Jump to content

சுவாமி விவேகானந்தர் துடிப்புள்ள முற்போக்கான இளைஞர்களுக்கு அருளியவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

63658_10200548338897505_1119367274_n.jpg

 

205254_568623966489933_380786806_n.jpg

 

 

 

 

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Viveka-Quote1.jpg

 



vivekanadar.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vivek.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vivek.gif

போராட்டம் என்றாலே இப்போது வயிறு கலக்கிறது.

 
விடுதலை இல்லாவிட்டலும் பரவாயில்லை அடிமையாய் வாழ்ந்து விடலாம் என்று எண்ண தோன்றுகிறது.
விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று வரும் கட்டுரைகளின் தொல்லை.
 
இறந்தவர்கள் போக உயிரோடு இருப்பவர்களை தேடி தேடி கொல்கிறார்கள்.

மனிதர்கள் வாழ்ந்த காலம் கீதை பிறந்திச்சு............

 
 
இந்த நாதாரி கூட்டம் வாழும் காலத்தில் நாமும் வந்து பிறந்து தொலைத்தோம்.
Link to comment
Share on other sites

மிக நல்ல postings, அப்படியே தொடர்ந்து இணையுங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

386372_252907221512690_796968575_n.jpg

 

580406_524920034216660_194084297_n.jpg

 

 

31459_445742545496735_1461466462_n.jpg

 

66846_515579675158149_91770348_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தர் மாதிரி கல்யாணம் கட்டாமல் இருக்கிறது என முடிவு பண்ணீட்டீங்களா :D  தம்பி மிக்க மகிழ்ச்சி ஒரு பெட்டை தப்பீட்டுது :lol: ...மற்றப் படீ நீங்கள் இணைக்கும் பொன்மொழிகள் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து இணையுங்கோ :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Swami+Vivekananda+4.jpg

 

 

swami_vivekananda-ji-photo.jpg

 

11279_431481393593239_62661658_n.jpg

 

VIVEKA67++B.JPG

 

மிச்சம் தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நிர்வாகக்கூட்டத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு அமைப்பும்

அதனூடு சார்ந்த விளையாடடுக்கழகங்களும் ஒன்றுகூடி  புது நிர்வாகத்தை தெரிவு செய்யும் கூட்டமது.

 

அங்கு வந்திருந்த  இளைஞர்களையும்  அவர்களது உற்சாகத்தையும் பார்த்த

ஊரில் ஆசிரியராக இருந்த  ஆசிரியர்  ஒருத்தர் இப்படி ஆரம்பித்தார்

 

வலிமை கொண்ட நான்கு இளைஞர்களைத்தாருங்கள்

இந்திய  தேசத்தையே  மாற்றிக்காட்டுகின்றேன் என்று  விவேகானந்தர் அன்று சொன்னது தான் உற்சாகமாக இங்கு வந்திருக்கும் உங்களைப்பார்க்கும்போது எனது மனதுக்குள் வருகிறது என சொல்லி  முடிப்பதற்குள் அதற்குள் இருந்த ஒரு இளைஞன் எழுந்தான்.

எங்கே இருக்கின்றீர்கள் ஆசிரியர் அவர்களே

விபுலானந்தரை எடுத்து விட்டு பிரபாகரன் என்று சொல்லுங்கோ

கண்ணுக்கு முன் நின்று செய்து காட்டியவனை விட்டு காணாதா கதை எதற்காக என்றான்

கைத்தட்டல் அடங்க பல நிமிடம் பிடித்தது.

 

(இது சுவாமி  விவேகானந்தரை குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.  நெடுக்கு நீங்கள் தொடருங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தர் மாதிரி கல்யாணம் கட்டாமல் இருக்கிறது என முடிவு பண்ணீட்டீங்களா :D  தம்பி மிக்க மகிழ்ச்சி ஒரு பெட்டை தப்பீட்டுது :lol: ...மற்றப் படீ நீங்கள் இணைக்கும் பொன்மொழிகள் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து இணையுங்கோ :)

 

சிறுவயதில் இருந்தே.. சுவாமிகளின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டேன். இப்பவும் எப்பவும் சுவாமிகளின் வழிகாட்டல் எனக்கு உதவி இருந்திருக்கிறது. காவி உடை நான் ஏற்கனவே போட்டவன் தான். அது தரித்து பிஞ்சுப் பாதங்கள் கொண்டு.. மிசனுக்கு போய் வந்த நாட்கள் இன்னும் பசுமையாக..!

