீம்கள் ஆதாயம் பெறக் கூடியதுமான ஒரு கூட்டு சமூக வாழ்விற்கு அவர்கள் தங்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லீம்களுக்காக கூவும் ஒட்ழுக்குழுக்கள்.. அவர்களின் வரலாற்று நெடுகிலும் அவர்களின் அமைப்பில் முஸ்லீம்களுக்கு இடமளித்ததில்லை. புலிகள் முஸ்லீம்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை எந்த ஒரு அமைப்பும் அளித்தது கிடையாது. ஆனால் இன்று நன்றி கெட்டதனமாக புலிகளைச் சார்ந்த சிலரே.. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஒரு ஆராய்ந்தலும் அற்ற கட்டுரைகள் வரைந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியப் படைகள் காலத்தில்.. முஸ்லீம் இளைஞர்களை விரட்டி விரட்டி துன்புறுத்தியவர்கள் இன்று..  முஸ்லீம்களுக்காக.. யாழ்ப்பாண வெளியேற்றம் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் என்ன நினைத்துக் கொண்டார்கள். இலக்கியம் என்ற போர்வையில் தங்களின் சுத்த பித்தலாட்டங்களை எல்லாம்.. மக்கள் மதிப்பற்ற அரசியலாக தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்றா..! இவற்றை ஏற்றுக் கொள்ள மக்கள் தயார் நிலை.

இந்த போலி இலக்கியவாதிகள் ஒன்றில் வெளிப்படையாக ஒட்டுக்குழு அரசியல் செய்ய வேண்டும் இன்றேல்.. தமிழ் கூறும் உலகின் நடைமுறையில் இருந்தும் விலகி தமக்கான ஒற்றையடிப் பாதையில் பயணிக்க வேண்டும். நிச்சயம் இவர்களை மக்கள் ஒருபோதும் இலக்கியவாதிகள் என்று கருதமாட்டார்கள் என்பதற்கு இவர்களின் நிகழ்வுகளிற்கு வரும் மக்களின் பங்களிப்பே சான்று..!

முஸ்லீம்களின் வடக்கு இடம்பெயர்வு இப்போ 23 வருடங்களாக பேசு பொருளாக உள்ளது. ஆனால் இதே முஸ்லீம்களால் தமிழ் மக்கள் 1986 இல் இருந்து தொடர்ச்சியாக இடம்பெயரச் செய்யப்படுவதோடு.. தமிழ் மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து எந்த முஸ்லீமும் பேசியதில்லை. ஒட்டுக்குழு இலக்கியவாதிகளும் அதனை முன்னிறுத்தியதில்லை. இன்று சிங்களத்தில் ஒரு பொதுபல சேனை தோன்றக் காரணம்.. முஸ்லீம்களின் கடும்போக்கு மதவாதம் என்றால் அது மிகையல்ல. இப்படியான நிலைப்பாடுகளை எவரும் எதிர்ப்பிலக்கியம் என்று படைப்பதில்லை. கல்முனையில் 250 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தக குடும்பங்களை சார்ந்த மக்கள்.. வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்ட போது.. அதை மறைக்கத் தெரிந்த முஸ்லீம்கள் காத்தான்குடிப் படுகொலையை மட்டும் முன்னிறுத்துவது மட்டும் நீதியான செயலா..???!

ksa-dates.jpg

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மூதூர்.. கிண்ணியா.. போன்ற இடங்கள் இன்று முழு  முஸ்லீம் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன. அதே நிலை வடக்கு மன்னாரிலும்.. இன்று முல்லை முள்ளியவளையிலும் தோற்றிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடாவடி முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் அணுகுமுறையோடு. இதை எவர் தட்டிக் கேட்கிறார்கள்..???!

DSC03780%20%281%29.JPG

கூட்டுச் சமூக முறை இருந்த காத்தான்குடி இன்று தனி முஸ்லீம் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. ஏன் ஒரு அரபுப் பிரதேசம் போல உள்ளது.

