Jump to content

என் கண்களெனும் வலையில் சிக்கிய கயல்..!


Recommended Posts

tw2.jpg

 

 

 

(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)

 

படத்த பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்ததில கோயிலில நிக்கிற ஆன்ரிய பின் வளத்தால படம் எடுத்த மாதிரிக் கிடக்கு அண்ணா :rolleyes: . எங்கிருந்தாலும் வாழ்க :lol:

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

 

நெடுக்ஸ்,  இவையள் எல்லாரும் சேர்ந்து பாழ்ங்கிணறுக்கை தள்ளி விடுகிற பிளான்.  ஜாக்கிரதை  வாழ் நாள் முழுவதும் ஒரு ஆளாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கணும், சுதந்திரமாகக் கவிதை வரையணும்!

 

பாம்பின் குணம் பாம்பறியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...... கவிதை நல்லாய் இருக்கு நெடுக்ஸ்!

 

நெடுக்ஸ்,  இவையள் எல்லாரும் சேர்ந்து பாழ்ங்கிணறுக்கை தள்ளி விடுகிற பிளான்.  ஜாக்கிரதை  வாழ் நாள் முழுவதும் ஒரு ஆளாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கணும், சுதந்திரமாகக் கவிதை வரையணும்!

 

என் மேல உள்ள கடுப்பில.. நீங்களும் சேர்ந்து பாழ்ங்கிணற்றுக்கத் தள்ளிவிடுவீங்களோ என்று நினைச்சன். இருந்தாலும்.. நல்ல அக்காவா.. உங்க அனுபவத்தை வைச்சு.. அறிவுரை சொல்லி இருக்கீங்க..! நன்றி அக்கா. :lol::D

படத்த பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்ததில கோயிலில நிக்கிற ஆன்ரிய பின் வளத்தால படம் எடுத்த மாதிரிக் கிடக்கு அண்ணா :rolleyes: . எங்கிருந்தாலும் வாழ்க :lol:

 

உங்க பூதக்கண்ணாடி எல்லாத்தையும் பூதமாகத் தான் காட்டுது போல..! இதுக்காக முன்னால எடுத்த படத்தைப் போடுவனுன்னு நினைக்கப்படாது. ஆனா ஒன்று அவா.. ஆன்ரியல்ல... கன்னி.. கயல்..! :lol:

மேலும் கருத்துச் சொன்ன.. குசா அண்ணா.. வந்தி..  சிறீ அண்ணா.. தப்ஸ்... மற்றும் எல்லோருக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

See 1:11 to 1:26

 

ரெம்பப் பொறாமைப்படாதிங்க குருவி. நம்ம கண்ணுக்கு கயல் வந்து ரசனை தந்து போல.. உங்களுக்கும் ஒரு செத்தலோ.. சிலம்பலோ..... கிடைக்காமலா போகும்..! :lol::D

Link to comment
Share on other sites

 

 

மனச்சாட்சி மனசுக்குள்

மல்லுக் கட்டுவது தான் என்ன

இயற்கையா இயற்கையா..! :):lol:

 

(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)

இயற்கை வெற்றிடங்களை விட்டுவைப்பதில்லை நெடுக்குத்தம்பி. கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் கவனம் கயல்மீன் கண்ணை குருடாக்கீடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார் உங்கள் கருத்திற்கு. :)

 

 

இயற்கை வெற்றிடங்களை விட்டுவைப்பதில்லை நெடுக்குத்தம்பி. கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் கவனம் கயல்மீன் கண்ணை குருடாக்கீடும்.

 

 

 

அதுதான் கயல்மீனை கண்களால்.. பிடிச்சு.. ரசிச்சிட்டு.... பத்திரமா கடலுக்க விட்டிட்டமில்ல..! :lol:

 

 

Link to comment
Share on other sites

படத்த பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்ததில கோயிலில நிக்கிற ஆன்ரிய பின் வளத்தால படம் எடுத்த மாதிரிக் கிடக்கு அண்ணா :rolleyes: . எங்கிருந்தாலும் வாழ்க :lol:

 

படம் போட்டதில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.  நானும் நெடுக்கரும் ஒன்றாகத்தான் திருவிழாவுக்கு போயிருந்தோம்.

