Jump to content

யாவா - தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொதுவாகப் பார்க்கின்ற மென்பொருட்கள், யாவா, C#> C++  போன்றவை எல்லாமே Object-oriented programming  என்ற குடும்பத்தில் அடங்குபவன. கிட்டத்தட்ட இவற்றின் செயற்பாடுகள் யாவும், ஒரே மாதிரியானவை. யாவா ஏன்  எனில் அது பிரபல்யமானதும், இலவசமானதுமாகும்.

Java Development Kit (JDK)
இது கணனி யாவா மென்பொருளைப் புரிந்து இயக்குவதற்குத் தேவையான ஒரு தொகுப்பு. நாங்கள் நிறுவப் போகின்ற மென்பொருளில் இது இருப்பதால் தனியாகத் தரவிறக்கத் தேவையில்லை.


உண்மையில் கணனி பற்றிச் சொல்லத் தேவையில்லை,  CPU> Memory, Hard Drive போன்ற விடயங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆது எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றிய விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனாலும்  Computer என்பது எப்படிப் புரிந்து கொள்கின்றது என்பது அறிந்துகொள்வது அவசியம். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.
 

 

 

என்ன மென்பொருள் தேவை?

பின்வரும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுங்கள். இது இலவசமானது.
http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk-7-netbeans-download-432126.html

இந்த மென்பொருளை உங்களின் கணனியில் நிறுவிய பிற்பாடு, பின்வரும் வழியினுாடாக இவ் மென்பொருளை ஆரம்பியுங்கள்.
File --> New Project -->  Java || Java Application -->  Next -->
Project Name- TamilEelam
Project Location: எங்கு சேமிப்பது என்பது பற்றிய விபரம்
Project Folder:  அது எந்த என்பது பற்றிய விபரம். ( இந்த 3 விடயங்களும் மாற்ற  வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அதன் விபரங்களை நினைவில் வைத்திருப்பது தேடும்போது பிரியோசமாக இருக்கும். )
---->
Finish

-------------------------------------
இதன் பிற்பாடு ஒரு புதிய சாளரம் உருவாகும். அதில்  வலது புறத்தில் நாங்கள் வழங்கிய TamilEelam. java என்ற பக்கமும், மறுபக்கம் அதன் கிளைத் தோற்றமும் தெரியும்.

பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருப்பதைத் தவிர, மிகுதி TamilEelam. java இல் தோன்றியிருக்கும். அது பற்றிப் பார்ப்போம்

/*
 * To change this template, choose Tools | Templates
 * and open the template in the editor.
 */

package TamilEelam;

/**
 *
 * @author thuyawan
 */

public class TamilEelam {

    /**
     * @param args the command line arguments
     */

    public static void main(String[] args) {
        // TODO code application logic here
    

System.out.println("Welcome to Java!");

 

    }
}


”//, /*   */”என்ற கோடுகளுக்குப்  பிற்பாடு எழுதப்படும் கருத்துக்கள் விளங்கங்கள் கொடுப்பதற்காக எழுதப்படுவவை. பல பக்கங்கள் கொண்ட வடிவமைப்பில் ஏன் இந்த கட்டளையை வழங்கினோம் என்று மறந்துபோய் இருக்கலாம். அதனால் விளக்கங்கள், அல்லது குறிப்பினை இப்படியான கோடுகளுக்குப் பின்னால் எழுதுவார்கள். இவை எவ்வகையிலும் மென்பொருளில் தாக்கம் செய்யமாட்டது. ஒற்றை வரிக் குறிப்புக்கள் எழுத ”//”, உம், பல வரிகளுக்கு ”/*   */” உம் பாவிக்கலாம்.

 

package TamilEelam;

 
இது ஏன் எனில், ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை நாங்கள் உருவாக்கின்றபோது, அவற்றினைத் தொகுத்து ஒரு குடையின் கீழ் வைத்திருப்பதற்கானது. உதாரணத்துக்கு உரும்பிராய், நீர்வேலி என்பன தமிழீழம் என்பதற்குக் கீழ் வரும் என்பது போல.

 

public class TamilEelam {

 

 

யாவாவைப் பொறுத்தவரை குறைந்தது ஒரு class ஆவது கட்டாயம் இருக்க வேண்டும். class இன் முதல் எழுத்து uppercase(Capital Letter)  ஆக இருக்கும்.
 

public static void main(String[] args) {

 

இதை main method என்று அழைப்போம். ஒரு யாவா மென்பொருளை இயக்கும் பொழுது முதலில் அது இந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்.