சனத்தொகை அடர்த்தி நிறைந்த வடக்கில் ஒரு பல்கலைக்கழகத்துள் மூவின மக்களும் உள்வாங்கப்படும் வேளை.. கிழக்கில்.. இரண்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் கூடிய அளவு முஸ்லீம்கள் உள்வாங்கப்படுகின்றனர். இந்த.. சமநிலைகளற்ற வளப் பாகுபாடு பற்றி எவர் பேசுகிறார்கள்..??! யாரும் இல்லை. கதைப்பது எல்லாம்.. யாழ்ப்பாண இடம்பெயர்வும்.. காத்தான்குடி படுகொலையும்..??!

 

seusl-library.jpg


[மத அடிப்படையில்.. பச்சை மயமாகி உள்ள முஸ்லீம் மாணவர்களை அதிகம் உள்வாங்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம். கிழக்குப் பல்கலைக்கழகம் வடக்கு யாழ் பல்கலைக்கழகத்திலும் கணிசமானவர்கள் முஸ்லீம்களாவர். சிங்களவர்களும் உளர். இலங்கையில்..தமிழர் மாணவர்கள் போதிய அளவிற்கு கல்வி கற்க என்று ஒரு பல்கலைக்கழகம் கிடையாது.]

முள்ளிவாய்க்காலை வெறும் புலி அழிப்பாக காட்ட நினைக்கும்.. சிங்களத்தின் நிலைப்பாட்டை அடியொற்றி நிற்கும்.. ஒழுக்குழு.. மற்றும் முஸ்லீம் பாசிசவாதத்திற்கு தமிழ் மக்களின்.. இன இருப்புக்கான நிலைப்பாடுகள்.. இனவாதமாக தெரிவதில்.. ஆச்சரியமில்லை.

மேலும்.... இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லீம் இலக்கியவாதிகள் என்போரும் சரி.. எவருமே சரி... கல்முனையில் கூட வாழ்ந்த தமிழ் மக்களை கூட்டுப் படுகொலை செய்ததை இன்று வரை இலக்கியமாகப் பதிவு செய்ததில்லை. லங்கைத் தீவின் வரலாற்றில் ஒரு நகரில் இருந்து ஒரு இன மக்கள் மிகக் குறுகிய காலத்தில் துடைத்தழித்த சம்பவமாக அது பார்க்கப்படுகிறது. அதில் சிங்கள இராணுவத்தோடு முஸ்லீம் வர்த்தக ரவுடிக் கும்பல்களும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

The town of Kalmunai was allegedly subjected to intense shelling by the Army. As a result, the LTTE had to withdraw from the town. Subsequently, the massacre began on June 20, 1990.[2] An account of one part of the alleged massacre claimed that Sri Lankan Army personnel took position at Kalmunai Rest House junction where Tamil civilians were allegedly kidnapped. The abducted were then allegedly burned behind the shops of Muslim businessmen. While the death toll is disputed, a member of Sri Lanka's parliament alleged that more than 160 people were killed.[1] However, the UTHR alleged that the number of people who died or disappeared was in excess 1000 and alleged that over 250 were killed.[2][3] It further alleged that this massacre was the "largest bout of slaughter a single town in the island had witnessed in such a short time".

http://en.wikipedia....lmunai_massacre

அதேபோல்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றி ஒரு மனிதாபிமான கண்ணோட்டத்தைக் கூட முஸ்லீம்கள் இதுவரை பதிவு செய்ததில்லை. மாறாக போரால் பாதிக்கப்பட்டு நலிந்து நிற்கும்.. தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க மல்லுக்கட்டி நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு மனநிலை கொண்ட சமூகத்தோடு எந்த நாகரிகமான மனித இனம் கூட்டுச் சேர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது..???! இவர்களோடு எப்படி ஒன்றுசேர்ந்து தமிழ் இலக்கியம் படைக்க முடியும்...??! இது தான் இன்று இலங்கையில் முஸ்லீம்கள் தமிழ் மக்களோடு காட்டி நிற்கும் நேசத்திற்கான அடையாளமாகவும் உள்ளது.

