Jump to content

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?


Recommended Posts

சுண்டல் அவர்களே நொந்த மனங்களை மேலும் நோகடிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

சரி மக்களே டிப்ஸ் 4

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லை. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

Link to comment
Share on other sites

சரி மக்களே டிப்ஸ் 4

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லை. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

 

 

நல்லது பாஸ்........

 

கேள்வி 1............. இந்த வழிமுறை மனைவிக்கு மட்டும்தான் பொருந்துமா .அல்லது சின்ன ...பெரிய ...........அவங்களுக்கும் பொருந்துமா ..... :lol:

 

கேள்வி 2...................மனைவிக்கு பக்கத்தில் இன்னுமொரு பெண் இருந்தால் ஏன் என்னைப்பார்க்கிறாய் என்று கேட்டால் அவவுக்கும் மேல்கூறிய பதிலை சொல்லலாமா .. :D

Link to comment
Share on other sites

நல்லது பாஸ்........

 

கேள்வி 1............. இந்த வழிமுறை மனைவிக்கு மட்டும்தான் பொருந்துமா .அல்லது சின்ன ...பெரிய ...........அவங்களுக்கும் பொருந்துமா ..... :lol:

 

கேள்வி 2...................மனைவிக்கு பக்கத்தில் இன்னுமொரு பெண் இருந்தால் ஏன் என்னைப்பார்க்கிறாய் என்று கேட்டால் அவவுக்கும் மேல்கூறிய பதிலை சொல்லலாமா .. :D

 

சரியான கேள்விகள் தமிழ்சூரியன்.. :D பலத்த பேரிடிகளை தவிர்த்துக் கொள்வதும் அவசியம் அல்லவா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது பாஸ்........

 

கேள்வி 1............. இந்த வழிமுறை மனைவிக்கு மட்டும்தான் பொருந்துமா .அல்லது சின்ன ...பெரிய ...........அவங்களுக்கும் பொருந்துமா ..... :lol:

 

கேள்வி 2...................மனைவிக்கு பக்கத்தில் இன்னுமொரு பெண் இருந்தால் ஏன் என்னைப்பார்க்கிறாய் என்று கேட்டால் அவவுக்கும் மேல்கூறிய பதிலை சொல்லலாமா .. :D

 

சரியான கேள்விகள் தமிழ்சூரியன்.. :Dபலத்த பேரிடிகளை தவிர்த்துக் கொள்வதும் அவசியம் அல்லவா? :icon_idea:

 

நான் தான் இப்படி என்று நினைச்சன்

எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்

ஒரே  ரத்தம்....... :D  :D  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

இது எல்லாத்துக்கும் பொருந்தும் ஆனால் கேள்வி ரெண்டு பக்கத்தில் இருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் கணவனோ bf டோ இருந்து அடிவாங்கினால் நாங்கள் பொறுப்பில்ல..... :(:D

மற்றது நீங்க பாக்கிற பார்வைய பொருத்தும் இருக்கு அப்பிடியே விழுங்கிற மாதிரி பாத்திங்கள் எண்டா சப்பை பிகரும் செருப்ப தான் தூக்கும்....

Link to comment
Share on other sites

சரி நம்ம கள உறவுகள் இதில் ரொம்ப ஆர்வமா இருப்பதால் அவர்களை காக்க வைக்காமல்

டிப்ஸ் 5 க்கு போலாம்....

டிப்ஸ் 5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

Link to comment
Share on other sites

என்ன கொடுமை சரவணா ...............ஐயோ யாராவது சுண்டலைப்பிடித்து கல்யாணம் கட்டி வைத்துவிடுங்கோ .எரிச்சல் எரிச்சலா வருது .....

:D  :D:lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நம்ம கள உறவுகள் இதில் ரொம்ப ஆர்வமா இருப்பதால் அவர்களை காக்க வைக்காமல்

டிப்ஸ் 5 க்கு போலாம்....

டிப்ஸ் 5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

 

 

 

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கேள்விகள் தமிழ்சூரியன்.. :D பலத்த பேரிடிகளை தவிர்த்துக் கொள்வதும் அவசியம் அல்லவா? :icon_idea:

 

இவாவை பாக்கிற சாட்டில அவாவை பாக்கிறதை விட்டிட்டு கேள்வி கேக்கிறிங்கள் கேள்வி....அப்பிடி பக்கத்தில இருக்கும் போது free ah sight அடிக்கிதை விட்டு போட்டு..... <_<:wub:

Link to comment
Share on other sites

என்ன கொடுமை சரவணா ...............ஐயோ யாராவது சுண்டலைப்பிடித்து கல்யாணம் கட்டி வைத்துவிடுங்கோ .எரிச்சல் எரிச்சலா வருது .....

