Jump to content

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி அரசுடமையாக்கம்


Recommended Posts

ஏன் உதாரணத்துக்கு...இந்த ஒரு பேப்பரைப் பாருங்கோ...ஒரு பக்கம்..நாள் கோள்..சாத்திரத்தில நம்பிக்கை இல்லை என்று சில விடயங்களில் அவற்றைத் தவிர்க்கிறவையே...விளம்பரம் வருவாய் என்ற உடன...அதுக்கு விளம்பரம் போடினம்..! இப்படித்தான் அநேக தமிழர்களும்...சுயநலத்துக்காக எதுவும் செய்வார்கள். தமிழர்களை சிந்திக்க வைக்கிறதுக்கு இரண்டு வழிதான் இருக்கு...ஒன்று அச்சுறுத்துறது..மற்றது சோகத்தில மிதக்க விடுறது..! இவர்களிடம் தேசப்பற்று என்பது கூட அந்த வினாடிக்கு மட்டும் தான்... இப்படியானவர்களை அதிஸ்டம் என்ற அந்த மர்மம் தான் காக்க வேண்டும்..! :P :idea:

உமது சொந்த அனுபவங்களை எல்லாம் மற்றயோர் எல்லோருடைய நடவடிக்கைகள் எண்று அலம்புவதை நிப்பாட்டும்.... மற்றயோரை குறை கூறுறதையே வேலையாக வைத்திருக்காமல்... ஆகவேண்டிய வேலையை பார்க்கலாமே...???

தமிழர் சுயநலமிகள்தான் இண்று இவ்வளவு வெற்றிகளையும் குவித்த்ருக்கிறார்கள். எண்று உமக்கு விளங்கிறது இலங்கை அரசாங்கத்துக்கு விளங்காமல்ப்போச்சாம்.... போய் ஆலோசனை குடுக்கலாமே...! உம்மைவிட சிங்கள உறுமயக்காறர் கொஞ்சம் நம்புறமாதிரி பினாத்தீனம்...! :wink: :):)

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

உங்கட சூழல் அப்படி இருக்கலாம்..யாழ் கன்னாதிட்டியில் தமிழீழ வைப்பகம் திறந்து வைக்கப்பட்ட அன்றே..அதில் எம்மிடமிருந்த சிறுதொகைப் பணத்தை வைப்பிலிடச் சென்ற போது அங்கு வெகு சிலரே அக்கறையோடு கணக்குகளை ஆரம்பித்தனர். பலர் தயங்கினர். காரணம் கேட்டால்..உவங்கள் சுருட்டிக் கொண்டு ஓடப் போறாங்கள் என்றுதான் பதில் வந்தது. அந்த அவநம்பிக்கை இப்போதாவது முற்றாக விலகட்டும்..! சிங்களத்தை நம்பி மோசம் போகும் வரை அநேக தமிழர்களுக்கு சுயமா சிந்திச்சு முன்னோடியா நடக்க புத்தியே வாறதில்லை. :P :idea:

அவர்களிடம் நீர் கேட்டணீர் உமக்கு அவர்கள் பதில் சொன்னார்கள்...! :):):)

ஊரில விடுப்பு புடுங்கிக்கொண்டே திரிஞ்சனீர் எண்டுறீர்.....! :wink: அவங்கள் ஓடீடுவாங்கள் எண்டு யாரும் போடாமல் இருக்கேல்லை... போடப்படும் பணத்துக்கு வட்டிவர அவங்களிட்ட வருமானம் இருக்கா எண்டு நினச்சுத்தான் போட இல்லை எண்டு நீர் சொல்லி இருந்தால் ஒருவேளை பொருந்துற மாதிரி இருந்திருக்கும்... :wink:

இதுக்கை ஒரு விசயத்தை உமது அறளைத்தனதை விட்டுட்டு ஞாபகப்படுத்திப்பாரும்..... அதாவது புலிகள் வாங்கிய 2 பவுண் நகைகள் திரும்ப மீளளிக்க படும்காலத்தில்த்தான் வைப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டது எண்டதை....! :wink:

Link to comment
Share on other sites

குருவி

சிலபேர் ஊருக்கு உபதேசிப்பது மட்டும்தான். செயற்பாடு என்னவோ வேறுமாதிரித்தான். இப்ப இப்படி ஒரு நிலை வந்தபின் தானே தெரியுது சனத்துக்கு எங்க நம்பிக்கையில் காசு போட்டு வைத்திருக்கினமென்று. வாழ்க வளமுடன் :roll: :)

தேசிய காப்புறுதியில் எனது தந்தையார் மாதாமாதம் போட்ட காசு இப்ப கிட்டத்தட்ட வட்டியோடை 15 லட்சம் வரும் வாங்கி எடுக்க வளிசொல்லுகிறீரா...???