இதற்கு முஸ்லீம் இலக்கியவாதிகள் முஸ்லீம் காங்கிரஸ்வாதிகள் காத்தான்குடி படுகொலை நீலிக்கண்ணீர் வாதிகள்.. யாழ்ப்பாண இடம்பெயர்வு கருசணையாளர்கள்.. பதில் சொல்வார்களா..??!

அடிப்படையில்.. இலக்கியம் என்பது.. காலக் கண்ணாடி. வெறுமனவே 1990 இல் நக்கூரமிட்டு நிற்பது அல்ல. அதுவும் புலிகளைச் சுற்றி மட்டும் பின்னப்படுவதல்ல இலக்கியம்..! மக்களை மக்களின் துயரை நெருக்கடியை வாழ்வியலை நோக்கி பின்னப்படுவதே இலக்கியம். முஸ்லீம்கள் பற்றிப் பேச இலக்கியம் உதவுது என்றால்.. அங்கே ஏன்.. தமிழ் மக்கள் முஸ்லீம்களால் பட்ட அவஸ்தைகளைப் பற்றிப் பேச அந்த இலக்கியங்கள் இடம் கொடுப்பதில்லை...??!

இதில் இருந்து தெரிவது என்ன..???!

சிலர் இனவாதத்திற்கும் உரிமைக் குரலுக்கும் இடையில் வித்தியாசம் அறியாமல்.. தம்மை இலக்கியவாதிகள் என்று சுயபிரகடனம் செய்து திரிகின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.. தமிழ் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக பாதுகாப்புக்காக இருப்பிற்காக முன்னிறுத்தும் குரலை இனவாதம் என்று கூறுவார்களாக இருந்தால்.. அந்த இலக்கியவாதிகள்.. சொந்த இன அழிவிற்கு முண்டுகொடுத்து நிற்கும்.. சுத்தப் பாசிசவாதிகள் என்ற முடிவுக்கு மிக இலகுவாக வரலாம்..!

இலக்கியம் என்பது பக்கச்சார்பானதல்ல. காலத்தின்.. கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது 1990 க்குள் மட்டும் சுழலக் கூடாது. வெறுமனவே புலிகளின்.. தமிழ் மக்களின்..  தவறுகளை மட்டும் பற்றிச் சுழலக் கூடாது. அந்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணிகள் குறித்தும் பேச வேண்டும். அவை.. பதியப்பட வேண்டும். மாற்றங்கள் எல்லா சமூகங்களிடமும் வர வேண்டும். தமிழ் மக்களிடம் மட்டும் அதனை எதிர்பார்க்கக் கூடாது.

புலிகள்.. இன்றிய இந்தக் கால இடைவெளியில்.. ஒட்டுக்குழுக்களும்.. சில முஸ்லீம் மத அடிப்படைவாதிகளும்.. தமது பிரச்சார வடிவமாக இலக்கியத்தை பயன்படுத்த நினைக்கிறார்களே தவிர... இவர்களின் இந்த நிகழ்வுகள் தமிழுக்கும்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆற்றிய காத்திரமான பங்களிப்பு என்பது பூச்சியமாகும்..! :icon_idea:

 

http://kundumani.blogspot.co.uk/

 

Link to comment
Share on other sites

பேரீச்சை மரமா இது? நாட்டுக்கு சம்பந்தமில்லாத மரங்களை நடுவது ஏற்கனவே இருக்கும் உயிரியல் வாழ்வு முறைமைக்கு (Ecological system) கேடாக வராது?

 

அடுத்தது என்ன? மணல் வந்து இறங்கப்போகுதா?

Link to comment
Share on other sites

இலக்கிய சந்திப்பு பலரை கடுப்பேத்தியிருக்கு அதுவே ஒரு வெற்றிதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்பு பலரை கடுப்பேத்தியிருக்கு அதுவே ஒரு வெற்றிதான் .

