Jump to content

நச்சென்று ஒருபடம், சிந்திக்க ஒருபடம்.


Recommended Posts

சிறுவர்கள் இயக்கிய குறும்படம்.

நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி

சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு

Link to comment
Share on other sites

சிறுவர்கள் இயக்கிய குறும்படம்.

நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி

சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு

தகவலுக்கு நன்றி பிருந்தன்.

கொஞ்சம் ஓவர்............

மெழுகுவர்த்தி யதார்த்தத்தை மீறியது.

கல்வெட்டு குழந்தைகள் மனதில் வன்முறையை வளர்ப்பது.

இது பற்றிய விமர்சனத்தை பின்னர் வைக்கிறேன்.

நன்றி!

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி பிருந்தன்....

குறும் படங்கள் பற்றிய மேலும் தொடர்புகளைத் தாருங்கள்.

அஜீவன் உங்கள் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கின்றேன். என் மனதில் பட்டவைகளையும் பின்னர் விரிவாக எழுதுவேன்.

அன்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

மெழுகுவர்த்தியில் சித்தரிக்கப்பட்டது போல ஒவ்வொரு பெண்ணும் இருப்பார்களேயானால் :wink: :?: :arrow:

ம்ம்ம்ம் உண்மை தான் ஆண்கள் நக்கலடிக்கிறார்களே என பெண்கள் நாணி தலையை குனிந்து கொண்டு போனால் தான் ஆண்களுக்கு மீண்டும் மீண்டும் பெண்களுடன் நக்கலடிக்கணும் என தோணும். :twisted: :twisted:

Link to comment
Share on other sites

"கல்வெட்டு" கண்ணீரை வரவழைத்து விட்டது. :cry: :cry: :cry: :cry: :cry:

அச்சிறுவனின் கண் முன்னால் இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றனவா? பாவம் அம்மழலை மொழியில் கேட்கும் போது கலங்காத மனம் இருப்பதெனில் அதிசயம் தான் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

சித்திரத்தில் குறிக்கப்பட்ட அப்பா போன்றோரை கொலை செய்தால் குற்றவாளியாக சின்ன உள்ளங்களை கூண்டில் ஏத்தவா முடியும்? :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • 1 month later...

குறும்படங்கள் இணைத்த பிருந்தனுக்கு நன்றிகள்...

மெழுகுவர்த்தி யில் காணப்பட்ட இரு பெண்களின் உரையாடலில் இருந்து ஒருத்தி துணிச்சல்மிக்கவளாகவும் மற்றவள் சற்று கூச்சம் பயந்த சுபாவமுடையவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்ற

Link to comment
Share on other sites

சில காலங்களுக்கு முன் இக் குறும்படங்கள் தொடர்பாக எழுத வேண்டும் என எண்ணினாலும் ஏனோ நேரம் கிடைக்கவில்லை.

இப்போது யாழ் களத்தில் ஊற்றெடுத்தது போல் வெளி வந்ததும் என்னை எழுதத் தூண்டியது.

2.jpg

மெழுகுவர்த்தி தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஒளியைக் கொடுக்கிறது.

தன் நண்பிக்கு ஏற்படும் அவமானத்துக்கு எதிராக மற்றுமொரு நண்பி குரல் கொடுப்பதால்

மெழுகுவர்த்தி என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.

அப்படியானால் மெழுகுவர்த்தி எனும் பெயர் பொருத்தமானதுதான்.

கதையில்

இரு பெண் சிநேகிதிகள் பயணிக்கிறார்கள்.

மாதவிலக்கு காலங்களில் பாவிக்கும் smallpad.jpg பேடை கடையில் போய் வாங்க தயங்கும்

தன் சிநேகிதிக்கு துணையாக முதன்மை பாத்திரம் ஏற்றிருப்பவர் போவதை அவரது பேச்சு மூலம் சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவரும்

கடை வராந்தாவில் அமர்ந்திருந்து குத்தல் பாட்டு பாடும்

வெட்டி பசங்களைக் கடந்து செல்கின்றனர்.