அத விட முக்கியமா அத்தாட்ச்சிப்படுத்த எனக்கு தேசிய அடையாள அட்டையும், பிறப்பு சாண்றிதளும் வேணுமாம்...! வாங்கி எடுக்க வளி சொல்லுகிறீரா..??? :roll:

Link to comment
Share on other sites

தலா ழுதியது:

தேசிய காப்புறுதியில் எனது தந்தையார் மாதாமாதம் போட்ட காசு இப்ப கிட்டத்தட்ட வட்டியோடை 15 லட்சம் வரும் வாங்கி எடுக்க வளிசொல்லுகிறீரா...???

அத விட முக்கியமா அத்தாட்ச்சிப்படுத்த எனக்கு தேசிய அடையாள அட்டையும், பிறப்பு சாண்றிதளும் வேணுமாம்...! வாங்கி எடுக்க வளி சொல்லுகிறீரா..???

அட உது ஒன்றும் இல்லாமல் தான் இப்போ நாடு நாடாய் சுத்தித் திரிகிறீராக்கும். :wink: :wink:

Link to comment
Share on other sites

அட உது ஒன்றும் இல்லாமல் தான் இப்போ நாடு நாடாய் சுத்தித் திரிகிறீராக்கும். :wink: :wink:

நாடு நாட திரிய இப்ப இலங்கை குடியுரிமை இருந்தா மட்டும்தான் முடியுமா....???

பிரித்தானிய குடியுரிமை இருந்தால் போதாதா...??? என்னையா இது கேணைத்தனமா இருக்கு...??? :wink: :P

Link to comment
Share on other sites

ஓம் ஓம் கேட்கிறவனெல்லாம் கேணையன் தானென்று உமது நினைப்பு.

பிரித்தானியக் குடியுரிமை எடுப்பதற்கு மேற்சொன்ன எந்த ஆவணமும் நீர் சமர்ப்பிக்காமலேயே உமக்கு பிரித்தானியக் குடியுரிமை தந்து விட்டார்களோ?? அப்ப பிரித்தானியாவில் நிறையக் கேணயங்கள் தானோ?? :roll: :?: :roll: :?:

Link to comment
Share on other sites

உமது சொந்த அனுபவங்களை எல்லாம் மற்றயோர் எல்லோருடைய நடவடிக்கைகள் எண்று அலம்புவதை நிப்பாட்டும்.... மற்றயோரை குறை கூறுறதையே வேலையாக வைத்திருக்காமல்... ஆகவேண்டிய வேலையை பார்க்கலாமே...???

தமிழர் சுயநலமிகள்தான் இண்று இவ்வளவு வெற்றிகளையும் குவித்த்ருக்கிறார்கள். எண்று உமக்கு விளங்கிறது இலங்கை அரசாங்கத்துக்கு விளங்காமல்ப்போச்சாம்.... போய் ஆலோசனை குடுக்கலாமே...! உம்மைவிட சிங்கள உறுமயக்காறர் கொஞ்சம் நம்புறமாதிரி பினாத்தீனம்...! :wink: :):lol:

19,000 பேர் போராடி மடிய 15 இலட்சம் பேர் தேசத்தை விட்டு ஓடினது...தேசப்பற்றிலதானோ..பாஸ் தாறாங்கள் இல்ல என்று பஜிறோவுக்கு கல்லெறிஞ்ச கூட்டத்தை நமக்குத் தெரியுங்கோ..! இப்ப அவையேதான் புகழிடத்தில் புலிக்கு வாலும்..! என்னமா இருக்கு நாட்டுப் பற்று..தமிழர்களிடத்தில்..! அண்மையில் ஒரு வானொலியில்..கறுப்பு யூலைக்கு கூட்டம் கூட கெஞ்சினம்..ஏன் சொந்த மண்ணில...சகோதரங்களில..அக்கறையோ

Link to comment
Share on other sites

குருவி

உதைத்தான் நான் முன்பே எமுதினான் தேசப்பற்று என்பது பலருக்கு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அணியும் முகமூடி

