Jump to content

உங்கள் மூளைக்கு சிறு வேலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூளைக்கு சிறு வேலை..

 

 

உங்கள் மூளையின் உணர்வு திறனுக்கும், உடனடியான செயல்படும் திறனுக்கும் சிறிய சவாலாக இந்த இணைப்பிலுள்ள புதிர்களை, வேகமாக 'க்ளிக்' செய்து முடிவில் வரும் உங்கள் பெறுபேறுகளை இங்கே பதியுங்கள்...

 

முதல்முறை முயன்று பெற்ற மதிப்பெண்களைத் தான் பகிரணும்...ஓ.கே? :lol:

 

 

http://www.bbc.co.uk/science/humanbody/body/interactives/senseschallenge/senses.swf?

 

 

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...! :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது முயற்சித்தீர்களா?

 

ஞான்,  3/20.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் தெரியேல்ல வன்னி.
உங்களில்... எனக்குப் பிடிச்சதே... இப்பிடியான குசும்பு வேலை. :D

 

Link to comment
Share on other sites

6/20  :(

 

அறிவுச் செம்மலுக்கு இந்த நிலையா? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் தெரியேல்ல வன்னி.

 

கண் கண்ணாடியை அணிந்து, சரியாக மறுபடியும் முயற்சிக்கவும்... :rolleyes: 

இயலவில்லையெனில், ஜெலினா மந்திரப் புன்னகையை நினைத்தால், தடைகள் உங்களுக்கு தூசு தானே? :lol:

 

 

Link to comment
Share on other sites

நான், 5/20.

 

ஐந்து அறிவுடன் இருந்தால் இயற்கை வாழவைக்கும்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 5 சரி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை மட்டும்.. 9/20

 

இரண்டாம் தடவை 19/20



பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராஜவன்னியன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நானே 20க்கு 6 எடுத்திருக்கிறன் எண்டால்......???????
 
ராஜவன்னியன்...தாங்ஸ்பா. :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி செய்ய மனமிருந்து முயன்ற, மற்றும் முயன்று உண்மையான மதிப்பெண்களை பதிந்த அனைவருக்கும் நன்றி.

 

இம்மாதிரியான பதிவுகளுக்கு யாழில் எம்மாதிரியான வரவேற்பிருக்கும் என அறியவே இதை  பதிந்தேன்.

 

நன்றி!

 

 

Link to comment
Share on other sites

பை த வே ராஜவன்னியன், ஆக்சுவலி நான் 20/20 எடுத்திருக்கோணும். இரவு ஒரு தண்ணிப் பார்ட்டிக்குப் போய் வந்த கையோட முயற்சி பண்ணியது முட்டாள்தனம். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பை த வே ராஜவன்னியன், ஆக்சுவலி நான் 20/20 எடுத்திருக்கோணும். இரவு ஒரு தண்ணிப் பார்ட்டிக்குப் போய் வந்த கையோட முயற்சி பண்ணியது முட்டாள்தனம். :D

அடாடா...! அநியாயமாய் ஒரு புத்திஜீவியின் விளையாட்டைக் காணக் கொடுத்துவைக்கவில்லையே...!!

 

ஜஸ்ட் மிஸ்.. .!!! :(

 

பரவாயில்லை தப்பிலி, அடுத்த முறை நீங்கள் தெளிவாக உங்கள் திறமையை காட்ட, இன்ஸா அல்லா தங்களுக்கு வாய்ப்பு கிட்டட்டும். :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

இப்போது முயற்சி செய்தேன்.. 9/20 வந்தது..

 

ஆனால் அதில் நான்கு கேள்விக்கான பதில்கள் குருட்டுலக்கில் வந்தது என்பது உபரித் தகவல்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளை வாசித்து விளங்கிக் கொள்வதற்கே  

நேரம் காணாது  :) .சும்மா குத்து மதிப்பாக அழுத்தியபோது முதல் பன்னிரண்டு 

கேள்விகளுக்கு இரண்டு விடை சரியெனக் கூறுகின்றது 

 

குரங்கின் படம் போட்ட கேள்விக்குச் சரியான விடை என வந்தது :D

 மற்றது எதுவென மறந்துவிட்டேன். 

 

இணைப்பிற்கு நன்றி வன்னியன் அண்ணா

 

Link to comment
Share on other sites

8 வந்திச்சு, வயசு போகுது, நேரம் காணாது யோசிக்க, இது திட்டமிட்ட சதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...... வயசு போகுது, நேரம் காணாது யோசிக்க, இது திட்டமிட்ட சதி

 

வயதாக இதெல்லாம் வருவது சகஜம் தானே? எனது பொடியன் முதல் முயற்சியிலேயே 15 எடுத்துவிட்டான்.

 

என்ன நடக்குது என ஆராய்ந்து பதிலளிப்பதற்குள் நேரம் முடிந்து, நான் 3 ல் நின்றேன். :lol:

 

அனைவரின் கருத்திற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.