 

நீங்க காலம் காலமாத்தான் மக்களைக் கடுப்பேத்திக்கிட்டு இருக்கிறீங்க. என்ன வெற்றியைக் கண்டீங்க. குறைஞ்சது மாலைதீவையாவது கைப்பற்றி தமிழீழப் பிரகடனம் செய்திருந்தால் கூட.. பறுவாயில்லை. அங்கும் போய் விரல் சூப்பினதுதான் மிச்சம். அதுபோலத்தான்.. விரல் சூப்பிகள் கவனம் என்று மக்களுக்கு எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டி இருக்குது. இதெல்லாம் வெற்றியின் அடையாளம் என்று கருதினால்... அப்படியே செய்துக்கிட்டு கற்பனையில் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருங்க. யார் வேணான்னா..!! :D

Link to comment
Share on other sites

இலக்கிய சந்திப்பு பலரை கடுப்பேத்தியிருக்கு அதுவே ஒரு வெற்றிதான் .

 

 

 

 
போனவர்களே ஏன் தான் போனோம் என சலிக்கிறார்கள். எப்படி இலக்கிய சந்திப்பு

 

 வெற்றியானது அல்லது எந்த வகையில் வெற்றியானது என்று கூற முடியுமா? 
 
மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டவைகளுக்கு உங்களின்  அரசியல் விளக்கம் என்ன? 
Link to comment
Share on other sites

ஏன் போனோம் என்று சலிப்பவர்களின் பட்டியலை முதல் தாருங்கள் .பின்னர் அடுத்ததை பற்றி பேசலாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க காலம் காலமாத்தான் மக்களைக் கடுப்பேத்திக்கிட்டு இருக்கிறீங்க. என்ன வெற்றியைக் கண்டீங்க. குறைஞ்சது மாலைதீவையாவது கைப்பற்றி தமிழீழப் பிரகடனம் செய்திருந்தால் கூட.. பறுவாயில்லை. அங்கும் போய் விரல் சூப்பினதுதான் மிச்சம். அதுபோலத்தான்.. விரல் சூப்பிகள் கவனம் என்று மக்களுக்கு எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டி இருக்குது. இதெல்லாம் வெற்றியின் அடையாளம் என்று கருதினால்... அப்படியே செய்துக்கிட்டு கற்பனையில் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருங்க. யார் வேணான்னா..!! :D

அர்ஜுன் அண்ணா மாலைதீவை அடித்துப் பிடிக்க "போட்"டில் போனவரா? அவர் அந்த நேரம் லண்டன் அல்லது கனடாவில் அல்லவா இருந்திருப்பார்.

மாலைதீவுக்கு ஹனிமூன் சோடிகள்தான் ஹொலிடே போகின்றவை. மாலைதீவைப் புளட் பிடித்திருந்தால், நெடுக்ஸும் மலிஞ்ச ஹனிமூன் ஹொலிடே போகக்கூடியதாக இருக்குமெல்லே. :wub: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா மாலைதீவை அடித்துப் பிடிக்க "போட்"டில் போனவரா? அவர் அந்த நேரம் லண்டன் அல்லது கனடாவில் அல்லவா இருந்திருப்பார்.

மாலைதீவுக்கு ஹனிமூன் சோடிகள்தான் ஹொலிடே போகின்றவை. மாலைதீவைப் புளட் பிடித்திருந்தால், நெடுக்ஸும் மலிஞ்ச ஹனிமூன் ஹொலிடே போகக்கூடியதாக இருக்குமெல்லே. :wub: 

 

 

ஆமா அப்ப தான் மாலைதீவில்.. சோத்துப் பார்சலின் விலை நாலு மடங்கா எகிறி இருக்கும்..! :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியச் சத்திப்பு என்றால்... என்ன?
தமிழ் இலக்கியத்தைப் பற்றியதா?
என்னத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள்?
எல்லோரும்... தனக்குத் தானே... ம‌குடம் சூட்டினார்களா?

 

முடிவு என்ன?

 

ஒரு பதிலில்... யாராவது பதில் தந்தால், நன்றாக இருக்கும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்பு என்றால்.. மக்களிடம் எடுபட முடியாத மாற்றுக்கருத்துக்கள் என்ற சமூகத்திற்கும் உலகிற்கும் ஒரு விதத்திலும் உபயோகப்பட முடியாத கருத்துக்களை.. தங்களுக்குள் கொட்டித் தீர்த்து தங்களைத் தாங்களே முதுகில் தட்டி மகிழ்ந்து கொள்ளும் ஒரு வகை சுயதம்பட்டம்.. தான் இந்தச்  சந்திப்புன்னு வைச்சுக் கொள்ளுங்களேன்.

