Jump to content

எனக்கு பிடிக்காத எழுத்தாளர்கள்


Recommended Posts

யாழை கொஞ்சம் சூடு பிடிக்க வைப்பம் என்று தான் இந்த தலைப்பு. (ஏதோ யாழுக்கு என்னாலான உதவி).

 

 

வாசக பெருமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இனிமேலே இவருடைய எழுத்துக்களை படிப்பதில்லை. அல்லது இவரது எழுத்துக்கள் எனக்கு பிடிப்பதில்லை என்று நினைத்தால் அந்த எழுத்தாளரையும் உங்கள் விளக்கத்துக்கான காரணத்தையும் குறிப்பிட்டால் ஒரு சூடான விவாதம் ரெடி.

 

முக்கியமா யாழ் கள உறுப்பினர் பெயர்களை குறிப்பிடாதீங்கள்.

 

(தனி மனித தாக்குதல் இந்த திரியில் தடை செய்யபட்டுள்ளது)

 

 

சரி நானே தொடக்கி வைக்கிறேன். எனக்கு ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் பிடிப்பதில்லை.

 

ஆரம்பத்தில் விரும்பி படித்தாலும். போக போக ஒரே மாதிரி எழுதி சலிப்படைய  வைத்துவிட்டார். என்ன சண்டையில் ஆரம்பிக்கும் எதிரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள் கடைசியில் சேர்ந்துவிடுவார்கள்.

 

 

ஆனால் என்னவோ எல்லா வீட்டு பெண்களும் எவ்வளவு தான் அரைச்ச மாவை அரைச்சாலும் அதையே ஆசை போங்க படிப்பது ஏன் என்று தான் எனக்கு விளங்குவதில்லை. புத்தி மந்தமோ  :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒவ்வொரு எழுத்தளாரைப் பிடிக்கும்...எங்களுக்குப் பிடிக்காத எழுத்தளாரை இன்னுமொருவருக்கு பிடிக்க கூடும் அல்லவா

 

Link to comment
Share on other sites

எனக்கு பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளர் என்றால் 'சாருநிவேதிதா' தான்.  இவரை ஏன் ஒரு குரூப் தூக்கிப் பிடிக்குது என்று தெரியவில்லை.

 

 

Link to comment
Share on other sites

சரி நானே தொடக்கி வைக்கிறேன். எனக்கு ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் பிடிப்பதில்லை.

 

ஆரம்பத்தில் விரும்பி படித்தாலும். போக போக ஒரே மாதிரி எழுதி சலிப்படைய  வைத்துவிட்டார். என்ன சண்டையில் ஆரம்பிக்கும் எதிரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள் கடைசியில் சேர்ந்துவிடுவார்கள்.

 

 

ஆனால் என்னவோ எல்லா வீட்டு பெண்களும் எவ்வளவு தான் அரைச்ச மாவை அரைச்சாலும் அதையே ஆசை போங்க படிப்பது ஏன் என்று தான் எனக்கு விளங்குவதில்லை. புத்தி மந்தமோ   :lol:

 

பகலவன் உங்கள் கருத்துத்தான் என் கருத்தும் தலைப்பைப்  பார்த்துவிட்டு எழுதலாம் என்று  நுழைந்தால் நீங்களே எழுதியிருக்கின்றீர்கள். 

அனேகமாக ரமணிச்சந்திரன் பற்றி பெரும்பாண்மையானவர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புனைபெயர்களில் வந்து எழுதுபவர்களை பிடிக்காது.ஏன்?எதற்கு? புனைபெயர்களில் எழுதுகின்றார்கள் என்று பலதடவைகள் சிந்தித்தேன். கிடைத்த விடை......அவர்களின் எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் வெகுதூரம்.

 

Link to comment
Share on other sites

எனக்கு பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளர் என்றால் 'சாருநிவேதிதா' தான்.  இவரை ஏன் ஒரு குரூப் தூக்கிப் பிடிக்குது என்று தெரியவில்லை.