பச்சை நிறத்தில் எழுதிய கருத்து என்பது statements என அழைக்கப்படும். ஒவ்வொரு statements

உம் semicolon (;) முடிவில் இடப்பட வேண்டியது அவசியமாகும்.

System.out.println("Welcome to Java!"); என்பதை மேலுள்ளது போன்று எழுதி விட்டு Run அல்லது F6 பொத்தனை அழுத்தினீர்கள் எனில் கீழே தோன்றும் OutPut பெட்டியில் Welcome to Java! என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். தவறுகள் விடப்பட்டிருப்பின் அது பற்றிய விளக்கமும் அங்கு தோன்றும்.

 

யாவாவில்  System.out.println(...) என்பதற்குள் எழுதப்படுகின்ற கருத்துக்கள் மட்டுமே வெளியில் தெரியும். 

குறிப்பு -  ஒவ்வொரு Class, Main method போன்றவற்றின் உள்ளடக்கங்கள் இப்படியான அடைப்புக்குறிக்குள் தான் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கவும். 
2. யாவாவின் Commands எல்லாமே உணர்திறன் கொண்டவை. நீங்கள் எழுதும்போது, அது  Capital Letter ஆகவா, இல்லை சாதாரண எழுத்திலா இருக்கின்றது என்பது பற்றி கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

----------------------------------------------

ஒரு ஆரம்ப வடிவமாக எழுதியிருக்கின்றேன். இதில் புரிவது கடினமாக இருப்பின், அல்லது ஏதும் கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்துக. மற்றும்படி சம்பந்தமில்லாத விடயங்கள், எழுதப்பட வேண்டாம். இதில் வேறு யாராவது தொடர்ச்சியாகப் எழுத விரும்பின் அது குறித்து ஆட்சேபனை இல்லை. சேர்ந்து எழுதலாம். ஆயினும் ஒழுங்கு முறையாகப் போவது நன்று.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.


இங்கே ப்ரோகிராம் எழுதுவதில் அடிப்படையை சற்று விளக்கமாக கூறினால் உதவியாக இருக்குமென நம்புகிறேன். 

 

உதாரணமாக 'Basic coding structure' பற்றி.

 

 

அடுத்து,

 

முதல் சந்தேகம்:

 

{ - இந்த அடைப்புக்குறியை எங்கு, எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி பல அடைப்புக்குறிகளைக் கொண்டு சரியாக முடிக்க வேண்டும் என்பது.

 

 

இரண்டாவது சந்தேகம்:

 

இந்த class, declaration, போன்றவைகளை ஏன், எப்படி, எங்கு உபயோகிப்பது போன்றவைகளை பற்றியும் விளக்கினால் நன்று.

 

 

இது கற்றுக்குட்டியான கேள்வியாக தோன்றலாம்..ஆனாலும் ஜாவா ப்ரோகிராம் பற்றி தெரியாதாகையால் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பயிற்சிகள்

மேலதிகமாக எத்தனை வேண்டுமானாலும் இப்படி இணைக்க முடியும்

 

package jaffna;

public class Jaffna {
 
    public static void main(String[] args) {
     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

  }
}

 

1. System.out.println என்பதில் வெறுமனே print என்று எல்லாவற்றுக்கும் கொடுத்தால் வசனங்கள் எல்லாம் ஒரே வரியில் அமையும். இங்கே (ln) என்பது (line) க் குறிக்கின்றது.

 

 

---------------

கணிதத்தோடும் விளையாடலாம்.
 

System.out.println(8+4-2);

இலக்கங்களைக் கணிக்கின்ற சந்தர்ப்பங்களில் மேற்கோள் குறி, ஆரம்பத்திலும் முடிவிலும் அவசியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்க. இப்படியான சந்தர்ப்பங்களில் கணிதம் தொடர்பான கணனி அறிவு அவசியமாகும்.  8* 3 +5+8- 4/2 என்று எழுதினால் கணனி பின்வரும் வடிவத்திலேயே கணிப்பிடும். முதலில்  ”8* 3” பின்னர் ”4/2” பிற்பாடு ”+5+8” பின்னர் ”-” . இந்த வரிசையில் தான் ( *,/,+,-) கணிக்கப்படும்.