 

தமிழ் இலக்கியமா... அப்படின்னா என்ன.. என்று கேட்கும் பேர்வழிகள். அவைக்குத் தெரிஞ்சது எல்லாம்.. சோசலிசம்.. மாக்ஸிசம்.. புலிஸிசம்.. சாதிஸிசம்.. முஸ்லீமிஸம்.. பேஸ்புக்கிஸம்.. ஸ்கைபிஸம்.. இன்ரநெட்டிஸம்..!

 

என்னத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள்.. அவர்கள் அங்கு எதையும் புதிதாக ஆராயவில்லை. முன்னர் ஆளாளுக்கு தனிய இருந்து இணையத்தில் கொட்டியதுகளுக்கு மன்னிப்புக் கேட்க ஆளையாள் ஆராய்ந்தார்களாம்..! உருப்படியா ஏதேனும் செய்திருந்தால் ஊடகங்களில் வந்திருக்குமே. யாழ்.. பேஸ்புக்கை தவிர இவைக்கு ஆக்களில்ல..!

 

எல்லோரும் தனக்குத் தானே.. பட்டமும் மகிடமும் சூட்டிக் கொள்வதுதான் இவர்களின் வழமையே. அதைச் செய்யாமல் விடுவார்களா என்ன..!

 

முடிவு என்ன.. நல்ல குத்துப்பாட்டோடு.. தண்ணி அடிச்சிட்டு... ஈஸ்டாம் மூலைக்குள் கிடக்கும்.. சாவீட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்தது தான். ஏன் சாவீடு.. அந்த மண்டபம்.. பிறந்த நாள் தொடங்கி.. சாவு வீடு வரை புக் பண்ணிறது. மிகவும் மலிவானது. கீற்றர் கூட ஒழுங்கா வேலை செய்யுதோ தெரியாது.

 

இதைவிட பெரிய பதிலா எதிர்பார்த்தீங்க.. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்..! இதுதான் உள்ளதுக்கையே நல்ல பதில்..! :lol:

 

(நல்ல காலம் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்திற்கு அயலார் பொலிஸுக்கு போன் பண்ணல்ல. ஏன்னா அயலில் உள்ளது மரம்.. கல்லு.. மண் விற்கிற இடம்..!)
 

மேலதிக விபரம் தேவை என்றால் வந்தோர்.. கூத்தடித்தோர்.. விபரங்களோடு.. பதிவான ஒலி ஒளி பேழைகளுக்கு.. மண்டபத்தினரை நாடுங்கள். நல்ல பசங்க. அவங்க காசுக்கு தான்.. இடம் கொடுக்கிறது. புக் பண்ணிற ஆக்கள் யாரென்று எல்லாம் கவனிக்கிறதில்ல. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்பு பலரை கடுப்பேத்தியிருக்கு அதுவே ஒரு வெற்றிதான் .

தமிழ் இலக்கியத்தை பொருத்தவரை இது ஒரு பாரிய வெற்றிதான்.

 
கம்பராமாயணம்.
திருக்குறள்!
திருவாசகம் !
 
போன்றவை சாத்ரியாரின் .... இராயகனின் கட்டுரைகளுக்கு முன்னால் தோற்று கிடக்கின்றன என்பதை உங்களை போல் அறிவு கொண்ட எவராலும் மறுக்க முடியாத ஒன்று.
ஆனாலும் இதை மகா வெற்றி என்று என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
 
சோபா சுத்தி.......... மீரா பாரதி போன்ற இலக்கிய பெருந்தகைகள் மற்றைய குறுந்தகைகள்  எல்லோரும் ஒன்று கூடி .
தமிழ் இலக்கியத்தையே தோற்கடிக்க வேண்டும்.
அதுவே வெற்றி !
 
இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் இது நடந்தே தீரும்.
 
