Jump to content

நீங்கள் பியர் அடிப்பவரா...?!


Recommended Posts

  • Replies 56
  • Created
  • Last Reply

:wink: RED BULL Enargy Drink இது குடித்தாலும் இப்படி வருமா? :P

ஏன் மலேசியாவில குடிச்சுப் பாத்தனியளோ?எப்படி பயணம் எல்லாம்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wink: RED BULL Enargy Drink இது குடித்தாலும் இப்படி வருமா? :P

எப்படி வரும் :?: :P

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் நம்மட தங்கையை பகிடி

பண்ணுறீங்கள்... :evil:

யாரப்பா பகிடி பண்ணினது சும்மா நலம் விசாரிச்சாலும் ..விட மாட்டாங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wink: RED BULL Enargy Drink இது குடித்தாலும் இப்படி வருமா? :P

RED BULL குடித்தால் செட்டை இல்லாமலே பறக்கலாம் :P (என்ன கொஞ்சம் வொட்கா கலக்க வேண்டும், அவ்வளவுதான் :wink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்மந்தமில்லாத இடத்துக்கு வந்திட்டன் போல இருக்கு... சரி போட்டு வாறேன்.. :lol:

Link to comment
Share on other sites

ஏன் மலேசியாவில குடிச்சுப் பாத்தனியளோ?எப்படி பயணம் எல்லாம்? :lol:

நோ நோ நோ நான் இலங்கையிலேயே அந்த ரின் ஐ பார்த்திருக்கிறேன். அதுக்குள் இருப்பது நான் நினைச்சேன் பியர் என்று. இப்ப மலேசியாவில் பொண்ணுக கையிலும் இருக்குது. அப்ப இது பியர் இல்லை என நினைச்சேன். நான் குடிக்கல்லை பா :P பயணம் இனிதாக இருக்கிறது. இன்னும் முடியல்லை :P

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் நம்மட தங்கையை பகிடி

பண்ணுறீங்கள்... :evil:

கண்சிமிட்டிட்டு இருகிற புலியை(வசியை) உறும வைச்சிடாதீங்க. :lol: வசியண்ணா எப்படிண்ணா சுகம். :P :arrow:

Link to comment
Share on other sites

RED BULL குடித்தால் செட்டை இல்லாமலே பறக்கலாம் :P (என்ன கொஞ்சம் வொட்கா கலக்க வேண்டும், அவ்வளவுதான் :wink: )

வொட்கா என்றால் என்ன? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொட்கா என்றால் என்ன?

nicolaus-vodka-40.jpg

ஊர்ல காய்ச்சலுக்கு குடிப்பாங்க பிளேன்சோடா.. அதுமாதிரி ஒரு சோடா :lol::) :wink:

Link to comment
Share on other sites

நோ நோ நோ நான் இலங்கையிலேயே அந்த ரின் ஐ பார்த்திருக்கிறேன். அதுக்குள் இருப்பது நான் நினைச்சேன் பியர் என்று. இப்ப மலேசியாவில் பொண்ணுக கையிலும் இருக்குது. அப்ப இது பியர் இல்லை என நினைச்சேன். நான் குடிக்கல்லை பா :P பயணம் இனிதாக இருக்கிறது. இன்னும் முடியல்லை :P

எங்க கோலலம்பூரில நிக்கிறீர்கள்? மலைக் கோட்டை முருகன் கோவில் போனீர்களா?பேனங்க் போய்ப் பாருங்க.

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

:oops: அளவிற்கு மீறினால் அமிர்தமே விசமாகும் :cry:

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

:oops: அளவிற்கு மீறினால் அமிர்தமே விசமாகும் :cry:

Link to comment
Share on other sites

nicolaus-vodka-40.jpg

ஊர்ல காய்ச்சலுக்கு குடிப்பாங்க பிளேன்சோடா.. அதுமாதிரி ஒரு சோடா :):D :wink:

அப்படியா? விஸ்ணு? :roll: :wink:

Link to comment
Share on other sites

:roll: என்ன ஒரே தண்ணி மயமா இருக்கு..எனக்கு நீச்சல் தெரியாது...சோ எஸ்கேப் :? 8) :wink:

அது தெரியும் தானே தண்ணியில் நீச்சல் தானே தெரியாது அதுக்கு வீட்டிலுமா குளிக்காம இருப்பது :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தெரியும் தானே தண்ணியில் நீச்சல் தானே தெரியாது அதுக்கு வீட்டிலுமா குளிக்காம இருப்பது :twisted: :twisted:

அவவுக்கு தண்ணியிலே கண்டமாம்.அதுதான் :P

Link to comment
Share on other sites

அவவுக்கு தண்ணியிலே கண்டமாம்.அதுதான் :P

:evil: வினீத் அண்ணா தான் தங்கை என்றும் பார்க்காமல் சொல்றார் என்றால்..நீங்களுமா சஜீவன் :shock: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா? விஸ்ணு? :roll: :wink:

ஓம் ஓம்.... ஏன் நீங்க காய்ச்சல் வந்தப்ப குடிக்கலையோ??

Link to comment
Share on other sites

ஓம் ஓம்.... ஏன் நீங்க காய்ச்சல் வந்தப்ப குடிக்கலையோ??

இது குடிச்சா காய்ச்சல் மாறும் எண்ட ஒவரு நாளும் வரவேனும்போல இருக்கு :P

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

:oops: அளவிற்கு மீறினால் அமிர்தமே விசமாகும் :cry:

Link to comment
Share on other sites

வொட்காவை ஒருக்காலும் ஊர் பிளேன்சோடா என்று சொல்லப்படாது.........காரணம் யாரேனும் அதை வயற்றுநோவுக்கு குடிச்சா...........கதி என்ன??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வொட்காவை ஒருக்காலும் ஊர் பிளேன்சோடா என்று சொல்லப்படாது.........காரணம் யாரேனும் அதை வயற்றுநோவுக்கு குடிச்சா...........கதி என்ன??????

அதோ கதி தான் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.