 

பொதுவாகவே எழுத்தார்களிடம் ..?? ஒரு திமிர் இருக்கும். ஆனால் இவரிடம் கொஞ்சம் அதிகமாக இருப்பதை அவதானித்து இருக்கிறேன்.

 

சரி தலைப்போடு இன்னொரு விடயத்தையும் அலசுவோம்.

 

உங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் பிடிக்காத நாவல் அல்லது எழுத்து எது.

அதை அவர் எழுதி இருக்கவே கூடாது என்று நினைக்கும் படைப்பு எது. அதற்கான காரணத்தையும் சொன்னால் எங்களுக்கும் ஒரு பக்கம் இருக்கும் அல்லவா விவாதிக்க..

எனக்கு புனைபெயர்களில் வந்து எழுதுபவர்களை பிடிக்காது.ஏன்?எதற்கு? புனைபெயர்களில் எழுதுகின்றார்கள் என்று பலதடவைகள் சிந்தித்தேன். கிடைத்த விடை......அவர்களின் எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் வெகுதூரம்.

 

உண்மை தான் குமாரசாமி அண்ணா. நான் யாழில் கூட சிலரை பார்த்து இருக்கிறேன். அவர்களது சொந்த குணத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் நேர்மாறாக தான் புனை பெயரில் எழுதுகிறார்கள். நான் நினைக்கிறன் அவர்களுக்கு தங்களை அப்படி காட்டுவதில் ஒரு மாயை பின்னுவதில் ஒரு திருப்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இலகுவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். சந்தோசங்கள் எத்தனையோ வகை. பலருக்கு பலதும் கிடைப்பதில்லை. அதனால் இப்படியானவற்றை வாசித்து தம்மைத் திருப்பதிப் படுத்திக் கொள்கின்றனர். ரமணிச் சந்திரனின் எழுத்துக்கள் உணர்வைத் தூண்டுபவைகளாக உள்ளதால் பெண்கள் வாசிக்க அலைவது இயல்புதான்.

எனக்கு விருப்பு வெறுப்பு என்று கிடையாது. எல்லாவற்றையும் வாசிப்பேன். இனி வாசிக்கும் போதுதான் கவனிக்க வேண்டும் எதில் வெறுப்பு வருகிறது என்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணிக எழுத்துக்களை அதிகம் படிப்பதில்லை. எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் என்று ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், சில புத்தகங்களை ஏன்தான் படித்து நேரத்தை வீணாக்கினோம் என்று யோசிப்பதுண்டு. ஆனாலும் காசு கொடுத்து வாங்குவதால் படித்துமுடித்து விடுவேன்.

பெண்கள் ஏன் ரமணிச்சந்திரனின் புத்தகத்தைப் படிக்கின்றார்கள் என்பதற்காக ஒரு புத்தகம் மாத்திரம் படித்தேன். சராசரி ஆசைகள் உள்ள சாமானியர்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் நான் தூக்கி எறிந்துவிட்டேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி

காரணம் அவருடைய எழுத்துக்கள் உண்மையானவை இல்லையென

அவர் வாழ்ந்துகாட்டிய முறை

 

 

Link to comment
Share on other sites

எனக்கு தங்களது வசதி வாய்ப்புகளுக்காக( சோரம் போய்)  கொள்கையை மாற்றி எழுதுபவர்களை பிடிக்காது.மற்றப்படி எனக்கு ஒவ்வாத எழுத்துக்களையும் தங்கள் கொள்கையில் நின்று எழுதுபவர்களை ஏற்றுக்கொள்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளர் என்றால் 'சாருநிவேதிதா' தான்.  இவரை ஏன் ஒரு குரூப் தூக்கிப் பிடிக்குது என்று தெரியவில்லை.

 

உண்மையைச் சொல்லுங்கோ நிழலி சாருவின் எழுத்தைப் பிடிக்காதா அல்லது சாருவையே பிடிக்காதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.