Jump to content

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி அரசுடமையாக்கம்


Recommended Posts

தல நீங்க இவங்ககூட பேசுறதை விடுங்க. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாம அதை மறைக்க கருத்துக்களைப் போட்டு நிரப்புறார்.துணிவிருந்தால் நான் கேட்டதற்கு பதில் சொல்லட்டும்.

அட விடுங்கப்பா இது ஒரு அரவேக்காடு எண்டு விளங்கினதுக்கு பிறகு மனிசன் கேள்வி எல்லாம் கேட்டு பதில் வேண்டுறதாவது...! :wink: :)

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

மற்ற நாடுகளில் உள்ள நடமுறைக்கும் இந்த அறிவித்தலிற்கும் உள்ள வித்தியாசம் அரசாங்கம் கைய்யகப்படுத்துவது. கையகப்படுத்திய பின்னர் மீளப் பெறமுடியாத நிலை. மற்ற நாடுகளில் அப்படியான கணக்குகள் நிர்வாக செலவை தவிர்க்க மூடப்பட்டு ஒரு பொது கணக்கு ஒன்றில் முதல் பாதுகாக்கப்படுகிறது. கணக்கின் உரிமையாளர் இறந்த அதன் பின்னர் உரிமை கேரக்கூடிய நிலையில் ஒருவரும் இல்லாத சொத்துக்களையே நலன்புரி நிதியங்களிற்கு கொடுக்கும் வழக்கம் பல வங்கிகளில் இருக்கிறது.

மேற்கூறிய வெளிநாடுகளில் இருக்கும் விதிகள் இதுவரை காலமும் இலங்கையிலும் இருந்தது. இதை ஏற்றுக் கொண்டு தான் வங்கியில் கணக்கை ஆரம்பிப்பதாக எல்லோரும் கைய்யெழுத்து இடுவார்கள். அதில் ஒன்றும் புதிதாக இல்லை. புதிய நடமுறைகள் என மாற்றங்கள் வந்த படியால் தான் அதை அறிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்த மாற்றங்கள் வங்கிகள் தமது நிர்வாக செலவை குறைக்க செய்யும் வங்கி நிர்வாகத்தின் அறிவிப்பாக வரவில்லை. இது அரசாங்கத்தின் அறிவிப்பாக வந்தது. நடமுறை கணக்கை வருடக்கணக்காக பாவிக்காமல் விடும் பொழுது நிர்வாக செலவை குறைக்கை மூடுவது ஒன்று, சேமிப்புக் கணக்கை மூடி சொத்தை கையகப்படுத்துவது எதற்கு?

Link to comment
Share on other sites

நெதர்லாந்தில் அண்மையில் அரசாங்கம் ஒரு சிக்கலில் மாட்டியிருந்தது. ஒரு சோமாலிய பூர்வீக பெண் பொய்யான பெயரில் அகதியாக பதிவு செய்தது தெரிய வந்து அவருடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. குடியுரிமை கொடுக்கப்படும் அளவிற்கு தவறான தகவல்களோடு அகதியாக வரும் ஒருவர் அந்த நாட்டு நிர்வாகத்துக்குள் நிலை கொள்ளலாம் என்றால் கொழும்பிலை காசு குடுத்து எடுக்கப்படும் "தேவையான" ஆவணங்கள் என்று சொல்லப்படுவபை தேவையில்லை தானே.

Link to comment
Share on other sites

தல,அளவந்தான் மற்றும் குறுக்ஸ்,

நீங்கள் சொல்வது புரியக்கூடியவர்களுக்குப் புரியும், புரிய மறுப்பவர்களுக்கு.குருக்ஸ் எழுதியதைத் தான் நானும் முன்னர் எழுதினேன், வசம்பர் அதைத் தவிர்த்து விட்டார்.அவரின் நோக்கம் உண்மைகளை மறைப்பது, இதை ஒரு சாதாரண விடயமாகக் காட்டுவது.இவரின் உள் நோக்கம் நடு நிலை என்று சொல்லிக் கொண்டு நடிப்பது.இவரின் அறிவு என்ன என்பது வெகு துலாம்பரமாகத் தெரிகிறது.ஆளவந்தான் நீங்கள் இவரை சரியாக இனங்காட்டி உள்ளீர்கள்.