:D  :D:lol:  

 

சுண்டலோ சுண்டல் மச்சி மச்சி. அது(????) தெத்துக்கு விட்டிருக்கு மச்சி மச்சி. :o

 

கலியாணம் கிலியாணம் எண்டு அதிலை கண்வைச்சுடாதையுங்கோ, புண்ணியமாபோகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுண்டல் இப்பவெல்லாம் பெட்டையளை கரெக்ட் பண்ண வேண்டுமானால் ஈசியான ஒரு வழி இருக்கு :) அதாவது தேசியத்தில் அக்கறை இருக்கிற மாதிரி எம்மை காட்டிக் கொள்ள வேண்டும்.உடனே பெட்டையளுக்கு ஒரு உணர்வு வரும் அட இவன் எவ்வளவு நல்லவன் :D  எமது நாட்டின் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறான் என யோசிப்பார்கள்
 
யாழில அது தானே நடக்குது :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுண்டல் இப்பவெல்லாம் பெட்டையளை கரெக்ட் பண்ண வேண்டுமானால் ஈசியான ஒரு வழி இருக்கு :) அதாவது தேசியத்தில் அக்கறை இருக்கிற மாதிரி எம்மை காட்டிக் கொள்ள வேண்டும்.உடனே பெட்டையளுக்கு ஒரு உணர்வு வரும் அட இவன் எவ்வளவு நல்லவன் :D  எமது நாட்டின் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறான் என யோசிப்பார்கள்
 
யாழில அது தானே நடக்குது :lol:

 

 

இதை இப்படிப்பார்க்கின்றேன்

 

இப்படி ஆரம்பித்து கட்டிக்கிட்டால்

அதற்காகவாவது தேசியத்துக்காக வாழ அவர் நிர்ப்பந்திக்கப்படுவாரல்லவா??? :icon_idea:

 

(நீங்க வேற

தேசியத்துக்காக வாழ்பவர் என்று தெரிந்தாலே நாலு அடி தள்ளி  நிற்பது தான் இப்ப விற்பனையாகுது :( )

Link to comment
Share on other sites

சுண்டல் இப்பவெல்லாம் பெட்டையளை கரெக்ட் பண்ண வேண்டுமானால் ஈசியான ஒரு வழி இருக்கு :) அதாவது தேசியத்தில் அக்கறை இருக்கிற மாதிரி எம்மை காட்டிக் கொள்ள வேண்டும்.உடனே பெட்டையளுக்கு ஒரு உணர்வு வரும் அட இவன் எவ்வளவு நல்லவன் :D  எமது நாட்டின் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறான் என யோசிப்பார்கள்

 

யாழில அது தானே நடக்குது :lol:

ரதியாக்கா அது அந்தக்காலம் ...............இந்தக்காலம் சுண்டல் அப்படி காட்டினால் ....இளம்பெண்கள் அல்ல அண்டிமாரே திரும்பிப்பார்க்கமாட்டினம் . :D\

 

 ஒட்டுமொத்தத்தில எல்லோரும் சேர்ந்து சுண்டலின் பொன்னான எதிர்காலத்திற்கு ஆப்பு வைக்க போவது திண்ணம் .... :D

:lol:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விசுகண்ணா,தமிழ்சூரியன் நான் அதற்கு கீழ் ஒரு வரி எழுதி இருக்கன்;
யாழில் இது தான் நடக்குது என்று :)  நடப்பதை தானே எழுத முடியும்
Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டும் உறவுகளே யாழில் இடம் பெற்ற அரசியல்

அமளியில் டிப்ஸ் 6 தர மறந்திட்டன் இதோ

டிப்ஸ் 6.

கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல பேய் பிசாசு காட்டேரி போன்ற வர்த்தைகளை மறந்தும் பாவித்துவிடாதீர்கள்..:D என்ன் சுண்டல் டிப்ஸ் கொடுத்தால் பக்கவிளைவுகளைவுகளையும் சொல்ல்றதில்லையா சனத்துக்கு..?

Link to comment
Share on other sites

அப்ப திருடா திருடி படத்தில தனுஷ் திட்டி திட்டி தானே சாய சிங்க கரெக்ட் பண்ணுவார் அப்பிடியும் பண்ணலாம் மச்சி

மச்சி ஒருக்கா அந்த படத்து பாட்ட போட்டு விடு....

இஞ்சி தின்ன கொரங்கு நீ எண்டெல்லாம் அந்த பாட்டில வரும் :D

Link to comment
Share on other sites

நான் இப்பிடி திட்டி திட்டி நிறைய பொண்ணுங்களா சரணடைய வைச்சிருக்கன்.... ட்ரை பண்ணி பாரு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எள் எண்ட முன்னம் எண்ணையா நிப்பம் மச்சி..கடமை..கடமை உணர்ச்சி.. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் உறவுகளே யாழில் இடம் பெற்ற அரசியல்

அமளியில் டிப்ஸ் 6 தர மறந்திட்டன் இதோ

டிப்ஸ் 6.

கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

மூன்றேழுத்து வார்த்தைகள் என்றால் அவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்று கரிசனையா??

இல்லை அதற்கு மேல் அவர்களுக்கு புரியாது என்று முடிவு எடுத்து விட்டீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதைத்தான் கொள்ளையடிக்கலாம்.

பெண்களின் மனதை எப்படி கொள்ளை அடிப்பது??

 

பணம் இருந்தால் அரு அரசையே கவுக்கலாம்.

அதன் சாதாரண குடிகளை சொல்லவும் வேண்டுமா?

Link to comment
Share on other sites

இதெல்லாம் எங்கள மாதிரி பணம் இல்லாத பாமர மக்களுக்காக அண்ணே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.