நல்லை ஆதினக் குருக்களிடம் சிவ தீட்சை பெற்றது முதல் சுவாமிகளின் வழியில் ஒரு ஈடுபாடு. மிகச் சிறிய  வயதிலேயே சிவ தீட்சை பெற்றிருக்கிறேன்.

 

ஆனால்.. இப்ப ஒரு மந்திரமும் தெரியாது என்றது வேற கதை..! ஆனால் சுவாமிகள் இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறார். அவரின் வழிகாட்டலை இயன்றவரை பின்பற்றுகிறேன். பற்றுவேன்.  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நிர்வாகக்கூட்டத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு அமைப்பும்

அதனூடு சார்ந்த விளையாடடுக்கழகங்களும் ஒன்றுகூடி  புது நிர்வாகத்தை தெரிவு செய்யும் கூட்டமது.

 

அங்கு வந்திருந்த  இளைஞர்களையும்  அவர்களது உற்சாகத்தையும் பார்த்த

ஊரில் ஆசிரியராக இருந்த  ஆசிரியர்  ஒருத்தர் இப்படி ஆரம்பித்தார்

 

வலிமை கொண்ட நான்கு இளைஞர்களைத்தாருங்கள்

இந்திய  தேசத்தையே  மாற்றிக்காட்டுகின்றேன் என்று  விவேகானந்தர் அன்று சொன்னது தான் உற்சாகமாக இங்கு வந்திருக்கும் உங்களைப்பார்க்கும்போது எனது மனதுக்குள் வருகிறது என சொல்லி  முடிப்பதற்குள் அதற்குள் இருந்த ஒரு இளைஞன் எழுந்தான்.

எங்கே இருக்கின்றீர்கள் ஆசிரியர் அவர்களே

விபுலானந்தரை எடுத்து விட்டு பிரபாகரன் என்று சொல்லுங்கோ

கண்ணுக்கு முன் நின்று செய்து காட்டியவனை விட்டு காணாதா கதை எதற்காக என்றான்

கைத்தட்டல் அடங்க பல நிமிடம் பிடித்தது.

 

நான் படிக்கும் போது 3 நிஜ மனிதர்களின் படத்தை.. (சுவாமிப் படம் அல்லாதவை) வைத்திருப்பேன். இப்பவும் அவர்கள் என் படிப்பு மேசையைச் சுற்றி அவர்கள்.. இருக்கிறார்கள்.

 

1. சுவாமி விவேகானந்தர்.

 

2. திலீபன் அண்ணா.

 

3. மில்லர் அண்ணா.

 

தேசிய தலைவரின் போர்த்திறன்.. ஆற்றல்.. தலைமைத்துவம்.. தனி மனித ஒழுக்கம்.. உறுதி.. தொலைநோக்கு.. எல்லாம் பிடிக்கும்.. ஆனால் அவரும்.. சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆசைப்படும் கூட்டத்தின் நெரிசலில் நின்று கொண்டது மட்டும் பிடிக்கவில்லை..! ஆனால் அது பொதுவில் தவறில்லை. ஏன்னா அதுதானே அநேகரின் வாழ்வின் நோக்கமே.

 

மற்றும்படி.. அவரே எனக்குப் பிடித்த தலைவர். இங்கு மட்டுமல்ல.. தலைமைத்துவம் பற்றிய யுனில பிரசன்ரேசனில் வெள்ளையர்கள் முன் கூட அவரைப் பற்றி குறிப்பெடுத்துச் சொல்லி இருக்கிறேன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

v21.gif_480_480_0_64000_0_1_0.gif

 

SVQ_5-StudentsNow.in.jpg

 

swami-vivekananda-quotes_inspiration-quo

 

292945_420012638047065_418464162_n.jpg

 

மிச்சம் பிறகு வரும்.........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

swami-vivekananda-quotes_inspiration-quo

 

 

nice-thoughts-quotes-swami-vivekanand-lo

 

மிகுதி இன்னொரு நாளில்....  இப்போ இவ்வளவையும் கடைப்பிடிக்க முயற்சியுங்கோ..! :):lol:

Link to comment
Share on other sites

விவேகானந்தர் நல்ல அறிவாளி. அவர் அறிவுரைகள் அருமையானவை.
 