இதற்கு மேல் நீங்கள் எழுதிப் பயன் இல்லை. நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் களத்தில் இப்படியான நடிகர்கள் தனிமைப்படுத்த வேண்டும், எமது சமூகத்தில் இவர்களை ஒதுக்குவதைப் போல் இங்கும் ஒதுக்குப் பட வேண்டும் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.இவர்களுக்கு மரியாதை குடுப்பதை எல்லோரும் நிப்பாட்ட வேணும்.ஏனெனில் இவர்கள் அதற்குத் தகுதியற்ற வேட தாரிகள்.இது தான் எம்மால் இங்கு செய்யக்கூடிய காரியம்.இது தனி நபர் சார்ந்த பிரச்சினை இல்லை.எமது தேசிய நலன் சார்ந்தது. இப்படியானவர்கள் நடு நிலை என்று முகமூடி போட்டுக் கொண்டு தான் இங்கு எழுத முடியும், இல்லாவிடில் சுகுமார் போன்று எழுதி வெட்டு வாங்க வேண்டி வரும் நேரடியான எதிரியை விட இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

இங்கே இவர்கள் கேக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அழிப்பதில்லை, ஏனெனில் அவறிற்குப் பதில் அழித்தால் இவர்களின் முகமூடிகள் கிழிந்து விடும் அதன் பின்னர் நடு நிலை என்று வேசம் போடுவது முடியாத காரியம் , ஆகவே எல்லோரும் இவர்களை அடயாளம் கண்டு இவர்களுக்கு பதில் அழிப்பதயோ அன்றி மரியாதை செய்வதயோ நிப்பாடினால் நல்லது. இதனை எல்லாப் பகுதிகளிலும் கடைப்பிடியுங்கள்,இது பற்றித் தெரியாமல் யாராவது பதில் அழித்தால் அவர்களுக்கு இந்த நடைமுறை பற்றி தனி மடல் மூலம் அறியச் செய்யுங்கள். நாம் ஒருங்கு பட்டு இயங்கினாலேயே இவர்களுக்கு ஒரு பாடம் இங்கு படிபிக்கலாம்.

ஆரோக்கியமான கருத்தாடல் என்பது முதலில் உண்மை பேசுவது ,மற்றவரின் கருத்துக்கு மதிப்பளித்து அதற்குப் பதில் சொல்லுவது ,பிழையான கருத்தைக் கூறினால் அதனை பிழை என்று ஏற்றுக் கொள்வது.இங்கு சிலர் யாழ்க் கள நிர்வாகம் சரியில்லை இங்கு இருப்பவர்கள் சரியில்லை என்று கூறிக் கொண்டே மிகவும் விசமத் தனமான கருத்துத் திருபுகளையும்,தனி நபர் தாக்குதல்களையும் நடத்திக் கொண்டிருகின்றனர். நாம் ஒருங்கு பட்டுச் செயற்பட்டால் தான் இதனை முறையடிக்கலாம்.இவர்களுக்கு மரியாதை செய்யும் அடை மொழிகளைப் பாவிக்க வேண்டாம்.

அப்படி இவர்கள் உங்களை ஆதிரப் பட வைக்கக் கூடிய வகையில் வந்துகருத்து எழுதினால் அதற்குக் கீழ் இவர் ஒரு வேடதாரி இவர் ஆரோக்கியமான கருத்தாடலை களத்தில் நடத்தாத படியால் இவரின் கருத்துக்கு நான் பதில் எழுதப் பாவதில்லை என்று எழுதலாம். இது ஒரு யோசனை ,உங்கள் மனதில் எது சரி எனப் படுகிறதோ அதன் படி செய்யுங்கள். நான் தனிப்பட ரீதியில் சிலரை இனங் கண்டுள்ளேன் அவர்களின் எந்த விதமானா ஆத்திரம் ஊட்டக் கூடிய கருத்துக்களுக்கும் இனி பதில் அழிக்கப் போவதில்லை.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை நிர்வாகம் கண்டு கொள்ளாதவிடத்து இங்கு வீணாக எழுதி ஏன் கஸ்ட்டப் படுவான்?

Link to comment
Share on other sites

கொடுக்க வேண்டிய விலை ஒன்றே ஆசையையும் தேவையையும் நிர்ணயிக்கிறது."

"Without sovereignty, one cannot exercise or experience a true democracy."

நிதர்சனமான வார்த்தைகள்.... எப்பிடியண்ணா இதை எல்லாம் பிடிக்கிறனீங்கள்..???