 

நான் கண்ட காட்சி.

(இதற்கான எனது கவிதை வரவிருக்கு. அதற்கும் உங்கள் கருத்துக்களை  இங்கேயே, இப்போதே பதியலாம்.)

 

 

 

Amala-Paul.jpg

 

நெடுக்கர் கண்ட காட்சி .

imagesCAB6RC01.jpg

 

இப்போது பாட்டுக்கு பொருள் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். ஆனல் இதன் பின்னால் அவரிடம் இப்படியான கயல் விழிகளை அவர் ரசிக்க எதை எதையெல்லாம் தியாகம் செய்தார் என்று பார்க்க வேணும் என்று அடம்பிடிக்காதீர்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கிண்ட கண்ணில சிக்கின கயல் கவனமா திரும்பிபோட்டுது ஆனால் அதே கயல் யாழ் களத்தில படாதபாடுபடுது.

 

பெண் என்றால் பேயும் இரங்கும் என்றது தவறு பெண் என்றால்  பேயும் இறங்கும்

 

Link to comment
Share on other sites

tw2.jpg

 

 

கருங் கூந்தல் பரப்பிய

அவள் முதுகு என்ன

சந்தனம் பரப்பிய அம்மிக்

கல்லா கல்லா

என் கண்கள் என்ன

அதில் உருளும் அம்மிக்

குழவியா குழவியா..!

 

...

 

(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)

 

இந்தக் கவிதை என் கண்ணில் பட்டது விதியா?

இல்லை யாரும் செய்த சதியா? :lol:

 

நல்ல ஒரு கருங்கல்லுத் தான் நெடுக்குக்கு மேல வந்து மோதி இருக்கு.. :rolleyes: சேதாரம் ஒண்டும் இல்லைத் தானே நெடுக்ஸ்? :D

 

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லையூரன்.. சுப்பண்ணா.. மற்றும் நீண்ட காலத்தின் பின் குட்டி.. ஆகியோரின் கருத்துக்களுக்கு..! :)

 

எனக்கு அமலாபாலின் கண்களில் உள்ள கயலும் பிடிக்கும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி.. அம்மிக் கல் என்று விளிக்கக் காரணம்.. கடுமை என்பதற்கு அப்பால்.. அம்மிக்கல் போல.. தட்டையான.. பரப்பளவு என்பதால்..! இன்னும் சொல்லப் போனால் கூனல் விழாத இளம் கன்னி என்பதாகும்..! சந்தனம் பரப்பிய என்பதன் பொருள் கன்னியின் தோலின் நிறம் சந்தனம் போன்றது.. என்பதாகும்..! :lol:

 

grinding-stone.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்ஸ் எப்பவும் பின்பக்கமாக நின்று பெண்களைப் படம் எடுக்கின்றார்? முன்பக்கம் பார்த்தால் முற்றும் துறந்த விசுவாமித்திரனே மயங்கிய மாதிரி மயங்கவேண்டி வந்திடும் என்ற பயமா?

சி.கு: அனுமதி இல்லாமல் படம் எடுப்பது நாகரிமற்ற செயல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்ஸ் எப்பவும் பின்பக்கமாக நின்று பெண்களைப் படம் எடுக்கின்றார்? முன்பக்கம் பார்த்தால் முற்றும் துறந்த விசுவாமித்திரனே மயங்கிய மாதிரி மயங்கவேண்டி வந்திடும் என்ற பயமா?

சி.கு: அனுமதி இல்லாமல் படம் எடுப்பது நாகரிமற்ற செயல்!