Link to comment
Share on other sites

அவர்களிடம் நீர் கேட்டணீர் உமக்கு அவர்கள் பதில் சொன்னார்கள்...! :):lol::lol:

ஊரில விடுப்பு புடுங்கிக்கொண்டே திரிஞ்சனீர் எண்டுறீர்.....! :wink: அவங்கள் ஓடீடுவாங்கள் எண்டு யாரும் போடாமல் இருக்கேல்லை... போடப்படும் பணத்துக்கு வட்டிவர அவங்களிட்ட வருமானம் இருக்கா எண்டு நினச்சுத்தான் போட இல்லை எண்டு நீர் சொல்லி இருந்தால் ஒருவேளை பொருந்துற மாதிரி இருந்திருக்கும்... :wink:

இதுக்கை ஒரு விசயத்தை உமது அறளைத்தனதை விட்டுட்டு ஞாபகப்படுத்திப்பாரும்..... அதாவது புலிகள் வாங்கிய 2 பவுண் நகைகள் திரும்ப மீளளிக்க படும்காலத்தில்த்தான் வைப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டது எண்டதை....! :wink:

ஓ..வட்டி கொடுக்க ஏலாமல் தான்..வங்கி திறந்தவங்களோ..! என்னமா அளக்கிறாங்கப்பா..கதை. ! அப்ப நீங்களும்..சுருட்டிடுவாங்கள் என்று வைப்பில வைக்காமல் விட்டிட்டு..இப்ப சமாளிப்புக் கேசனுக்கு..வட்டி தர வருவாய் இல்லை என்று கவலைப்பட்டிச்சினம் என்றது கூட சுயநலத்தனமான தமிழர்களை அழகா இனங்காட்டுது! அப்ப சிங்களவன்..அதிகம் வட்டி தருவான் என்றால்...தமிழீழமே வேணாம் எண்டுவியள் போல...என்னே தேசப் பற்று..என்னே தேசாபிமானம். :wink: :idea:

புலிகள் இரண்டு பவுணை...தவணை அடிப்படையில் தான் கொடுத்தவர்கள்...வைப்பகத்துக்

Link to comment
Share on other sites

நாடு நாட திரிய இப்ப இலங்கை குடியுரிமை இருந்தா மட்டும்தான் முடியுமா....???

பிரித்தானிய குடியுரிமை இருந்தால் போதாதா...??? என்னையா இது கேணைத்தனமா இருக்கு...??? :wink: :P

ஓம் ஓம் கேட்கிறவனெல்லாம் கேணையன் தானென்று உமது நினைப்பு.

பிரித்தானியக் குடியுரிமை எடுப்பதற்கு மேற்சொன்ன எந்த ஆவணமும் நீர் சமர்ப்பிக்காமலேயே உமக்கு பிரித்தானியக் குடியுரிமை தந்து விட்டார்களோ?? அப்ப பிரித்தானியாவில் நிறையக் கேணயங்கள் தானோ?? :roll: :?: :roll: :?:

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளுக்கே இலங்கைப் பிரஜா உரிமை கோரி விண்ணப்பிக்கிற கொஞ்சம் என்றாலும் தேசப்பற்றுள்ள சனம் இருக்குது. இவர் இடைல வந்திட்டு..பிரித்தானிய பிரஜா உரிமை வைச்சிருக்கிறன் என்டதுக்காக..பிரிட்டிஷ் காரன் ஆகிட்டு..இலங்கைல இருக்கிறதை எடுக்க கஸ்டப்படுறாராம். இலங்கை தூரதரகத்திற்குப் போய்..காட்ட வேண்டியதுகளைக் காட்டி..இலங்கைப் பிரஜா உரிமையைத் தக்க வைக்கச் சொல்லுங்கோ..! இதே பிரிட்டிஷ் காரனை...1948 இல அங்க இருந்து அடிச்சுக் கலைச்சிட்டு..இப்ப அதே பிரிட்டிஷ் பிரஜா உரிமைக்காக தவம்..கிடக்கிற...கூட்டத்தை என்னென்பது. இவர்கள் தான் தமிழீழத்தை மீட்டெடுக்கப் போகின்ற பிரஜைகள்..! :?: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் வெள்ளையர்களை நாங்கள் அடித்துக் கலைக்கவில்லை. அது இந்தியர்கள் தான். :)

Link to comment
Share on other sites

ஓம் ஓம் கேட்கிறவனெல்லாம் கேணையன் தானென்று உமது நினைப்பு.