சிலர் சோம்பி போறதுக்கும் வளித்தடம் மாறுவதற்கும் அதுதான் காரணம்.! விலை என்பது பணமாக மட்டும் இல்லாது பொருட்கள், உயிர், உடல் என்பது கூட அடக்கமாக வரும்..!

Link to comment
Share on other sites

நாரதர், இவர்களது கருத்துக்களுக்கு பதிலளிக்காது தவிர்ப்பது என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பிரச்சனையென்னவென்றால் இவர்கள் அங்காங்கே இப்படிக் களங்களில் தங்கள் கழிவுகளை கொட்டிவிட்டு அதையே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்கின்றார்கள். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்கள் இவர்களது கருத்துக்களை உண்மை என்றும் நம்பக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதல்லவா? இவர்களை அவ்வவ் இடங்களிலேயே தோலுரித்துக் காட்ட வேண்டாமா?

ஒரு வெள்ளைக்காரனுக்கோ அல்லது இன்னொரு இனத்தவனுக்கோ எமது பிரச்சனைகளை எடுத்துச் சொல்லலாம். ஆனால் எம்மக்களுக்கே எமது பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிஸ்டமான ஒரு சமூக அமைப்பாக நாம் மாறிக்கொண்டு வருகின்றோம். அதற்கான முக்கிய காரணிகளாக இப்படியானவர்கள்தான் உள்ளார்கள். இவர்கள் யார் என்று கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் எமக்கு பலம் சேர்க்கலாமல்லவா?

Link to comment
Share on other sites

ஒரு வெள்ளைக்காரனுக்கோ அல்லது இன்னொரு இனத்தவனுக்கோ எமது பிரச்சனைகளை எடுத்துச் சொல்லலாம். ஆனால் எம்மக்களுக்கே எமது பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிஸ்டமான ஒரு சமூக அமைப்பாக நாம் மாறிக்கொண்டு வருகின்றோம். அதற்கான முக்கிய காரணிகளாக இப்படியானவர்கள்தான் உள்ளார்கள். இவர்கள் யார் என்று கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் எமக்கு பலம் சேர்க்கலாமல்லவா?

இதையே எனது கருத்தாகவும் எடுத்து கொள்ளுங்கோ...! இவர்களுக்கு பதில் அடி கொடுக்கவேணும்...! அவர்களின் சேற்றை அவர்கள் பாணியிலேயே திருப்பி அடிக்கவும் வேண்டும்....! எதை தருகிறார்களோ அதை திரும்பவும் குடுத்து விடலாம்...!

நாரதர் அண்ணா சொல்லும் அமைதியாக போகும் விடயத்துக்கு எனது ஆதரவு இல்லை....! நாங்கள் அமைதியாக இருக்க அவர்கள் நினைக்கிறார்கள் எங்களின் சம்மத்தத்தை நாங்கள் அவர்களின் சகதியுடன் உடன் படுகிறோம் எண்று.... இதை குருவிகள் ஒருமுறை இங்கு சொல்லியும் இருக்கிறார்.... மற்றவர்கள் எல்லாம் அமைதியாக் இருக்கும் போது இவர்கள் மட்டும்தான் கத்துகிறார்கள் எண்று...! அதனால் அமைதியாக போவது சரியானதாக இருக்காது என்பது என் எண்ணம்...! ஆதலால் உங்களின் திட்டத்தில் நான் இல்லை....!

Link to comment
Share on other sites

வம்பர் :

என்ன மப்பா?? சுவிசில் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாமல் குடியுரிமை எடுக்க முடியுமா?? சும்மா சும்மா புலம்பாதீர். முடிந்தால் அப்படி இல்லாமல் குடியுரிமை எடுத்தவரை எனக்குக் காட்டுவீரா??

ஓய் குடியுரிமை எடுக்ப்பது மிகவும் கடினம் ஆணால் அகதியாக பல வருடங்கள் இருக்கலாம் ஆணால் அதுக்கும் பிறப்பு அத்தாட்சி பத்திரம் தவிர்ந்த ஏதாவது ஒரு பத்திரம் வேணும்

ஆணால் சுவிசில குடியுரிமை பெற பல விதமான பத்திரங்கள் தேவை அதில் மிகவும் முக்கியமானது பிறப்பு அத்தாட்சிப்பத்திரமும் கடவுச்சீட்டும்