 

முன் பக்கம் எடுத்த படங்களை இங்கு போட முடியாதில்ல..! அப்புறம் நமக்குப் பிரச்சனை..! :)

 

மேலும்...

 

நான் களவாப் படம் பிடிக்கேல்ல. படம் பிடிக்கிறன் என்பதை அந்தக் கன்னி அறியத்தக்கதாகவே படம் பிடித்தேன். அவாவும் போஸ் கொடுத்தா..! அதனால் தான் ரசிக்க வேண்டியும் வந்தது. இன்றேல் ஆயிரத்தில் ஒருத்திகளில் கண்டும் காணாமலும்.. மறந்தும் போயிருக்க வேண்டியது தான் கிருபண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் பக்கம் எடுத்த படங்களை இங்கு போட முடியாதில்ல..! அப்புறம் நமக்குப் பிரச்சனை..! :)

 

மேலும்...

 

நான் களவாப் படம் பிடிக்கேல்ல. படம் பிடிக்கிறன் என்பதை அந்தக் கன்னி அறியத்தக்கதாகவே படம் பிடித்தேன். அவாவும் போஸ் கொடுத்தா..! அதனால் தான் ரசிக்க வேண்டியும் வந்தது. இன்றேல் ஆயிரத்தில் ஒருத்திகளில் கண்டும் காணாமலும்.. மறந்தும் போயிருக்க வேண்டியது தான் கிருபண்ணா. :)

பின் பக்கமாகப் "போஸ்" கொடுக்கும் தமிழ்ப் பெண்ணை இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்! :icon_mrgreen: 

கோழிக்கரப்பு மாதிரிக் குடைச் சட்டை போட்டிருக்கின்றவா கன்னி!!  :wub:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் பக்கமாகப் "போஸ்" கொடுக்கும் தமிழ்ப் பெண்ணை இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்! :icon_mrgreen: 

கோழிக்கரப்பு மாதிரிக் குடைச் சட்டை போட்டிருக்கின்றவா கன்னி!!  :wub:  :lol:

 

ஐயோ.. எனி உங்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை சொல்லனும்...

 

படம் எடுக்கும் போது முன் பக்கம்.. பின் பக்கம்.. சைட் பக்கம் எல்லாம் தான் எடுபட்டது. இங்கு போடப்பட்டது இது மட்டும் தான்..!

 

மேலும்.. இது கோழிக்கரப்பு.. குட்டைச் சட்டை அல்ல. கன்னிகள் அணியும்.. கீழே படத்தில் உள்ள ஆடை. சுடிதார் வகை. உங்களுக்கு தமிழ் பொண்ணுங்கட வகை வகையான.. (பார்டிக்கு ஒன்று.. கிளப்புக்கு ஒன்று.. கோயிலுக்கு ஒன்று.. பேர்த்டேக்கு ஒன்று.. பப்புக்கு ஒன்று...பீச்சுக்கு ஒன்று..)  உடுப்புப் பற்றி அறிவு குறைவு போல..! இல்ல ஒரே ஆன்ரிகளைப் பார்த்துப் பார்த்து.. பழகிட்டுது போல..! :lol::D

 

images-18.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. எனி உங்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை சொல்லனும்...

 

படம் எடுக்கும் போது முன் பக்கம்.. பின் பக்கம்.. சைட் பக்கம் எல்லாம் தான் எடுபட்டது. இங்கு போடப்பட்டது இது மட்டும் தான்..!

