Jump to content

மனமே மயங்காதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.எல்லா ஜீவன்கள் மீது அன்பாகவும்

எந்த ஜீவன் மீதும்   வெறுப்பற்றவராகவும் 

வாழும் மனிதன் உயர்ந்த மனிதனாகின்றான்

 

 

2.எல்லோரையும் அரவணைப்பதும்   யாருக்கும் தீங்கு நினைக்காமையும்

திறந்த மனதும்  மனதை  ஒருமைப்படுத்தி நல்ல சிந்தனையில் ஈடுபடுதலும் 

உயர்ந்த மனிதனின் ஒழுக்கு 

 

 

3.எப்போது நீயே உன்னைத் தாழ்த்திக் கொள்கின்றாயோ 

அப்போதே உன் வாழ்க்கை கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுகின்றது

 

 

4.சகலவிதமான ஆசைகளையும் வெறுத்துவிட்டு 

உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் விளக்கமாகவும் 

வீரம் இழக்காதவனாகவும் இவையெல்லாவற்றையும் விட 

சிறந்ததான நம்பிக்கையுள்ளவனாகவும் இருப்பவன் 

வாழ்க்கையை வெற்றி கொள்கின்றவனாக இருப்பான்    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5.ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும் 

அவனது மனமே . மனம் ஒரு குரங்கு.

ஒரு வழியில் சிந்திக்கவிடாத அந்த மனதை ஒருமைப்படுத்தி 

நல்ல வழிக்கு இட்டுச்செல்பவன் தன்  வாழ்க்கையில் 

வெற்றிபெற்ற மனிதனாகின்றான்  

 

Link to comment
Share on other sites

மனமே மயங்காதே ? மனமே மயங்காதே ஒரு மாற்றம் உருவாகும்
கனவே காணாத பொன் உலகம் உருவாகும்
சங்கே அடங்காதே ஒரு சங்கமே உருவாகும்
எங்கே மதிக்காத பொன் தங்கமே விலையாகும்

போக போக வேக நெஞ்சம் விவேகமாகும்
பழகப் பழக பாரமனமும் பலமாகும்

போராடி போராடி வாழ்வு ஒரு தேரோட்டம்
கல்லடி பல்லடி சொல்லுக்கு ஏன் இந்த ஆட்டம்


மனமே சற்று நில்லு
தினமே ஒரு சொல்லு

இந்த காலம் நிற்காது
சொந்தம் பந்தம் நிலைக்காது ?

தேடல் நேரம் தேயிந்திடும்
கடல் தினமும் படகுத் தேடும் ?

போன நேரம் கிடைக்காதா ?
வந்த நேரம் நிலைக்காதா ?

ஏன் இந்த காலம் நிலையான பாதம்
காட்ட வில்லை ?
கண் திறந்த நேரம் பலமான பாலம்
கட்ட வில்லை ?

என்று நினைத்து நினைத்து உன் கனவை
கண்ணாடி சிலைப்போல் உடைத்து
பொன் மனதை சிதறிவிடாதே

சாக்கு சொல்வதில் பல போக்கு காணலாம்
வாக்கு வெல்வதில் சில கொக்கு காணலாம்

புல்லு தின்ன ஆட்டுக்கு கசாப்பு கடைனா ?
ஆட்ட தின்ன மனிதனுக்கு ஆப்பு கடைனா ?

குருடனும் குறுக்கு வழிய புழைக்க பார்க்கிறான்
மூடனும் இருக்க சோம்பேறிய பிழைக்க
வா என்றான் ;

எதிரிகளை எதிர்த்து நின்றால் காலமோ
நம்மைப் புகழும் ;
உழைப்போ உழைத்து வென்றால் புகழோ
நம்மைச் சேரும் ;

 

http://eluthu.com/kavithai/95649.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முத்துக்கள், வாத்தியார்! :D

 

தொடர்ந்து இணையுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6.ஒரு அறிவாளியைவிட  ஒரு பொறுமைசாலியே 

   மற்றவர் மனதில் எப்போதும் உயர்ந்து நிற்பான்  

 

 

Link to comment
Share on other sites

வாத்தியார்.. நீங்கள் தனிபபட்ட வாழ்ககையிலும் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள் என என் உள்மனது சொல்லுது.. :D இணைப்புகளுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி ஒற்றுமை பொறுமை இவற்றை உன்  லட்சியமாக்கிக்கொள்.

உன்னுடன் ஒத்துப்போக முடியாதவனையும்  அழைத்துச்செல் 

ஒரு நாள் எல்லோரும் ஒன்றாகும்போது  உன் குறிக்கோள் நிறைவேறும்  

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்துவிட்டது என்பது வாழ்க்கை அல்ல

உன் வாழ்க்கை முடியும் இறுதிக்கணம் வரை

வாழ்வதற்காகப் போராடுவதே  வாழ்க்கை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது வாத்தியார்...தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9. பிறர் பாராட்டும்படியும் வாழ்த்தும்படியும்  வாழ்பவனைவிட

 

   அவர்கள் மதிக்கும்படி வாழ்பவனே பூரண மனிதனாகின்றான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10. இளமையில் சிரிப்பு என்பது வழமை

     முதுமையிலும் சிரிப்பு என்பதே வாழ்க்கை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11. ஒரு முட்டாள் தன் முட்டாள்தனத்தை உணரும்போது

     அறிவாளியாக முயற்சிக்கின்றான்

 

     அதைவிடுத்துத்  தன்னைப்போல் ஒரு அறிவாளியும் உலகில்

     இல்லை என நினைத்தால்  அடிமுட்டாள் ஆகிவிடுன்றான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் திரி இவ்வளவு நாளும் கண்ணில் படாமல் விட்டதே.. :unsure:

 

பயனுள்ள த்அகவல்கள் தொடர்ந்து இணையுங்கள் வாத்தியார் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12. வாழ்க்கையில் மிகவும் உயர்வான இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்தவன்

      மன வலிமையுடன் அந்த இலட்சியத்தை நோக்கி நகரும் பொழுது 

     ஆழ்கடலில் அடிக்கும் பாரிய  அலைகளும்  அவனுக்கு சிறிய தூசிற்குச் சமனாகின்ற

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்த வாக்கியங்கள், நன்றிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முத்துக்கள், வாத்தியார்!  :D

 

தொடர்ந்து இணையுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13.உன்னால் முடியுமா என ஒரு  போதும் யோசிக்காதே   

    செய்து முடி. என்றாவது ஒரு நாள்

    அதற்கான பலன் உன்னைத் தானாக வந்தடையும்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை மயங்க விடாமல் ஊக்கம் அளித்த, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட

உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

 

 

வாத்தியார்.. நீங்கள் தனிபபட்ட வாழ்ககையிலும் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள் என என் உள்மனது சொல்லுது.. :D இணைப்புகளுக்கு நன்றி..

 

.

இசைக்கலைஞன்,

 எழுதும் கருத்துக்களையும் இடும் பதிவுகளையும்  வைத்து

ஒரு உறவை எடை போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

களத்தில் மட்டும் எல்லோரும்  ரொம்ப நல்லவர்கள்  மற்றும்படி இயல்பான வாழ்க்கையில் வீட்டில், வேலைத்தளத்தில் , வெளியிடங்களில்,

விளையாட்டு மைதானத்தில் என பலருக்கும்  பல முகங்கள்  உண்டு :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.