ஆனால் நாங்கள் எங்களின் விருப்பதற்கமைவாக கணிக்க வேண்டும் எனில் அடைப்புக்குறிக்குள் இட்டுத் தான் கணிக்க வேண்டும். முதலில்  8(3 +5) எனும்போது மட்டும் தான் 3 +5= 8 என்று கணித்து 8*8 64 என்று பதிலைப் பெறலாம்.

 

 

System.out.println (8* 3 +5+8- 4/2);

System.out.println (8*( 3 +5)+8- 4/2);

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்
நானும் கற்றுக்குட்டி தான். இது கூட எனக்குப் பயிற்சிக்காகத் தான். மற்றும்படி நீங்கள் சொன்ன விடயங்கள் ஆரம்பத்தில் அவசியமில்லை என நினைக்கின்றேன். சில விடயங்கள் எப்படி இயங்குகின்றன எனப் புரிந்து கொண்டால் தானாக அதன் தேவைகள் புரிந்து கொள்ள முடியும்.

netbeans பாவிக்கச் சொன்னதற்குக் காரணம், தவறுகள் பற்றிய விளக்கங்களை அது தரும் என்பதால். { - இந்த அடைப்புக்குறிகள் இப்போது Class, Method இல் பாவிப்பது பற்றிய தேவைகள் சொல்லியிருக்கின்றேன்.  Conditions, loops என்னமும் போகாதபடியால் அங்கே பாவிப்பது தொடர்பாகப் பிறகு சொல்லலாம். இப்போது அதை விளக்கம் கொடுத்தால் பிறகு Condition பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிவரும். ஒழுங்குமுறையாகப் பிற்பாடு இருக்காது.

 

netbeans  இல் ஒரு { அழுத்தும்போது, எங்கு இதன் ஆரம்பமோ, முடிவோ இருக்கின்றது என்பது பற்றி அறிய முடியும். உண்மையில் இதன் அமைப்பு ஒரு வெங்காய வடிவத்தில் இருக்கும். { { {  } } }  என்ற வடிவிலேயே திறந்து மூடப்பட வேண்டியது அவசியமாகும்.

 

 


 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

ஆனால் ஆரம்பத்திலயே java வினை உபயோகிக்க கற்றுகொடுப்பது உசிதமாக தெரியவில்லை
நீங்கள் C இலிருந்து ஆரம்பிக்கலாமே...? ஏனென்றால் C உபயோகிக்கும் போது ஒரு கணணி மொழின் அடிப்படை கூறுகளை (Constructs)

இலகுவாக விளங்கிக்கொள்ளலாம் அத்துடன் அவற்றில் குறிப்பிடத்தக்க அறிவு வந்தவுடன் Object oriented languages கற்பது இலகுவாகி விடுமே .

கடினமான ஒன்றை கற்பதனை விட இலகுவானதை கற்று பின் ஒப்பீட்டு முறையில் Java வினை கற்பது இலகு
என்பது என் கருத்து

 

"Class கட்டாயம் இருக்கவேண்டும்" என்பதற்க்கு பதில்  ஏன் class கட்டாயம் இருக்க வேண்டும்

அதன் பயன் என்ன என்பது பற்றி வாசகர்கள் தெளிவுறவேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம்

 

அதனை நன்றாக பிரித்து அறிந்துகொள்ள  C மொழி உதவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய திரிகளின் இணைப்பிற்கு நன்றி தூயவன்.

 

ஜாவா அரிச்சுவடியை கற்பதற்கு ஏதேனும் சிறந்த பயிற்சி இணையதளங்கள்(Tutorial & Mock tests) இருக்கின்றனவா?

 

அறியத் தாருங்கள் ஓய்வு நேரங்களில் கற்றுத் தேற விரும்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறித்தனம்.... இப்படியே காலத்தை இழுத்துக் கொண்டு போய்விட்டது. ராசவன்னியன் உங்களுக்காக விரைவில் புத்தகங்களை இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

நேரமின்மை மற்றும் மொழியாக்கம் காரணமாக எழுதுவது மிகச் சிரமமே. ஆனால் C# பற்றி யாருக்காவது சந்தேகம் என்றால் என்னால் தெளிவு படுத்த இயலும்

 

C# இது பொருள் நோக்கு நிரலாக்கமாகும்.(Object oriented language). c மற்றும் c++ ஆகியவற்றை அடிப்ப்டையாகக் கொண்டது.