ஆனால் அவரின் அறிவின் வீச்சுக்கும் அவர் கடவுளை உணர்ந்த அளாவிற்கும் சம்பந்தம் இல்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ,விவேகானந்தர் நீங்கள் மேலே எழுதினது ,பெண்களை ஏறெடுத்துப் பார்க்காமை உட்பட எல்லாவற்றையும் தானே கடைப்பிடித்தார் :)  :D

 
பை த வே தீலிபனுக்கு ஒரு காதலி இருந்தது நெடுக்கருக்கு தெரியாது போல :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்ஸ் ,விவேகானந்தர் நீங்கள் மேலே எழுதினது ,பெண்களை ஏறெடுத்துப் பார்க்காமை உட்பட எல்லாவற்றையும் தானே கடைப்பிடித்தார் :)  :D

 
பை த வே தீலிபனுக்கு ஒரு காதலி இருந்தது நெடுக்கருக்கு தெரியாது போல :unsure:

 

 

உலகில் எத்தனையையோ காதலிக்கிறம். ஒரு பெண்ணைக் காதலிக்கிறதில என்ன தப்பு. காதலிக்கிறது அல்லது காதலிக்கப்படுவது தப்பல்ல. சுவாமிஜி இப்படிச் சொல்கிறார்.. இரண்டாவது விதியை வாசியுங்கள்..!

 

nice-thoughts-quotes-swami-vivekanand-lo

காதலிக்கிறது.. அதாவது அன்பு செய்வது.. தப்பல்ல. அதற்கு அப்பால் போவது தான் மனிதனுக்கு பிரச்சனையாகிறது. பொறுப்புக்களை கூட்டுகிறது. பிளட் பிரஸரை அதிகரிக்கிறது. தன் மீதான அக்கறை குறைகிறது. அதனால் தான் அதனை தவிர்க்க விரும்பிறவர்கள் தவிர்க்கலாம் எங்கிறார்கள்.. தத்துவஞானிகள்..! :lol:

 

விவேகானந்தர் நல்ல அறிவாளி. அவர் அறிவுரைகள் அருமையானவை.
 
ஆனால் அவரின் அறிவின் வீச்சுக்கும் அவர் கடவுளை உணர்ந்த அளாவிற்கும் சம்பந்தம் இல்லை. 

 

 

சுவாமிகள்.. கடவுளைப் பற்றிச் சொன்னதைக் காட்டிலும்.. சமூகவியல் பற்றி இளைஞர்களுக்கு காட்டிய வழிதான் சிறப்பாக இருக்கு என்று நானும் கருதுகிறேன்..! :)

Link to comment
Share on other sites

இந்தியாவில் பிறந்த ஒருவர் எப்படி வியக்கத்தக்க நல்லறிவுகொண்டு வாழமுடிந்துள்ளது! .... இன்றுள்ள இந்தியர்கள் வியக்க வைக்கின்றனர். :o

 

Link to comment
Share on other sites

ராம கிருஸ்ணரை புற்று நோய் நன்றாக வாட்ட ஆரம்பித்துவிட்ட காலம். புற்று நோய்ப் புண்ணின் வேதனை மட்டும் அல்ல தொண்டைகுள்ளால் சப்பாடு ஒன்றும் போக முடியாததால் ஏற்கனவே நொய்த உடம்பு பசியாலும் வாடிச் சோர்ந்தது.  "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்ததை ஒழித்துவிடின்" என்று ஒழிக்க ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தவரின் அரையில்  இந்த வாதைகளால் வேஷ்டி தங்குவதுமேலும் அருகிக்கொண்டு வந்தது.

 

மனத்தால் அல்லாமல் உடம்பால் வாழும் மேலை நாட்டவர்களுக்கு இந்து மதத்தின் அடிப்படைகள் உரித்த வெங்காயம்.  ஆனால் சிலர் ராமகிருஸ்ணரின் பெருமைகளை கேள்விப்பட்டு  உண்மைகளை காண நேரில் வந்து பார்த்தார்கள். குருடரும் யானை பார்க்க விரும்புவதுண்டு.