ஓய் வம்பு நான் சொன்னானா தேவை இல்லை எண்டு

நான் சொன்னது உமக்கு இதுக்கு மேல வளராது எண்டு

ஓய் கோபப் படாதையும் ஓய் வாரும் உங்கை பேர்ன் இல ஒரு பார் க்கு போவம் 2 போடுவம்

:evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சின்னப்பு

என்ன லொள்ளா?? அகதியாக வந்தவர்கள் எப்படி ஊரிலிருந்து இவற்றையெல்லாம் எடுக்க முடியும். எப்படி ஊரிலிருந்து மணமகளோ அல்லது மணமகனோ எடுப்பது?? அப்புறம் அது என்ன பிறப்பத்தாட்சிப்பத்திரமா?? அப்புறம் என்ன திருமணம் செய்யவில்லையென்று அத்தாட்சிப்பத்திரமா?? எப்படியப்பா எப்படி?? அகதியாக வந்து குடியுரிமை கிடைத்ததும் நாட்டுக்குப் போவதா?? என்னப்பா உமக்கு ஐரோப்பிய சட்டங்கள் தெரியுமா??

:lol: சத்தியமாய் இப்படி மகாபுத்திசாலித்தனமாக நான் கேட்கமாட்டேன் :lol:

Link to comment
Share on other sites

நாரதரின் புலம்பல்:

தல,அளவந்தான் மற்றும் குறுக்ஸ்,

நீங்கள் சொல்வது புரியக்கூடியவர்களுக்குப் புரியும், புரிய மறுப்பவர்களுக்கு.குருக்ஸ் எழுதியதைத் தான் நானும் முன்னர் எழுதினேன், வசம்பர் அதைத் தவிர்த்து விட்டார்.அவரின் நோக்கம் உண்மைகளை மறைப்பது, இதை ஒரு சாதாரண விடயமாகக் காட்டுவது.இவரின் உள் நோக்கம் நடு நிலை என்று சொல்லிக் கொண்டு நடிப்பது.இவரின் அறிவு என்ன என்பது வெகு துலாம்பரமாகத் தெரிகிறது.ஆளவந்தான் நீங்கள் இவரை சரியாக இனங்காட்டி உள்ளீர்கள்.

:P சுத்தம் :lol:

Link to comment
Share on other sites

நாரதரின் புலம்பல்:

தல,அளவந்தான் மற்றும் குறுக்ஸ்,

நீங்கள் சொல்வது புரியக்கூடியவர்களுக்குப் புரியும், புரிய மறுப்பவர்களுக்கு.குருக்ஸ் எழுதியதைத் தான் நானும் முன்னர் எழுதினேன், வசம்பர் அதைத் தவிர்த்து விட்டார்.அவரின் நோக்கம் உண்மைகளை மறைப்பது, இதை ஒரு சாதாரண விடயமாகக் காட்டுவது.இவரின் உள் நோக்கம் நடு நிலை என்று சொல்லிக் கொண்டு நடிப்பது.இவரின் அறிவு என்ன என்பது வெகு துலாம்பரமாகத் தெரிகிறது.ஆளவந்தான் நீங்கள் இவரை சரியாக இனங்காட்டி உள்ளீர்கள்.

:P சுத்தம் :)

சுத்தமா புரியவில்லையாம்....! இந்த நாதாரிக்கு :wink:

Link to comment
Share on other sites

மற்ற நாடுகளில் உள்ள நடமுறைக்கும் இந்த அறிவித்தலிற்கும் உள்ள வித்தியாசம் அரசாங்கம் கைய்யகப்படுத்துவது. கையகப்படுத்திய பின்னர் மீளப் பெறமுடியாத நிலை. மற்ற நாடுகளில் அப்படியான கணக்குகள் நிர்வாக செலவை தவிர்க்க மூடப்பட்டு ஒரு பொது கணக்கு ஒன்றில் முதல் பாதுகாக்கப்படுகிறது. கணக்கின் உரிமையாளர் இறந்த அதன் பின்னர் உரிமை கேரக்கூடிய நிலையில் ஒருவரும் இல்லாத சொத்துக்களையே நலன்புரி நிதியங்களிற்கு கொடுக்கும் வழக்கம் பல வங்கிகளில் இருக்கிறது.