பிரித்தானியக் குடியுரிமை எடுப்பதற்கு மேற்சொன்ன எந்த ஆவணமும் நீர் சமர்ப்பிக்காமலேயே உமக்கு பிரித்தானியக் குடியுரிமை தந்து விட்டார்களோ?? அப்ப பிரித்தானியாவில் நிறையக் கேணயங்கள் தானோ?? :roll: :?: :roll: :?:

எந்த கேணையனிட்ட அப்பிடிக்கேட்டவை இல்லை இலங்கை ஆவணங்களை குடுத்து குடியுரிமை வாங்கினது எண்டு நீர் தான் சொல்லவேணும்....!

முதலில பிரித்தானியாவைப்பற்றி கொஞ்சமாவது அறிய முயற்ச்சி செய்யும்... இல்லை பொது அறிவையாவது வளர்க்க முயற்ச்சி செய்யும்..

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளுக்கே இலங்கைப் பிரஜா உரிமை கோரி விண்ணப்பிக்கிற கொஞ்சம் என்றாலும் தேசப்பற்றுள்ள சனம் இருக்குது.

ம்ம்ம்.... இலங்கை தேசப்பற்று இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி எண்டது விளங்குது...! :idea:

இவர் இடைல வந்திட்டு..பிரித்தானிய பிரஜா உரிமை வைச்சிருக்கிறன் என்டதுக்காக..பிரிட்டிஷ் காரன் ஆகிட்டு..இலங்கைல இருக்கிறதை எடுக்க கஸ்டப்படுறாராம். இலங்கை தூரதரகத்திற்குப் போய்..காட்ட வேண்டியதுகளைக் காட்டி..இலங்கைப் பிரஜா உரிமையைத் தக்க வைக்கச் சொல்லுங்கோ..! இதே பிரிட்டிஷ் காரனை...1948 இல அங்க இருந்து அடிச்சுக் கலைச்சிட்டு..இப்ப அதே பிரிட்டிஷ் பிரஜா உரிமைக்காக தவம்..கிடக்கிற...கூட்டத்தை என்னென்பது. இவர்கள் தான் தமிழீழத்தை மீட்டெடுக்கப் போகின்ற பிரஜைகள்..! :?: :idea:

பிரிட்டிஸ்காறன் ஆகீட்டால் என்ன....??? நீர் விசாவுக்கு கஸ்ரப்படுறீர் எண்டதுக்காக வந்த நாட்டில் நானும் அல்லோலகல்லோலப்படவேணுமே....??? நான் வேலை செய்து பிரித்தானியாவுக்கு வரி செலுத்துறன் அதுக்காக அவன் எனக்கு சில சலுகைகள் தாறான்... எண்டைக்கு எனக்கு வேண்டாம் எண்டு தோணுதோ அப்ப நான் தமிழீழ குடியுரிமை வாங்கீடுறன்... எனக்கு இலங்கை பிரசா உரிமை வேண்டாம் அப்பு... அதுக்கு உம்மைமாதிரி எனக்கு அப்பன் சிங்களவன் இல்லை....! சுத்தமான தமிழன்....!

:wink:

மற்றது உங்கட ஊரில இருந்து பிரித்தானியரை அடிசே துரத்தினீங்கள்...??? சிங்களவனோடை சேந்தோ....???? எங்கையாவது நாடகக்காறர் இருப்பினம் அவையிட்ட சொல்லும்... உம்மட விடுப்பு கதைகளை...!

எனக்கு இலங்கை ஆவணங்கள் எல்லாம் கொழும்பு விலாசத்தில் சிங்களத்தில்தான் இருக்கிறது எடுக்கிறது கஸ்ரம் இல்லை எண்டால் இலங்கையிலை முயற்சி செய்து பாரும்...! அதுக்காக சிங்களவன் உம்மை 4லாம் மாடியில கொண்டுபோய் வைச்சால் நான் பொறுப்பு கிடையாது...!