அங்கே அந்த வெட்டி கூட்டம் எப்படியானது என்பதை

"கண்ணைப் பார்த்து பேசச் சொன்னா கழுத்துக் கீழ...........என பாடும் பாடல் வரிகளே நமக்கு புரிய வைக்கிறது.

அந்த இரு சிநேகிதிகளும் அவர்களைக் கடந்து செல்லும் போது

" என்ன கண்ணு பிரெட்டு (Pad) வாங்க போனியா ?"

என்று அவர்கள் கேட்பது தர்க்க ரீதியாக (லாஜிக்காக) இல்லை.

அவர்களுக்கு அது எப்படித் தெரிந்தது?

அதன் பின்னர்

அந்தப் பெண் திரும்பி வருவது மட்டுமல்லாமல்

அவள் கையில் தான் வாங்கிய Padடையும் எடுத்து வந்து

ஒருவனது கன்னத்தில் அறைகிறாள்.

கனவுலக சினிமா என்ற ரீதியில்

இந்த முறை சரியாக இருந்தாலும்

நிஜ வாழ்வில் பார்க்கும் போது

(இப்படியான குறும்படங்கள் யதார்த்தத்தை ஒட்டியே உருவாக்கப்படுகிறது.)

அதன் பின்னர்

அந்தப் பெண்களுக்கு

அந்த கயவர்களால் ஏற்படப் போகும்

தீங்குகளே என்னைக் குளப்பியது.

படம் அத்தோடு முடிகிறது.

அதற்குப் பின்தான்

அவள் தன் தோழிக்காக மெழுகுவர்த்தியாகப் போகிறாளா?

இது நடக்கும் தேசத்தில்

இப்படி நடக்காமல் இல்லை என்று

சொல்ல வரவில்லை.

இந்தக் குறும் படத்தைப் பார்த்து

நடைமுறைப்படுத்தும் ஏனைய இளசுகள் நிலை பற்றி

சற்று சிந்திக்கவே வேண்டியிருக்கிறது?

அருமையான கதைக் கரு : ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு கோணங்கள்

ஒலியமைப்பு

மற்றும்

இயக்கம்

இவற்றுக்கு பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஒளியைக் கொடுக்கிறது.

மெழுகுவர்த்தீ எனத்தான் தலைப்பிட்டுள்ளது.

இப் படைப்பாளிகளின் நோக்கு வேறுபட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்

:?:

Link to comment
Share on other sites

தியாகத்தின் சின்னமாய் மெழுவர்த்தியை ஏன் கொண்டுவந்தார்கள் கற்பூரம் கூட மற்றவர்களின் ஏகாந்தத்துக்காயும், காற்றை சுத்திகரிக்கவும் பயன்பட்டு... தன்னையே அழித்து கொள்கிறதே ஏன் அதனையும் தியாகத்தில் சின்னமாக்க கூடாது எண்று விவாதம் நடத்தினார்கள்...!

கடைசியில் தன்னை அளித்து உருகி மெழுகாய் படர்ந்த்தாலும் இன்னும் நான் உருகுவதுக்கு தயாராய் இருக்கிறேன் எண்று சொல்லி நிற்க்கும் மெழுகுதியின் மெழுகை காட்டி, அதுவே தியாகத்தின் சின்னமாக வரத்தகுதியானது எண்று விவாத்தை முடித்தார்கள்...!

படத்தைபற்றி யாராவது கேட்டிருந்தால் மன்னியுங்கள் படம் பாக்க மட்டும்தான் தெரியும் விமர்சனம் எல்லாம் செய்யும் துணிவு எனக்கு இல்லை...! ஏனெண்டால் எனக்கு அதை உருவாக்கும் ஆற்றல் இல்லை...!

