Jump to content

தமிழ்சிறி அண்ணாவின் மாமியார் இறைபதம் எய்தினார்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்சிறியின் மாமியாரின் ஆத்மாசாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
 
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் தமிழ்சிறிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Link to comment
Share on other sites

தமிழ் சிறி அண்ணைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

Link to comment
Share on other sites

தமிழ்சிறிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Link to comment
Share on other sites

உங்கள் துயரில் நானும் பங்கேற்கிறேன் தமிழ்சிறி அண்ணா,
 

 

உங்கள் மாமியின் ஆத்மா சாந்தியடையட்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகிறேன்

 

Link to comment
Share on other sites

தமிழ் சிறியின் மாமியாரின் இழப்பால் துயரற்றிருக்கும் தமிழ்சிறி அண்ணன் குடும்பத்தினரின் துயரில் நானும் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா உங்கள் துயரில் நானும் பங்கேற்கிறேன் மாமியின் ஆத்மா சாந்தியடையட்டும்....

Link to comment
Share on other sites

தமிழ்சிறியின் துன்பத்தில் நானும் பங்குகொள்கிறேன், அவரின் மாமியாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி பரமேஸ்வரி விஜயசிங்கம்

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி விஜயசிங்கம் 27.04.13 அன்று இங்கிலாந்தில் காலமானார்.

tamilsri.jpg

 

அன்னார் காலம்சென்ற திரு.திருமதி. முத்தையா தையல்முத்துவின் அன்பு மகளும், காலம்சென்ற திரு.திருமதி. தம்பிப்பிள்ளை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும், காலம்சென்ற திரு. விஜயசிங்கத்தின் அன்பு மனைவியும், கிரிதரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும். தீபா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியும், கிருஷ்ணா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும், கால‌ம் சென்ற‌ சிவ‌யோக‌ம், ராஜ‌நாய‌கி, செல்வ‌ராஜா, குமார‌சாமி, சிவ‌ஞான‌ம் ஆகியோரின் அன்புச் ச‌கோத‌ரியுமாவார்.

இவ் அறிவித்த‌லை, உற்றார், உற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் ஏற்றுக் கொள்ளுமாறு... அன்புட‌ன் வேண்டுகின்றோம்.

 

இறுதிக் கிரிகைக‌ள் ப‌ற்றிய,‌ விப‌ர‌ம் பின்ன‌ர் அறிவிக்க‌ப்ப‌டும்.

 

******************************************************************************************

 

எனது மாமி, காலமான செய்தியை அறிந்து,

துயர் பகிர்ந்து கொண்ட அன்பு உறவுகளான....

 

ஜீவா, துளசி, தமிழச்சி, சாந்தி, யாயினி, குமாரசாமி அண்ணா, ஈசன், ரதி, யாழ்வாலி, அலைமகள்,  சுண்டல், இணையவன், ராஜவன்னியன், கோமகன், போக்குவரத்து, இசைக்கலைஞன், நிழலி, நிலாமதி அக்கா, நந்தன்,  விசுகு, நவீனன், வாத்தியார், மணிவாசகன், வாதவூரான், தப்பிலி, கரு, அகஸ்தியன், நெடுக்காலபோவான், புங்கையூரான், நுணாவிலான், தும்பளையான், யாழ்கவி, வல்வை சகாறா, மருதங்கேணி, உடையார், வேந்தன், சாத்திரி, வினித்,  (G)காரி, கிருபன், தமிழ்ச்சூரியன், குட்டி, வொல்கானோ, ஈழப்பிரியன், வந்தியத்தேவன், இளங்கவி, மல்லையூரான், சபேஷ், சுவைப்பிரியன், கறுப்பி, தமிழரசு, சுப்பண்ணை, மயூரன், பகலவன், அலைஅரசி, வாசி, நவரத்தினம், தமிழினி, பையன்26, மாம்பழம், குளக்காட்டான் ஆகியோருக்கும்....

 

மரண அறிவித்தல் விளம்பரத்தை... மிக நல்ல முறையில் வடிவமைத்த, யாழ்கள நிர்வாகத்துக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

http://www.yarl.com/

 

மரணம் என்றோ... ஒரு நாள், வருமென்று தெரிந்திருந்தும்... அன்புடன், பழகிய உறவுகளின் மரணத்தை கேட்கும் போது.... ஏற்படும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் தவிர்க்க முடியாது. உங்களின் இரங்கல் செய்திகளும், அனுதாபங்களும்... எமக்கு, பெரிய ஆத்ம பலத்தை தந்தது.

நன்றி உறவுகளே...

அன்புடன்,

தமிழ்சிறி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமியாரின் மறைவால் துயருற்றிருக்கும் தமிழ்சிறி அண்ணாக்கும் அவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலிகளும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள், அனுதாப‌ச் செய்திக்கும்... ந‌ன்றி சுபேஸ்.
 

 

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனுது ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் !  ஆழ்ந்த இரங்கல்கள் உங்களுக்கும் ,குடும்பத்தினருக்கும் !! சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது, ஆருயிர் மாமியின்... இழப்பிற்கு, யாழ்கள விளம்பரம் மூலம் பிந்திய அனுதாபங்களைத் தெரிவித்த...
ஆசாமி, யாழ் அன்பு, புத்தன், புலவர், சுவி அண்ணா ஆகியோருக்கு... தலை சாய்ந்த நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.