மேற்கூறிய வெளிநாடுகளில் இருக்கும் விதிகள் இதுவரை காலமும் இலங்கையிலும் இருந்தது. இதை ஏற்றுக் கொண்டு தான் வங்கியில் கணக்கை ஆரம்பிப்பதாக எல்லோரும் கைய்யெழுத்து இடுவார்கள். அதில் ஒன்றும் புதிதாக இல்லை. புதிய நடமுறைகள் என மாற்றங்கள் வந்த படியால் தான் அதை அறிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்த மாற்றங்கள் வங்கிகள் தமது நிர்வாக செலவை குறைக்க செய்யும் வங்கி நிர்வாகத்தின் அறிவிப்பாக வரவில்லை. இது அரசாங்கத்தின் அறிவிப்பாக வந்தது. நடமுறை கணக்கை வருடக்கணக்காக பாவிக்காமல் விடும் பொழுது நிர்வாக செலவை குறைக்கை மூடுவது ஒன்று, சேமிப்புக் கணக்கை மூடி சொத்தை கையகப்படுத்துவது எதற்கு?

சேமிப்புக் கணக்கு என்றால் கூட...அதில் தமிழர்களினது மட்டுமே மூடப்படுவது போல தோற்றம் காட்டுவது எதற்கு...ஏன் சிங்கள மக்களும்..முஸ்லீம் மக்களும் நீண்ட காலத்துக்கான சேமிப்புக்களை வைச்சிருக்கல்லையோ..????! :?: :roll: :idea:

Link to comment
Share on other sites

நாரதர், இவர்களது கருத்துக்களுக்கு பதிலளிக்காது தவிர்ப்பது என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பிரச்சனையென்னவென்றால் இவர்கள் அங்காங்கே இப்படிக் களங்களில் தங்கள் கழிவுகளை கொட்டிவிட்டு அதையே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்கின்றார்கள். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்கள் இவர்களது கருத்துக்களை உண்மை என்றும் நம்பக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதல்லவா? இவர்களை அவ்வவ் இடங்களிலேயே தோலுரித்துக் காட்ட வேண்டாமா?

ஒரு வெள்ளைக்காரனுக்கோ அல்லது இன்னொரு இனத்தவனுக்கோ எமது பிரச்சனைகளை எடுத்துச் சொல்லலாம். ஆனால் எம்மக்களுக்கே எமது பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிஸ்டமான ஒரு சமூக அமைப்பாக நாம் மாறிக்கொண்டு வருகின்றோம். அதற்கான முக்கிய காரணிகளாக இப்படியானவர்கள்தான் உள்ளார்கள். இவர்கள் யார் என்று கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் எமக்கு பலம் சேர்க்கலாமல்லவா?

ஆளவந்தான்..வெள்ளைக்காரன் ஒரு நாளும் சொல்லுறதை அப்படியே நம்பிட்டுப் போற பிறவியில்லை. அவன் சொல்லுறதைக் கேட்டிட்டு..நியாயம் அநியாயம்..நீதி நேர்மை..நன்மை தீமை...ஒளிவு மறைவு இவற்றை தன்ர புத்தியால ஆராஞ்சுதான் முடிவெடுக்கிறான். அதாலதான் யாரும் அவனை இலகுவில இன்னும் ஏமாற்ற முடியல்ல..! ஆனா..அப்பாவி தமிழ் மக்கள் மட்டும்...சொல்லுறதை நம்பி..காலம் காலமா..கனவுகளோடையே மடிஞ்சு போறாங்க..! அவற்றையும் தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டி இருக்குது. யார்தான் ஏமாற்றல்ல தமிழ் மக்களை..! :idea:

Link to comment
Share on other sites

குருவி நான் சொன்னதன் விளக்கம் உங்களுக்குப் புரியவில்லை. இப்பபாருங்க, உங்களுக்கே ஈழப்போராட்டம் பற்றி விளங்கப்படுத்தவேண்டியிருக்

Link to comment
Share on other sites

குருவி நான் சொன்னதன் விளக்கம் உங்களுக்குப் புரியவில்லை. இப்பபாருங்க, உங்களுக்கே ஈழப்போராட்டம் பற்றி விளங்கப்படுத்தவேண்டியிருக்
Link to comment
Share on other sites

எடுக்கப்படு நடவடிக்கைகள் முடிவுகள் எந்த காலகட்டத்தில் எந்த பின்னணியில் எடுக்கப்படுகிறது என்பது யாரை பாரிய அளவில் பாதிக்கிறது என்பதை தீர்மானிக்கிறது அதிலிருந்து அது யாரை வஞ்சிக்க நடத்தப்படுகிறது என்ற ஒரு அவதானிப்பை மேற்கோள்ளலாம்.

தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழர் என்று பிறப்பு அத்தாட்ச்சிப் பத்திரத்தின் மூலம் இனங்காணப்பட்டவர்களிற்கு என்று அறிமுகப்படுத்தப்படவில்லை. கொழும்பில் சோதனைச் சாவடிகளில் அடையாள அட்டை கேக்கப்படுவதும் எல்லோரிடமும் தான் ஆனால் காவல்துறைப்பதிவும் மேலதிக விசாரணைகளும் யாரை நோக்கியதாக இருக்கிறது?

Link to comment
Share on other sites

சேமிப்புக் கணக்கு என்றால் கூட...அதில் தமிழர்களினது மட்டுமே மூடப்படுவது போல தோற்றம் காட்டுவது எதற்கு...ஏன் சிங்கள மக்களும்..முஸ்லீம் மக்களும் நீண்ட காலத்துக்கான சேமிப்புக்களை வைச்சிருக்கல்லையோ..????! :?: :roll: :idea:

எடுக்கப்படும் நடவடிக்கைகள் முடிவுகள் எந்த காலகட்டத்தில் எந்த பின்னணியில் எடுக்கப்படுகிறது என்பது யாரை பாரிய அளவில் பாதிக்கிறது என்பதை தீர்மானிக்கிறது அதிலிருந்து அது யாரை வஞ்சிக்க நடத்தப்படுகிறது என்ற ஒரு அவதானிப்பை மேற்கோள்ளலாம்.

தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழர் என்று பிறப்பு அத்தாட்ச்சிப் பத்திரத்தின் மூலம் இனங்காணப்பட்டவர்களிற்கு என்று அறிமுகப்படுத்தப்படவில்லை. கொழும்பில் சோதனைச் சாவடிகளில் அடையாள அட்டை கேக்கப்படுவதும் எல்லோரிடமும் தான் ஆனால் காவல்துறைப்பதிவும் மேலதிக விசாரணைகளும் யாரை நோக்கியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

வசம்பு சொல்வது போல.. இது ஒரு அரசு தனது நிதி நிலமை கருதிச் செய்யும் ஒரு நடவடிக்கையே..! துரதிஸ்டவிதமாக சொந்த தேசத்தை விட்டோடிய தமிழர்களின் கணக்குகள் அதிகம் இதற்குள் சிக்கிக் கொண்டிருப்பதுவே..இது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை என்பது போல பிரச்சாரப்படுத்தப்படுகிறது.

சிங்களவன் எதைச்செய்தாலும் நியாயப்படுத்த தமிழரிடையே சில சிங்கள வால்பிடிகள் இருக்கிறது தமிழரின் துரதிர்ஸ்டம் தான்.. :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச்சட்டம் திரும்பிக் கொண்டு வந்தபோது அரசு சொன்ன செய்தி. அது பாதாள உலகக் கோஸ்டியை அடக்க என்று! ஆனால் இப்போது யார் அதனால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று பாரத்தால் தமிழ்மக்கள் தான். இந்தச் சட்டத்தை வைத்து தான் தினமும் 3, 4 தமிழ்மக்களை ஒட்டுக்குழுக்களும், சிங்கள இராணுவமும் கொல்கின்றன.

அதற்கு மேலாக வர்த்தகரை கடத்தி பணம் பெறல். இல்லாவிட்டால் கொலை செய்தல் என்று பாதாள உலகக் கோஸ்டிக்கு மேலாக இந்த ஒட்டுக் கும்பல்கள் செய்த போது இந்தச் சட்டம் வாய்மூடி மௌமாகத் தான் இருந்ததே!

அவ்வாறே இந்த நிதிச்சட்ட மூலம் தொடர்பாகப் பாதிக்கப்படப்போவது தமிழ்மக்கள் மட்டும் தான். மற்ற எந்த சமுதாயத்திற்கும்இ அதற்கான சாத்தியமே இல்லை. சில புலம்பல்கள் அரசின் கபடத்தை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்!

சிங்களம் செய்வதில் நியாயம் என்று ஜல்ரா போடும் இந்த அடிவருடிகள் இருக்கும் வரை சிங்களத்திற்கு தமிழனைப் போட்டு நொருக்குவதில் கஸ்டம் ஏதும் இருக்கப் போவதில்லைர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.