அதுக்காக நான் நாசகார வேலை செய்தனான் எண்டு சொல்ல வரேல்லை.... அனேக தமிழ் பெடியளின் நிலமைதான் என்னதும்...! :wink:

Link to comment
Share on other sites

ஓ..வட்டி கொடுக்க ஏலாமல் தான்..வங்கி திறந்தவங்களோ..! என்னமா அளக்கிறாங்கப்பா..கதை. ! அப்ப நீங்களும்..சுருட்டிடுவாங்கள் என்று வைப்பில வைக்காமல் விட்டிட்டு..இப்ப சமாளிப்புக் கேசனுக்கு..வட்டி தர வருவாய் இல்லை என்று கவலைப்பட்டிச்சினம் என்றது கூட சுயநலத்தனமான தமிழர்களை அழகா இனங்காட்டுது! அப்ப சிங்களவன்..அதிகம் வட்டி தருவான் என்றால்...தமிழீழமே வேணாம் எண்டுவியள் போல...என்னே தேசப் பற்று..என்னே தேசாபிமானம். :wink: :idea: :

நான் படித்தகாலத்தில் எனக்கு வருவாய்கிடையாது அதை வைப்பில் போடுவதற்க்கு....!

புலிகள் இரண்டு பவுணை...தவணை அடிப்படையில் தான் கொடுத்தவர்கள்...வைப்பகத்துக்கு தேவையான நிதி வளமில்லாமல்..வைப்பகம் நடத்த புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைப் பாருங்கோ...! அவர்கள் இரண்டு பவுணையும் நம்பி இல்ல.. உங்கட வைப்பிலையும் நம்பி இல்ல..பூரணமா..! வைப்பகம் திறந்தது.. அந்நிய வைப்பகங்கள் மூலம்..தமிழர்களின் நிதி தமிழர்களிடத்தில் தமிழர்களுக்கு பயனளிக்காது...பாவிக்கப்பட இடமளிப்பதைத் தவிர்க்கவும்..குடாநாட்டுக்கா

Link to comment
Share on other sites

எந்த கேணையனிட்ட அப்பிடிக்கேட்டவை இல்லை இலங்கை ஆவணங்களை குடுத்து குடியுரிமை வாங்கினது எண்டு நீர் தான் சொல்லவேணும்....!

முதலில பிரித்தானியாவைப்பற்றி கொஞ்சமாவது அறிய முயற்ச்சி செய்யும்... இல்லை பொது அறிவையாவது வளர்க்க முயற்ச்சி செய்யும்..

ஓய் டலை ளொாள்ளா நம்ம வம்பருக்கு இல்லாத அறிவாாாா :evil:

இதுக்கு மேல வளர்க்க ஏலாது வேணுமெண்டா 2 கொப்பு வைக்கிறம் ஓகேயா !!!

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஓய் டலை ளொாள்ளா நம்ம வம்பருக்கு இல்லாத அறிவாாாா :evil:

இதுக்கு மேல வளர்க்க ஏலாது வேணுமெண்டா 2 கொப்பு வைக்கிறம் ஓகேயா !!!

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சுவிசில உதுகள் அதிகம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையே..???

ஏதாவது சாதனை செய்தான் அரசாங்கம் மறக்காமல் உதிலை ஒண்டை குடுத்திடுமாமே... மெய்யாலுமாவா...?? :wink: :roll:

Link to comment
Share on other sites

சுவிசில உதுகள் அதிகம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையே..???

ஏதாவது சாதனை செய்தான் அரசாங்கம் மறக்காமல் உதிலை ஒண்டை குடுத்திடுமாமே... மெய்யாலுமாவா...?? :wink: :roll:

:wink: :wink: :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P

:P :P :P :P

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

இது ஓரு பொதுவான நடவடிக்கை எந்த நாட்டிலும் 10 வருடங்களுக்கு மேல் ஒரு வங்கிக்கணக்கு தொடர்ந்து பேணப்படாமல் இருந்தால் அக்கணக்கை முடக்குவது பற்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. இங்கு சுவிற்சர்லாந்திலேயே நான் வைத்திருந்த UBS வங்கிக்கணக்கு 10 வருடங்களுக்கு மேல் நான் பாவிக்காமல் விட்டதால் அதனை தாம் முடக்கப் போவதாக எனக்கு அறிவித்தல் வந்தது. அதனை தொடர்ந்து பேண விரும்புவதாக அறிவித்து இப்போது அக்கணக்கை தொடர்ந்து பாவித்து வருகின்றேன். அதுபோல் இலங்கையில் எந்த அரச வங்கியிலாவது பணம் வைத்திருப்போர் ஒரு வருடத்திற்கொருமுறை அல்லது இரு வருடங்களுக்கொருமுறை கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வங்கிப்புத்தகத்தினை உறவினர் அல்லது நண்பர்கள் ஊடாக சமர்பித்து வட்டியினைப் பதிந்து வந்தால் எவ்வித சிக்கலும் ஏற்படாது. இச்சாதாரண நடவடிக்கையை வைத்து சிலர் இங்கே பிலிம் காட்டுவது தான் வேடிக்கை