உலகத்தில் உள்ள எத்தனையோ நாய்களுக்கு எஜமானிகள் இருக்கவில்லையா?
இலக்கியத்தில் பிடிப்பு  கொண்ட ஒருவன் இல்லாமலா போய்விடுவான்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்பு என்றால்.. மக்களிடம் எடுபட முடியாத மாற்றுக்கருத்துக்கள் என்ற சமூகத்திற்கும் உலகிற்கும் ஒரு விதத்திலும் உபயோகப்பட முடியாத கருத்துக்களை.. தங்களுக்குள் கொட்டித் தீர்த்து தங்களைத் தாங்களே முதுகில் தட்டி மகிழ்ந்து கொள்ளும் ஒரு வகை சுயதம்பட்டம்.. தான் இந்தச்  சந்திப்புன்னு வைச்சுக் கொள்ளுங்களேன்.

 

தமிழ் இலக்கியமா... அப்படின்னா என்ன.. என்று கேட்கும் பேர்வழிகள். அவைக்குத் தெரிஞ்சது எல்லாம்.. சோசலிசம்.. மாக்ஸிசம்.. புலிஸிசம்.. சாதிஸிசம்.. முஸ்லீமிஸம்.. பேஸ்புக்கிஸம்.. ஸ்கைபிஸம்.. இன்ரநெட்டிஸம்..!

 

என்னத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள்.. அவர்கள் அங்கு எதையும் புதிதாக ஆராயவில்லை. முன்னர் ஆளாளுக்கு தனிய இருந்து இணையத்தில் கொட்டியதுகளுக்கு மன்னிப்புக் கேட்க ஆளையாள் ஆராய்ந்தார்களாம்..! உருப்படியா ஏதேனும் செய்திருந்தால் ஊடகங்களில் வந்திருக்குமே. யாழ்.. பேஸ்புக்கை தவிர இவைக்கு ஆக்களில்ல..!

 

எல்லோரும் தனக்குத் தானே.. பட்டமும் மகிடமும் சூட்டிக் கொள்வதுதான் இவர்களின் வழமையே. அதைச் செய்யாமல் விடுவார்களா என்ன..!

 

முடிவு என்ன.. நல்ல குத்துப்பாட்டோடு.. தண்ணி அடிச்சிட்டு... ஈஸ்டாம் மூலைக்குள் கிடக்கும்.. சாவீட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்தது தான். ஏன் சாவீடு.. அந்த மண்டபம்.. பிறந்த நாள் தொடங்கி.. சாவு வீடு வரை புக் பண்ணிறது. மிகவும் மலிவானது. கீற்றர் கூட ஒழுங்கா வேலை செய்யுதோ தெரியாது.

 

இதைவிட பெரிய பதிலா எதிர்பார்த்தீங்க.. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்..! இதுதான் உள்ளதுக்கையே நல்ல பதில்..! :lol:

 

(நல்ல காலம் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்திற்கு அயலார் பொலிஸுக்கு போன் பண்ணல்ல. ஏன்னா அயலில் உள்ளது மரம்.. கல்லு.. மண் விற்கிற இடம்..!)

 

மேலதிக விபரம் தேவை என்றால் வந்தோர்.. கூத்தடித்தோர்.. விபரங்களோடு.. பதிவான ஒலி ஒளி பேழைகளுக்கு.. மண்டபத்தினரை நாடுங்கள். நல்ல பசங்க. அவங்க காசுக்கு தான்.. இடம் கொடுக்கிறது. புக் பண்ணிற ஆக்கள் யாரென்று எல்லாம் கவனிக்கிறதில்ல. :):lol:

 

 

நானும், ஏதோ.... பெரிதாக சாதிக்கப் போகின்றார்கள் என நினைத்தேன்.

கடைசியில்... *****************  தான்.... நடத்தியிருக்குது.  :( 

Link to comment
Share on other sites

ஏன் போனோம் என்று சலிப்பவர்களின் பட்டியலை முதல் தாருங்கள் .பின்னர் அடுத்ததை பற்றி பேசலாம் .

 

 

 

 

ஏன் சாத்திரியார், சுமோவின் பின்னூட்டங்களை வாசிக்கவில்லையோ?
 