பயன்கள்:

1. டாஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்(Console Application)

2. விண்டோஸ்  பயன்பாடுகள்(Windows Application)

3. இணைய பயன்பாடுகள்(Web Application - Asp.Net, Sharepoint Development)

4. திறன்பேசி (Pocket PC,WindowsCE - Embeded Application)

5. Office Solutions (Excel Add-ins, Word Add-in etc.,)

 

 

 

சி-ஷார்ப் மொழியைப் பயன்படுத்தி சி, சி++ போல சிஸ்டம் சாஃப்ட்வேர்களை உருவாக்க முடிவதோடு, விசுவல் பேசிக் போல அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களையும், ஏ.எஸ்.பி. போல இணைய பக்க வடிவமைப்புகளையும் உருவாக்க முடியும்.

 

டாட் நெட் என்ற கட்டமைப்பில் விஷுவல் பேசிக் டாட் நெட், ஏ.எஸ்.பி. டாட் நெட் மற்றும் சி-ஷார்ப் டாட் நெட் என்று மூன்று பிரிவுகளில் புரோகிராம் எழுத முடியும். டாட் நெட்டின் சிறப்பம்சமே... ஒரு மொழியை மற்றொரு மொழியோடு தொடர்புபடுத்தி புரோகிராம் எழுதும் தன்மையே... டாட் நெட்டில், சி ஷார்ப்பை விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் தொடர்பு கொடுத்து வெப் பக்க வடிவமைப்புகளையும் உருவாக்கமுடியும். சி-ஷார்ப்பை நேரடியாக, தனியாகப் பயன்படுத்தி கன்சோல் அப்ளிகேஷன் மூலம் சிஸ்டம் சாஃப்ட்வேர்களையும் தயாரிக்க முடியும்.

 

சி-ஷார்ப் டாட் நெட்டின் விண்டோஸ் அப்ளிகேஷனுக்காக எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தில் விஷுவல் பேசிக் டாட் நெட்டின் மூலம் புரோகிராம் எழுதமுடியும். சி-ஷார்ப் மொழியின் வரைமுறைகளோடு (syntax), விஷுவல் பேசிக் டாட் நெட்டின் டூல்ஸ்களைப் பயன்படுத்தி, அதிலுள்ள மேலான வசதிகளை சி-ஷார்ப்பி்ல் இணைத்துக்கொண்டு புரோகிராம் எழுத முடியும். விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்களை விட விஷுவல் பேசிக்கை சி-ஷார்ப் டாட் நெட்டில் இணைத்து உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்கள் மிக சிறப்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் சி-ஷார்ப்பில் உள்ள கிளாஸ் மற்றும் ஆப்ஜெடக்டுகள் எழுதப்படும் புரோகிராம்களுக்கு, மிகுந்த பாதுகாப்பையும், உறுதியையும் அளிப்பதாக உள்ளது.

 

Source :http://bhashaindia.com/tamil/Pages/csharp.aspx

Link to comment
Share on other sites

சி-ஷார்ப் பற்றிய எளிய நூல்(Basic c# programming guide) http://www.tutorialspoint.com/csharp/csharp_tutorial.pdf

 

நீங்கள் இணையத்திலே நிறைவேற்றத்தகு நிரல்செய்து பார்க்க(Compile and Execute C# Online ) http://www.compileonline.com/compile_csharp_online.php

 

இலவச தொகுப்பி சி-ஷார்ப் http://www.csharptools.com/view/editors

 

சி-ஷார்ப்  பற்றிய அறிமுகம் இந்த வலைப்பதிவில் காணலாம் 

http://sivalingam.zebrawebdesigns.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-3/

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

Link to comment
Share on other sites

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

 

கனடா சந்தை வாய்ப்புகளைப் பொறுத்தவரைக்கும் மென்பொருள் உற்பத்தித் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் Microsoft இன் .Net Languages இற்கே வருகின்றன.  பல அமெரிக்க கம்பெனிகளும் .Net Languages  தொடர்பான வேலை வாய்ப்புளுக்கான பல விளம்பரங்களைப் பிரசுரிப்பதை கண்டுகொண்டு இருக்கின்றேன். Java இனை கூடியவரைக்கும் அளவில் பெரிய நிறுவனங்கள், வங்கிகளே அதிகளவு பயன்படுத்துகின்றன.

 

இவற்றினை தவிர Android development உம் எதிர்காலத்தில் மிகவும் முன்னனிக்கு வரும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.