 

மேலும்.. இது கோழிக்கரப்பு.. குட்டைச் சட்டை அல்ல. கன்னிகள் அணியும்.. கீழே படத்தில் உள்ள ஆடை. சுடிதார் வகை. உங்களுக்கு தமிழ் பொண்ணுங்கட வகை வகையான.. (பார்டிக்கு ஒன்று.. கிளப்புக்கு ஒன்று.. கோயிலுக்கு ஒன்று.. பேர்த்டேக்கு ஒன்று.. பப்புக்கு ஒன்று...பீச்சுக்கு ஒன்று..)  உடுப்புப் பற்றி அறிவு குறைவு போல..! இல்ல ஒரே ஆன்ரிகளைப் பார்த்துப் பார்த்து.. பழகிட்டுது போல..! :lol::D

 

images-18.jpg

உடுப்புகளைப் பற்றி நிறையவே தெரியும். <_<  ஆனாலும் முன்பக்கப் படத்தைப் போடாவிட்டால் படத்தில் இருப்பவர் கன்னி என்று ஒத்துக்கொள்ளமுடியாது. வழமையாக நீங்கள் ஆசி வாங்கி, அனுமதி கேட்டு எடுத்த ஆன்ரியின் படமாகவே கருதமுடியும் :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்புகளைப் பற்றி நிறையவே தெரியும். <_<  ஆனாலும் முன்பக்கப் படத்தைப் போடாவிட்டால் படத்தில் இருப்பவர் கன்னி என்று ஒத்துக்கொள்ளமுடியாது. வழமையாக நீங்கள் ஆசி வாங்கி, அனுமதி கேட்டு எடுத்த ஆன்ரியின் படமாகவே கருதமுடியும் :lol:  :icon_mrgreen:

 

நீங்கள் இப்படிச் சொல்லி முன் பக்கப் படத்தை போட வழி பண்ண முடியும் என்று நினைத்தால்.. அது வேர்கவுட் ஆகாது கிருபண்ணா. கன்னி உங்கள் பார்வையில் ஆன்ரியாகவே இருப்பது தான் பாதுகாப்பு. :lol::D

 

Link to comment
Share on other sites

நெடுக்கிண்ட கண்ணில சிக்கின கயல் கவனமா திரும்பிபோட்டுது ஆனால் அதே கயல் யாழ் களத்தில படாதபாடுபடுது.

 

பெண் என்றால் பேயும் இரங்கும் என்றது தவறு பெண் என்றால்  பேயும் இறங்கும்

 

யாருக்கு தெரியும், அந்த பெண்ணும் "கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை" என்ற பாட்டோட தான் இருக்கிறாவோ என்று. :lol::icon_idea:

 

நெடுக்ஸ் அண்ணா அங்கு என்ன பாடுபடுகிறாரோ.. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு தெரியும், அந்த பெண்ணும் "கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை" என்ற பாட்டோட தான் இருக்கிறாவோ என்று. :lol::icon_idea:

 

நெடுக்ஸ் அண்ணா அங்கு என்ன பாடுபடுகிறாரோ.. :lol:

 

 

எனக்குப் பிடித்த.. நல்ல அழகான பாடலும் கூட..! நன்றி துள்ஸி.. பெண்ணின் குணம் பெண் தான் அறியும் என்பது பொய்யில்லைப் போலும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்லா இருக்கு இவ்வாக்கத்தின் வரிகளுக்கு...ரசனைக்கு.. ஏற்ற மாதிரி..

 

 

:):lol:

Link to comment
Share on other sites

இந்த வயதில பின் பக்கத்தை படம் பிடித்து, கவிதை எழுதி, காதலித்து, ஊர சுத்தி, கலியாணம் கட்ட என்னும் எவ்வளவு காலமாகப் போகுதோ கடவுளே... நீ தான் காப்பாத்த வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில பின் பக்கத்தை படம் பிடித்து, கவிதை எழுதி, காதலித்து, ஊர சுத்தி, கலியாணம் கட்ட என்னும் எவ்வளவு காலமாகப் போகுதோ கடவுளே... நீ தான் காப்பாத்த வேணும்.

 

வெளிநாடுகளிலை காலம் கடந்துபோனாப்பிறகும் பேச்சுத்துணைக்கெண்டு கண்டறியாத கலியாணம் கட்டி  குத்தியாட்டம் போடுற பழக்கமொண்டு இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.