புலி வாந்தி எடுக்கும் இராயகரன் போன்றவர்கள் போய் இலக்கியத்தை வளர்த்த மாதிரி தான்.இணையத்தில் பினாத்தி முடிந்து மண்டபம் எடுத்து பினாத்த போயுள்ளார்கள்.

இலக்கிய சந்திப்பு பலரை கடுப்பேத்தியிருக்கு அதுவே ஒரு வெற்றிதான் .

 

 

இந்த நினைப்பில்  தான் யாழில் கடுப்பேத்தும் கருத்துக்களை எழுதுகிறீர்கள் போல. காகம் திட்டி மாடு சாகாது பாருங்கோ.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

DSC03780%20%281%29.JPG

 

"உம் அல் க்வைன்(Umm al-Quwain) ரேஞ்சில், சாலை நடுவில் பேரீச்ச மரக் கன்றுகள், வானுயர்ந்த சோடியம் தெரு விளக்குகள், விளக்குக் கம்பங்கள் கூட இங்கே பாவிப்பது போன்ற வடிவமைப்பும், அதனை சாலையில் நட்டியுள்ள விதமும், சாலையில் மேலே பாவப்பட்டுள்ள கற்களும் (interlock)..!

 

இந்த ஊர் காத்தான்குடியா? 'அரபு' அரிதாரம் பூசிய, ஒட்டாத, தமிழ்க் கிராமம். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணேய்...
நெடுக்கண்ணே..... இந்தப் போட்டோவை, எங்கையண்ணை புடிச்சீங்க.
காத்தான் குடியலை தான்... :D  :lol:  :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகம் வேண்டாம்.. இது அரபு தேசம் அல்ல. காத்தான்குடியே தான். :lol:

 

p1010037.jpg

 

Link to comment
Share on other sites

என்னோட பிரண்டு முஸ்தபா வீட்ட நாளைக்கு போய் பிரியாணியும் வட்டிலப்பமும் சாப்பிடனும் அண்ணை அதனாலா நீங்க என்ன சொன்னாலும் நாங்க முஸ்லீம்ஸ் க்கு தான் ஆதரவு...

காதர் அண்ணை தான் கட்டுநாயக்கால என்ன வந்து பிக் பண்ணுவாரு மொஹமட் தம்பி தான் ஊருக்கு கூட்டிட்டு போவாரு.... அப்பிடியே என்கூட படிச்சா ஆயிஷா வேலை செய்த பாதிமா எல்லாரையும் போய் பாக்கணும் அண்ணை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுண்டல் இவ்வளவோட நிறுத்திட்டீங்கள்..

 

உங்கட அண்ணனை ஊர்காவல் படையில் இருந்து சுட்டுக் கொன்ற ஹாதிமை சந்திக்கப் போகவில்லையா.. ஜிகாத்தில் இருந்து இருந்து உங்கள் தம்பியை வெட்டிக் கொன்ற இப்ராகிம்மை சந்திக்கப் போகவில்லையா... சிங்களப் படைகளில் இணைந்து நின்று உங்கள் தங்கைகளின் கற்பைச் சூறையாடிய நவாஸை சந்திக்கப் போகவில்லையா.. கூட நின்று சரக்குப் பார்த்திட்டு அங்கால போய் காட்டிக் கொடுத்த முஸ்தபாவை சந்திக்கப் போகவில்லையா... வெள்ளி தோறும் பள்ளியில் உச்ச நேரத்தில் துவேசம் கொட்டும்.. நஜீப்பை சந்திக்கப் போகவில்லையா.. உங்கள் சொந்தங்களை ஊரைவிட்டே துரத்தி அடித்த.. அப்துல்லாவை சந்திக்கப் போகவில்லையா.. துரோகிகளை கூப்பிட்டு கூட வைச்சிருந்து.. கூட்டிக் கொடுத்த முல்லாவை சந்திக்கப் போகவில்லையா.. ஏன் இவர்களை விட்டுவிட்டீர்கள்.. எப்படி அவர்களை மறந்தீர்கள்..???! :lol::)

Link to comment
Share on other sites

சாரி பிரதர் நீங்கள் வந்து continue பண்ணுவிங்க எண்டு தான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.