 

அப்படி ஒரு தடவை அவரைப் பார்க்க இரு ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.  நிலத்தில் விரிக்கப்படிருந்த விரிப்பில் நிர்வாணமாக படுத்திருந்த ராம்கிருஸ்ணர் வெள்ளையர்கள் வந்து உள்ளே வராமல் வாசலில் நிற்பதை அவதானித்தார். வலிமை இழந்து போயிருந்த தன் கைகளால் தன் அருகில் அவிழ்ந்துபோயிருந்த வேஷ்டியை இழுத்து தன் மீது மூடினார். வழக்கம் போல பண்பாக "நீங்கள் கஸ்டபடவேண்டாம்" என்று கூறிக்கொண்டு உள்ளே வர ஆரம்பித்தார்கள் வெள்ளையர்கள். ராமகிருஸ்ணர் அவர்களுக்கு சொன்ன பதில் " கஸட்டப்பட்டது நான் அல்ல. நீங்கள் தான். உங்கள் மனத்தில் நிறையவே சம்பிரதாயங்களும், போலிகளும் ஏற்றப்பட்டிருக்கு. அதனால் நீங்கள் சரி போல நடந்து காட்ட வேண்டும் என்று நடிக்கிறீர்கள். அதனால் நீங்கள் தேவை இல்லாத வேதனைகளை உங்களுடன் செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்கிறீர்கள் என்றார்.

 

நிறைய விளங்கிக் கொள்ள முயற்சிக்காமையால் தான் நாம் விவேகானந்தரின் போதனை மொழிகளை ராமகிருஸ்ணரிடம் போதனை கேட்க்க போன வெள்ளையர்களின் மன நிலையில் இருந்து அலசுகிறோம்.

 

ஒரு தடவை அண்ணா  சொன்னார் "எதற்காக இந்த பண்டிதர்கள் வேதத்தில் தற்கால விஞ்ஞானம், சரித்திரம் எல்லாம் இருக்கிறது என்று போலி கண்டுபிடிப்புக்கள் நடத்தி பிதற்றுகிறார்கள்? அதில் சொல்லப்படுவது மதம். மதம் என்றால் எப்படி இருக்குமோ அதை வேதங்கள் அழகாக சொல்கின்றன. சூரணம் 108 வியாதிகளை மாற்றும் என்பதுதான் அதன் பெருமை. அதை பாவித்து பித்தளை பாத்திரங்களை துலக்கும் போது நன்றாக பளிச்சிடுகிறது என்று சொல்லியும் அதை விளம்பரப் படுத்தவேண்டிய தேவை இருக்கா ?"  என்று கேட்டிருந்தார்.  "மெய் எனப்படுவது" ல் விவேகானந்தரின் பொன்மொழிக்கு ஆன்மீக விளக்கம் மட்டும் கொடுக்கத்தக்க உயர் நிலைக்கு நமது மனதை உயர்த்தினால் சில அநாவசிய விடையங்கள் இதில் புகுந்திருக்காது.    :(

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

 

 

 

afew.jpg

 

be_strong.jpg

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

inspirational-quote-greatest-fool-swami-

 

normal_swami_vivekananda_quotes_76QoT_69

 

smile-ilence.jpg

 



Tamil+inspirational+Quotes+lines11.jpg

 



இறுதியான இரு வரிகளும்.. பிடித்திருந்ததால்... விவேகானந்தரின் மிகுது அறிவுரைகள் நாளை தொடரும்.. :)

Link to comment
Share on other sites

சிறப்பான பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும். இப்பொழுது புலம்பெயர்நாட்டில் பிறந்து  வாழும் எத்தனை பிள்ளைகளுக்கு இவரைப்பற்றி தெரியுமோ தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vivekanand.jpg

 

vivekanand-jayanti.jpg

 

7621.gif

 

Swami+Vivekananda+HD+Photos+-+www_sainad

 

மிகுதி நாளை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote.jpg

 

1024x768-Tam-SV2.jpg

92126-6.png

 

vivekananda.jpg

 

mza_7390728214083385710.480x480-75.jpg

 

மிகுதி நாளை தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டவர்கள் ஆயிரம் தவறுகளைச் செய்தால்

 

இலட்சியமே இல்லாதவர்கள் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வார்கள்

 

ஆகவே ஒருவன் உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது

 

....சுவாமி விவேகானந்தர்

 

 

இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ்  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.