ஏதோ கருத்து எழுத வேணும் எண்டதற்காக எழுதுகிறார் இந்த மனித மனநோயாளி. நான் கேட்ட கேள்விக்கு பதில் தர வக்கில்லாத, துணிவில்லாத வசம்பர் மேலே சொன்ன விளக்கம் சாதாரண நிலையில் உள்ள ஒரு நாட்டுக்குப் பொருந்தும். யுத்தத்தால் சீரழிந்து, மக்கள் இடம்பெயர்ந்து மக்கள் வங்கிகளுடனோ, அல்லது வங்கி மக்களுடனே தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஒரு குறுகிய அறிவித்தல் வந்திருக்குது. இவர் சிறீலங்கா அரசு செய்வது சரி என்பது போல் விளக்கம் தருகின்றார். உமக்கு துணிவிருந்தால் புலி எதிர்ப்பாளன் எண்டு துணிந்து சொல்லும். மதிலுக்கு மேல் உள்ள பூனை மாதிரி இருந்து சந்தர்ப்பம் வரும்போது பாயக்காத்திருக்காதையும் :P

ஓம் ஓம் தாயகத்திலிருந்து ஒரு உபபொதுமுகாமையாளர் போதிய விளக்கம் தந்தும் இங்கே யார் பிலிம் காட்டிகினம் என்பது பார்ப்போருக்குப் புரியும்.

இங்கு யார் பிலிம் காட்டுகின்றார்கள்.

உயிரிழப்புகள் எத்தரப்பில் ஏற்பட்டாலும் அதனை இதுவரை நான் கண்டித்தே வந்துள்ளேன். ஏதோ தமிழர் நிதியை நம்பித்தான் அரசு யுத்தம் செய்வது போலவும் அது கிடைக்காவிட்டால் யுத்தத்தை அரசு நிறுத்திவிடும் என்பது போலவும் உங்கள் கருத்து உள்ளது.

உங்கள் அளவிற்கு எனக்கு சுத்துமாத்து தெரியாது. கீழ்த்தரமான சிந்தனைகளைத் தவர்த்து கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப்பாருங்கள்.

சிறீலங்கா அரசு, மற்றும் ஒட்டுக்குழுக்கள் செய்த கொலைகளை எங்காவது கண்டித்துள்ளீரா?

சுத்துமாத்தைப்பற்றி கதைக்கும் நீர் தயவு செய்து எனது கேள்விக்கு எங்கே நிற்கின்றீர் என்று இங்கு பதில் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

தலாவின் புலம்பல்:

எந்த கேணையனிட்ட அப்பிடிக்கேட்டவை இல்லை இலங்கை ஆவணங்களை குடுத்து குடியுரிமை வாங்கினது எண்டு நீர் தான் சொல்லவேணும்....!

முதலில பிரித்தானியாவைப்பற்றி கொஞ்சமாவது அறிய முயற்ச்சி செய்யும்... இல்லை பொது அறிவையாவது வளர்க்க முயற்ச்சி செய்யும்..

அட உமக்கு குடியுரிமை எடுப்பதற்கு பிறப்பட்சாத்திப்பத்திரம் ரொனிபிளேயரே தந்தவர். அட குருவி இதை நீர் சொல்லவேயில்லையே??

தலாவின் புலம்பல்:

எனக்கு இலங்கை ஆவணங்கள் எல்லாம் கொழும்பு விலாசத்தில் சிங்களத்தில்தான் இருக்கிறது எடுக்கிறது கஸ்ரம் இல்லை எண்டால் இலங்கையிலை முயற்சி செய்து பாரும்...! அதுக்காக சிங்களவன் உம்மை 4லாம் மாடியில கொண்டுபோய் வைச்சால் நான் பொறுப்பு கிடையாது...!

அதுக்காக நான் நாசகார வேலை செய்தனான் எண்டு சொல்ல வரேல்லை.... அனேக தமிழ் பெடியளின் நிலமைதான் என்னதும்...! :wink:

அட இப்ப பிறப்பத்தாட்சிப்பத்திரம் கேட்டாலும் 4ம் மாடிக்குக் கொண்டு போறாங்களோ?? அப்ப கொழும்பிலே எடுத்தவர்கள் எல்லாம் கப்சாவா?? நல்லாய் புூ வைப்பீர் தான். அதுக்கு வேறை ஆளைப் பாரும். :P :)

சின்னப்பு:

என்ன மப்பா?? சுவிசில் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாமல் குடியுரிமை எடுக்க முடியுமா?? சும்மா சும்மா புலம்பாதீர். முடிந்தால் அப்படி இல்லாமல் குடியுரிமை எடுத்தவரை எனக்குக் காட்டுவீரா??