Link to comment
Share on other sites

தியாகத்தின் சின்னமாய் மெழுவர்த்தியை ஏன் கொண்டுவந்தார்கள் கற்பூரம் கூட மற்றவர்களின் ஏகாந்தத்துக்காயும், காற்றை சுத்திகரிக்கவும் பயன்பட்டு... தன்னையே அழித்து கொள்கிறதே ஏன் அதனையும் தியாகத்தில் சின்னமாக்க கூடாது எண்று விவாதம் நடத்தினார்கள்...!

கடைசியில் தன்னை அளித்து உருகி மெழுகாய் படர்ந்த்தாலும் இன்னும் நான் உருகுவதுக்கு தயாராய் இருக்கிறேன் எண்று சொல்லி நிற்க்கும் மெழுகுதியின் மெழுகை காட்டி, அதுவே தியாகத்தின் சின்னமாக வரத்தகுதியானது எண்று விவாத்தை முடித்தார்கள்...!

படத்தைபற்றி யாராவது கேட்டிருந்தால் மன்னியுங்கள் படம் பாக்க மட்டும்தான் தெரியும் விமர்சனம் எல்லாம் செய்யும் துணிவு எனக்கு இல்லை...! ஏனெண்டால் எனக்கு அதை உருவாக்கும் ஆற்றல் இல்லை...!

அற்புதம்

அபாரம் தல!

நமக்குள்ள எத்தனை திறமைசாலிகள்.

பெருமையாக இருக்கிறது உங்கள் கருத்து கண்டு...........

அடியேனின் வாழ்த்துகள்....................... :lol:

Link to comment
Share on other sites

அற்புதம்

அபாரம் தல!

நமக்குள்ள எத்தனை திறமைசாலிகள்.

பெருமையாக இருக்கிறது உங்கள் கருத்து கண்டு...........

அடியேனின் வாழ்த்துகள்....................... :)

உண்மையிலேயே இது என்ன்னுடைய சிந்தனை அல்ல அண்ணா...! பலரின் கருத்தாடலை உள்வாங்கியதன் வெளிப்பாடுதான்....!

ஆனால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்த்து இருக்கிறேன் என்கின்ற மகிழ்ச்சிதான் இப்போது ஏற்படுகிறது..! நண்றி.! :wink: :P

Link to comment
Share on other sites

நாம் ஒரு பொருளை தேடித் திரியும் போது

யார் கொண்டு வந்து கொடுத்தாலும்

முதலில் அவர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்கிறோம்.

இல்லையா?

அதன் பின்னர்தானே

அது யார் தயாரித்தது என்று கூட யோசிக்கிறோம்.

சில வேளை அது கூட தேவையற்றதாக ஆகி விடுகிறது இல்லையா?

கம்பர் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து

சுகி சிவம் பேசினாலும்

நாம் ஏற்றுக் கொள்வது சுகி சிவத்தைத்தானே?

அது மாதிரித்தான் தல இது!

என் பாராட்டுகள் உங்களுக்கு..................

உங்கள் கருத்தை தனி மடல் வழி

தனமதி அவர்களுக்கு அனுப்பினேன்.

எனக்கு வந்த பதிலையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

நண்றி மட்டும்தான் இப்போ அஜீவன் அண்ணாவை பார்த்து சொல்ல வருகிறது...! :) (ஆனந்த கண்ணீர்) :wink: :P

Link to comment
Share on other sites

நண்றி மட்டும்தான் இப்போ அஜீவன் அண்ணாவை பார்த்து சொல்ல வருகிறது...! :) (ஆனந்த கண்ணீர்) :wink: :P

எது நல்லதோ

அதை பாராட்ட ஒரு போதும் தயங்கக் கூடாது.

எனக்கும் ஆனந்தம் தலா!

மெழுகுவர்தீயில் பங்கு கொண்ட கலைஞர்கள் கதையை ஒட்டியவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

யதார்த்தத்தை சற்றும் மேவாத (நடிப்பு) பங்கு பற்றல்.

சிறப்பான தேர்வொன்றை இயக்குனர் செய்திருக்கிறார்.

அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.