Jump to content

யாழ்கள சுப்பர் ஸ்டார் வடிவேலு சுட்ட ஜோக்


Recommended Posts

சின்னாச்சி: புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கற முகத்தார் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி! நான் அங்கே போனவுடனேயே காப்பி கொடுத்தாங்க!''

சின்னப்பு: சரியாகப் போச்சு! அந்தக் காபிப் பொடியையும், பாலையும், சர்க்கரையையும் நம்ம வீட்டுலேர்ந்துதான் கடன் வாங்கிட்டுப் போனாங்க!''

Link to comment
Share on other sites

இரண்டாவது டிக்கெட்

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த ஒரு நபர் தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். அவரின் பக்கத்து சீட் காலியாக இருப்பதை பார்த்த வேறு ஒருத்தர், “அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா?” என்று கேட்டார்.

“இல்லை, அந்த சீட் காலியாகத்தான் இருக்கும்” என்று முதல் நபர் சொன்னார்.

“நம்பவே முடியவில்லை, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்க,

“அந்த சீட் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது..”

“உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய..? அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே?”

“அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!”

"..??????????"

Link to comment
Share on other sites

ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்(விஸ்ணு): சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்(விஸ்ணு): 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

Link to comment
Share on other sites

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்

Link to comment
Share on other sites

அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!

"..??????????"

:shock: :shock:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒட்டையாக நறுக்கு.....

கண்ணன் சரியான தலைவலியோடு அவனது பமிலி டாக்டலை பார்க்கப் போனான். டாக்டர் "தலை மயிரை ஒட்டையாக வெட்டிவிடு, தலை வலி போய்விடும்" என்று சொன்னார். அவர் சொன்ன படியே சலூனுக்கு போய் தலை மயிரை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், தலைவலி சரியாகப் போனது. ஒரு வாரம் கழித்து அவனது நுனி விரல் கதவில் மாட்டுப் பட்டு வீங்கிப் போனது. உடனே டாக்டரை பார்க்கப் போனான். அவதற்கு டாக்டர் "நகத்தைக் சொஞ்சம் ஒட்டையான வெட்டிக் கொள், வீக்கம் தானாக குறைந்து விடும்" என்றார். அவர் சொன்ன படியே நகத்தை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், வீக்கம் குறைந்து விட்டது. ஒரு வாரம் கழித்து அவன் ஒரு கல்யான வீட்டுக்குச் சென்றான். அங்கே அதே பமிலி டாக்டரும் வந்திருந்தார். அவரைக் கண்டதும் இவன் ஒரே ஓட்டமாக ஒடினான். இவன் ஓடுவதைக் கண்டுவிட்டு டாக்டர் இவனைப் பின் தொடர்ந்து ஓடினார். என்னய்யா என்னை கண்டும் காணாமல் ஓடிப் போற என்று டாக்டர் அவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவன் "டாக்டர் எனக்கு ய+ரின் ஒழுங்கா போகுதில்லை. " என்றான். (உங்கட்ட வந்தா....) :

Link to comment
Share on other sites

  • 1 month later...

நல்ல ஜோக்ஸ் சொல்றேள் வடிவேலு சேர்.....

இப்பிடி ஆத்தில எல்லாரும் சிரிச்சு ரொம்ப நாளாவுறது..

இப்பிடியே...நல்ல ஜோக்ஸா சொல்லிண்டு இருந்தேள்னா...

அத சொல்லி ஒருவழியா பக்கத்தாத்து பார்வதியை கரெகட்டு

பண்ணிப்புடுவோனோன்னா.....

என்ன அடல்ஸ் ஜோக்ஸ் சொன்னா ஆம்பிளையான என்னும் பாக்காம

அடிக்க வாறா...