Link to comment
Share on other sites

தலாவின் புலம்பல்:

அட உமக்கு குடியுரிமை எடுப்பதற்கு பிறப்பட்சாத்திப்பத்திரம் ரொனிபிளேயரே தந்தவர். அட குருவி இதை நீர் சொல்லவேயில்லையே??

"கொமன்வெல்த்" நாடுகளில் இருந்து தஞ்சம்கோரி வந்ததாகவும் நாட்டில் கொலைஅச்சுறுத்தலுக்கு உள்ளானவர் அத்தாட்ச்சிப்படுத்தி அகதி அந்தஸ்து வாங்கிய எவரும் சொந்த நாட்டு கடவுச்சீட்டுகூட வைத்திருக்க முடியாது என்பது பொதுவான சட்டம் எண்டது உம்மட மரமண்டைக்கு தெரியாததுக்கு நான் பொறுப்பு குடையாது....!

பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை உள்ள ஒருவர் இந்த நாட்டில் 5 வருடங்கள் இருந்ததாக உறுதிப்படுத்து ஆவணங்கள் காட்டினாலே குடியுரிமை வாங்கப்போதுமானது... எண்டது தெரியாத நாதாரிக்கூட்டத்தின்னர் நண்பரா நீர்...???

அடிமுட்டாளுகளுக்கு விளங்க கஸ்ரம்தான்....! வேணும் எண்டா தனிமடலில விபரம் தாறன் போய் கேட்டுப்பாரும்...! தருவார்கள்..! :wink: :P

Link to comment
Share on other sites

தலாவின் புலம்பல்:

கொமன்வெல்த்" நாடுகளில் இருந்து தஞ்சம்கோரி வந்ததாகவும் நாட்டில் கொலைஅச்சுறுத்தலுக்கு உள்ளானவர் அத்தாட்ச்சிப்படுத்தி அகதி அந்தஸ்து வாங்கிய எவரும் சொந்த நாட்டு கடவுச்சீட்டுகூட வைத்திருக்க முடியாது என்பது பொதுவான சட்டம் எண்டது உம்மட மரமண்டைக்கு தெரியாததுக்கு நான் பொறுப்பு குடையாது....!

அட நன்றாக ரீல் விடும் மு.......

உந்த அத்தாட்சியை எப்படீங்க காட்டுவீங்க?? நீங்க இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதை அவங்க பார்த்தவுடனேயே கண்டுபிடிச்சு கையிலை குடியுரிமையைத் தந்திட்டாங்களோ?? ச்சொ ச்சொ

Link to comment
Share on other sites

அட நன்றாக ரீல் விடும் மு.......

உந்த அத்தாட்சியை எப்படீங்க காட்டுவீங்க?? நீங்க இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதை அவங்க பார்த்தவுடனேயே கண்டுபிடிச்சு கையிலை குடியுரிமையைத் தந்திட்டாங்களோ?? ச்சொ ச்சொ

மண்டையில மயிரைத்தவிர வேற எதுவும் இல்லையே...??? இல்லை அதுவும் இல்லையோ...??? :roll: :roll: :roll:

விசாரணை எண்டு இங்கை ஒண்டு இருக்கு எண்டுதெரியுமோ...??? உமக்கு இன்னும்மொரு விசயம் தெரியுமா...???? பல இந்திய தமிழர்கள் ஈழத்தமிழர் எண்ட பேரில் இங்கு வந்து தஞ்சம் கோருகிறார்கள் எண்டும், பலர் வதிவிட உரிமையும் வாங்கி இருகிறார்கள்....! மற்றவன் புலம்புறன் எண்டு என்னைப்பாத்து அலம்புறதை விட்டுட்டு மண்டைக்குள்ள ஏறவேண்டியதை ஏற்றும்....!

