Jump to content

5000 கருத்துக்களை கடந்த துளசி அக்காக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள் 5000blog2.jpg தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு‍....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்.... :D

Link to comment
Share on other sites

துளசி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத வேண்டும் பல ஆயிரம் கருத்துக்கள். வீண் விவாதங்களில் தலையிடாமல் ஆக்க பூர்வமாக துளசி செயற்படுவார்  என்பதில் அளவிலா நம்பிக்கை உண்டு.

 

Link to comment
Share on other sites

சளைக்காமல் சிலம்பம் ஆடும் பெண் நெடுக்ஸ் துளசிக்கு நல்வாழ்த்துக்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசிக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை, மேலும் மெருகிடுக. எனத் துளசி அக்காவை மனதார வாழ்த்துகின்றேன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 50050.jpg

 

 

 

தாயகப்பற்றுடனும், சமூக அக்கறையுடனும்.... கருத்து எழுதும் துளசி, மேலும்.... பல்லாயிரம் கருத்துக்களைப் பதிய வாழ்த்துகின்றேன்.smile.gif

  

Link to comment
Share on other sites

பலவேறு சிக்கல்கள் மத்தியிலும் ஒரு கொள்கைப்பற்றுடன் யாழில் இணைந்து செயல்படும் துளசிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5000 கருத்துக்கள் எழுதி ஆணித்தரமான செய்திகளை இணைத்த சகோதரி துளசிக்கு  எனது வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள்

5000blog2.jpg

தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு‍....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்.... :D

 

நன்றி பையன் அண்ணா.  :)  நீங்கள் என்னை அக்கா என்று அழைத்ததும் எல்லாரும் என்னை இந்த திரியிலும் திண்ணையிலும் அக்கா அக்கா என்று அழைக்கிறார்கள். :lol::)

 

இதில் நான் பெற்ற 5000 பதிவுகளில் பெரும்பாலானவை கள உறவுகளுடன் சண்டை பிடித்தமையாலும், கருத்து முரண்பாடுகளாலும், பாடல் இணைத்ததாலும் வந்தது. :lol: நான் ஆக்கபூர்வமான கருத்துகள் பெரிதாக வைக்கவில்லை. :)

 

முன்னர் லூசு தனமாக பல கருத்துகள் வைத்திருக்கிறேன். வீண் விவாதங்களுக்குள் மாட்டுப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது முழுமையாக மாற முடியாவிட்டாலும் ஓரளவுக்கு முன்னரை விட முன்னேற்றம் உள்ளது என்று நினைக்கிறேன். :) என்னை முன்னேற்ற நினைத்து களத்திலும் திண்ணையிலும் தனிமடலிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கிய அனைவரையும் இந்நேரம் நினைவு கூர்கிறேன். அவர்களுக்கு நன்றி. அப்படிப்பட்டவர்களின் அறிவுரையால் கொஞ்சம் என்றாலும் முன்னேறி இருக்கிறேன். :)

 

யாழுக்கு வரும்போது யாழ்கள உறவுகள் யாரையும் தெரியாது. அனைவரும் நான் வந்த பின்னர் என்னுடன் பழகியவர்கள். இதுவரைக்கும் யாழ்கள உறவுகள் யாரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அப்படியிருந்தும் நான் ஆணா பெண்ணா நல்லவளா கெட்டவளா என எதுவும் தெரியாத போதும் நான் ஒரு யாழ்கள உறுப்பினர் என்ற ஒரே காரணத்துக்காக நான் யாழை விட்டு போகக்கூடாது என்று நினைத்து முன்னர் கருத்து வைத்த அனைவருக்கும் நன்றி. உங்களால் தான் இன்று யாழில் இருக்கிறேன். :)

வாழ்த்துகள் துளசி

 

நன்றி வந்தி அண்ணா  :)

 

Link to comment
Share on other sites

துளசி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத வேண்டும் பல ஆயிரம் கருத்துக்கள். வீண் விவாதங்களில் தலையிடாமல் ஆக்க பூர்வமாக துளசி செயற்படுவார்  என்பதில் அளவிலா நம்பிக்கை உண்டு.