கொஞ்சம் நல்ல ஜோக்கா சொல்லுங்கோ வெடிவேலு சேர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ரணில் பிரதமராக இருந்த போது நடந்தது…

திடீரென்று ஒரு நாள் ரணிலின் மனைவி மயங்கி விழுந்தார், ரணிலுக்கு கையும் ஓடல காலும் ஓடல, கல்யாணம் ஆகி கன காலத்துக்கு பிறகு தன் மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று நினைத்து அடுத்த கணமே நாவலோகா ஆஸ்பத்திரிக்கு போன்போட்டார். மறு கணம் பரிவாரங்கள் புடை சூழ மருத்துவமனையை சென்றடைந்தனர் ணிலும் அவரது மனைவியும் , அங்கு ரணிலின் மனைவிக்கு X-Rax, Ecg,Abcd எல்லா Test களும் எடுத்து முடிய டாக்டர் வெளியே வந்தார் டாக்டரை கண்ட ரனில் வாய் நிறைய பல்லுடன் “ எனக்கு என்ன குழந்த டாக்டர் பிறக்கும்? ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா டாக்டர் பிறக்கும்” என்று ஆவல் மேலிட கேட்டார் , அதற்கு டாக்டர் very sorry Mr.ரணில் உங்க மனைவியின் மயக்கத்துக்கும் வயிறு வீக்கத்துக்கும் காரணம் வாய்வு (Gastick) தானே ஒளிய வேற ஒண்டும் இல்ல” என்டு சொன்னது தான் தாமதம் ரணில் கோபம் மேலிட டாக்டரின் கொலரை பிடித்துக் கொண்டு கேட்டார்....

ராஸ்கல் , நீ என்னை என்ன காத்தடிக்கிற பம் என்டா நினைச்சுக்கொண்டு இருக்கிற!!!!”

Link to comment
Share on other sites

இது ரணில் பிரதமராக இருந்த போது நடந்தது…

திடீரென்று ஒரு நாள் ரணிலின் மனைவி மயங்கி விழுந்தார், ரணிலுக்கு கையும் ஓடல காலும் ஓடல, கல்யாணம் ஆகி கன காலத்துக்கு பிறகு தன் மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று நினைத்து அடுத்த கணமே நாவலோகா ஆஸ்பத்திரிக்கு போன்போட்டார். மறு கணம் பரிவாரங்கள் புடை சூழ மருத்துவமனையை சென்றடைந்தனர் ணிலும் அவரது மனைவியும் , அங்கு ரணிலின் மனைவிக்கு X-Rax, Ecg,Abcd எல்லா Test களும் எடுத்து முடிய டாக்டர் வெளியே வந்தார் டாக்டரை கண்ட ரனில் வாய் நிறைய பல்லுடன் “ எனக்கு என்ன குழந்த டாக்டர் பிறக்கும்? ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா டாக்டர் பிறக்கும்” என்று ஆவல் மேலிட கேட்டார் , அதற்கு டாக்டர் very sorry Mr.ரணில் உங்க மனைவியின் மயக்கத்துக்கும் வயிறு வீக்கத்துக்கும் காரணம் வாய்வு (Gastick) தானே ஒளிய வேற ஒண்டும் இல்ல” என்டு சொன்னது தான் தாமதம் ரணில் கோபம் மேலிட டாக்டரின் கொலரை பிடித்துக் கொண்டு கேட்டார்....

ராஸ்கல் , நீ என்னை என்ன காத்தடிக்கிற பம் என்டா நினைச்சுக்கொண்டு இருக்கிற!!!!”[/

:lol::lol::lol: அப்படி யெண்டால் :?: :?: :D

Link to comment
Share on other sites

சின்னப்பு : ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"

சின்னப்புவின் மாமா : புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"

சின்னப்பு: உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"

................................................................

அருவி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

அருவி : ரோட்ல டாக்டர்!

.....................................................

கந்தப்பு : ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்க?''

சின்னப்பு

ஆகா சுட்டு விட்டு பெயரை மாத்தி போடுவதும் நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது.

சிரிக்க வைத்ததிற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சின்னப்பு : நீயும் நானும் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இதெல்லாம் சுத்திப்பாக்கற மதிரி நேத்திக்கு கனவு கண்டேன்!

சின்னாச்சி : அப்படியா எந்தெந்த இடத்துக்கெல்லாம் போனோம்?

சின்னப்பு : நீயுந்தான வந்த அப்பறம் என் கிட்ட கேக்கற?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு : நீயும் நானும் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இதெல்லாம் சுத்திப்பாக்கற மதிரி நேத்திக்கு கனவு கண்டேன்!

சின்னாச்சி : அப்படியா எந்தெந்த இடத்துக்கெல்லாம் போனோம்?

சின்னப்பு : நீயுந்தான வந்த அப்பறம் என் கிட்ட கேக்கற?

:lol::lol::lol::D:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.