நாட்டை விட்டு தப்பி ஓடிவாறவை அதுவும் அகதியாய் வாறவை அதுவும் கள்ள பாஸ்போட்டோடு வாறவை வரேக்கை சொந்த கடவுச்சீட்டு பிறப்பு அத்தாட்ச்சி பத்திரம் எல்லாம் கொண்டு வந்து காட்டி அகதியாய் பதியினம் எண்டு நீர் சொல்லிக்கொண்டு இரும்....! அதை மற்றவை ஏற்று வேற கொள்ளவேணுமே...??? :):lol::lol:

உம்மில கொஞ்ச மரியாதை... ஒருவேளை அறிவாளியாய் இருக்கலாமோ எண்டு நினைச்சன் இப்ப எல்லாம் தெளிவாகீட்டுது....! :wink: இனிமேல் மரியாதையை கூட எதிர்பார்க்காதையும்... தகுதி இல்லாதவன்களுக்கு நாங்கள் அவர்களுக்கு தேவையில்லாததை குடுக்கிறது இல்லை...! :wink: :P

Link to comment
Share on other sites

என்ரை அறிவைப்பற்றி தயவுசெய்து நீர் விமர்சிக்காதையும். ஏனெனில் அறிவைப் பற்றிக் கதைப்பதற்கும் அறிவு வேண்டும். உமது அறிவு எந்தளவு என்று உமது கருத்தக்களிலேயே தெரிகின்றதே 8) 8)

அகதியாக முதலில் வரும்போதே கொண்டு வரவேண்டும் என்று எங்கே நான் எழுதியுள்ளேன். விசாரணையென்பது எல்லா நாடுகளிலும் தான் நடக்கின்றது. அதில் நீர் சொன்ன அத்தாட்சி என்பது எதுங்க??

மண்டையிலை மயிர் மட்டும் இருந்தல் போதாதுங்க கொஞ்சம் அறிவும் வேணுங்க :P :)

Link to comment
Share on other sites

என்ரை அறிவைப்பற்றி தயவுசெய்து நீர் விமர்சிக்காதையும். ஏனெனில் அறிவைப் பற்றிக் கதைப்பதற்கும் அறிவு வேண்டும். உமது அறிவு எந்தளவு என்று உமது கருத்தக்களிலேயே தெரிகின்றதே 8) 8)

அகதியாக முதலில் வரும்போதே கொண்டு வரவேண்டும் என்று எங்கே நான் எழுதியுள்ளேன். விசாரணையென்பது எல்லா நாடுகளிலும் தான் நடக்கின்றது. அதில் நீர் சொன் ன அத்தாட்சி என்பது எதுங்க??

மண்டையிலை மயிர் மட்டும் இருந்தல் போதாதுங்க கொஞ்சம் அறிவும் வேணுங்க :P :)

அகதியாய் வருபவன் நாட்டில் இருந்து ஆவனங்கள் எடுக்க முடியும் எண்டு சொல்லவாறீர்... தேடப்படும் நபராய், தனக்கு உயிர் ஆபத்து உள்ளவன் எண்று கூறும் ஒருவந்தான் தஞ்சம் கோர தகுதியானவன் எண்றால்....! அவனால் ஆவணங்களை மட்டும் எடுக்க முடியும் எண்டு சொல்லுறீர்....! அதை இங்கத்தய அரசாங்கம் கேக்கிறது எண்டுறீர்...!

ஆவனங்களை அரசாங்கத்திடம் வாங்கக்கூடிய வசதி படைத்தவன் அகதி எண்று மேற்குலக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எண்டுற உமக்கு அறிவு இருகுது எண்டுறீர்...!

ஆங்கில அறிவு இருந்தா இதைப்போய் படிச்சுப்பாரும்..!

http://www.ind.homeoffice.gov.uk/lawandpol...geeintegration/

http://www.ind.homeoffice.gov.uk/lawandpol...ionrules/part11

http://www.ind.homeoffice.gov.uk/lawandpol...onrules/part11b

முதலில் அகதி அந்தஸ்து கோரும் நபருக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன எண்டு அறிய முயற்ச்சி செய்ய முன்வாரும்...!

இதுக்குமேல அறிவில்லாத சொம்பைகளுக்கு விளங்கப்படுத்த ஏலாதப்பா.... உன் தகுதிக்கு ஏற்ற இடமாக ஓட்டுடே...!

Link to comment
Share on other sites

தல நீங்க இவங்ககூட பேசுறதை விடுங்க. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாம அதை மறைக்க கருத்துக்களைப் போட்டு நிரப்புறார்.துணிவிருந்தால் நான் கேட்டதற்கு பதில் சொல்லட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.