நன்றி நுணா அண்ணா. :) இப்பொழுதுதெல்லாம் பெரும்பாலும் வீண் விவாதத்தை தவிர்த்தே வருகிறேன். :) ஆனாலும் ஒரு சில திரிகளில் நான் வீண் விவாதங்களுக்குள் செல்வது தவிர்க்க முடியாமல் உள்ளது. :rolleyes:

 

 

சளைக்காமல் சிலம்பம் ஆடும் பெண் நெடுக்ஸ் துளசிக்கு நல்வாழ்த்துக்கள்.. :D

நன்றி இசை அண்ணா. :)

 

வாழ்த்துக்கள் துளசி அக்கா..

 

என்னை அக்கா என்று சொல்லுறதுக்காகவே இன்னொரு பதிவு போட்டிருக்கிறீர்கள். :lol:  நன்றி. :)

 

துளசிக்கு வாழ்த்துக்கள்!

 

நன்றி காவ்ஸ் அண்ணா. :)

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி அக்கா...

:)

 

நன்றி உதயம் அண்ணா.  :)  போன வருடம் உங்களை திண்ணையில் முதல்முதல் சந்தித்த நாட்கள் மறக்க முடியாதவை. நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள். நான் தான் தாக்குதலுக்குள் விழுந்தெழும்பி பல பிழைகள் விட்டு இப்ப கொஞ்சம் தவள வெளிக்கிட்டிருக்கிறேன். :lol:

 

ஆனாலும் அக்கா என்று அழைப்பது ரொம்ப அநியாயம். :lol:

 

வாழ்த்துக்கள் துளசி அக்கா...

 

நன்றி மச்சி :) நீங்கள் இங்கும் ஏதும் சீண்டல் கருத்து வைப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை தப்பிட்டன். :lol:

 

 

யாழ் களத்தை, மேலும் மெருகிடுக. எனத் துளசி அக்காவை மனதார வாழ்த்துகின்றேன்! :D

 

நீங்களுமா என்னை அக்கா என்று அழைப்பது? :o நன்றி புங்க்ஸ் அண்ணா. :)

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள், துளசி 'அக்கா'.

 

நன்றி ராஜவன்னியன் அண்ணா. :)

 

நீங்கள் இடைக்கிட உங்கள் வயதிலும் குறைந்தவர்களை அண்ணா போட்டு அழைப்பதை பார்த்திருக்கிறேன். :lol: எனவே என்னை அக்கா என்று அழைத்தது ஆச்சர்யமில்லை. :)

 

 

 

துளசிக்கு வாழ்த்துக்கள்.

 

நன்றி மல்லை அண்ணா. :)

 

 

 50050.jpg

 

 

 

தாயகப்பற்றுடனும், சமூக அக்கறையுடனும்.... கருத்து எழுதும் துளசி, மேலும்.... பல்லாயிரம் கருத்துக்களைப் பதிய வாழ்த்துகின்றேன்.smile.gif

  

 

 

நன்றி தமிழ்சிறி அண்ணா. :)

 

பலவேறு சிக்கல்கள் மத்தியிலும் ஒரு கொள்கைப்பற்றுடன் யாழில் இணைந்து செயல்படும் துளசிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் !

 

நன்றி அகூதா அண்ணா. :)

 

5000 கருத்துக்கள் எழுதி ஆணித்தரமான செய்திகளை இணைத்த சகோதரி துளசிக்கு  எனது வாழ்த்துக்கள்...

 

நன்றி அல்வாயன் அண்ணா. :)

 

 

துளசிக்கு வாழ்த்துக்கள்.

 

நன்றி கறுப்ஸ் அண்ணா :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தை ஆதாரங்களோடு உறுதியோடு முன் வைக்கும் துளசி இன்னும் பல ஆயிரங்கள் எட்ட வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.துளசிக்கு வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலையில் தீராத பற்று கொண்ட, அதற்காக உரிமையுடன் கருத்துகளை உணர்வுடன் பதியும் துளசிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலையில் தீராத பற்று கொண்ட, அதற்காக உரிமையுடன் கருத்துகளை உணர்வுடன் பதியும் துளசிக்கு வாழ்த்துக்கள்.

 

இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்.

 

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.