Jump to content

என் கண்களெனும் வலையில் சிக்கிய கயல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில பின் பக்கத்தை படம் பிடித்து, கவிதை எழுதி, காதலித்து, ஊர சுத்தி, கலியாணம் கட்ட என்னும் எவ்வளவு காலமாகப் போகுதோ கடவுளே... நீ தான் காப்பாத்த வேணும்.

 

என்ன யாழ்கவி அக்கா.. உங்க காலம் போல.. கடிதம் எழுதி.. அதைக் கொடுக்க சைக்கிளில விரட்டித் திரிஞ்சு.. அதைப் பிறகு நீங்க எழுத்துக் கூட்டி வாசிச்சு விளங்கி.. அதில காதல் இருக்கென்று நீங்க நினைச்சு.. அப்புறமா.. ஆமாச் சொல்லி.. ஊர் சுத்தி.. ஒழுங்கைகளுக்கு கால் உழைய நின்று கதைச்சு.. அயல் வீட்டுக்காரங்கள் உங்க தொல்லை தாங்க முடியாம உங்க வீட்ட போட்டுக் கொடுக்க.. அதுபோய் பல அடிபாடுகளுக்குப் பிறகு.. கலியாணத்தில முடிய.. அதுக்கு முதலே.. சில பேர் வண்டியை வேற.. தள்ளிக் கொண்டு வர.. அது போய் பிரச்சனையில முடிய.. இதுக்கு ரெம்பக் காலம் தான் ஆகும்  என்றால் உண்மை தான்.

 

இன்று அப்படி அல்ல.. பார்த்தமா.. பேஸ்புக் ஐடி வாங்கினமா.. ஆட் பண்ணினமா.. ஸ்ரேரஸ் மாத்திரினமா.. புரபைல் பிக்ஸர மாத்தினமா... ஊர் சுத்தினமா.. கொஞ்சினமா.. குலவினமா.. கைவிட்டமா.. அடுத்ததை லுக்குவிட்டமா என்று பாஸ்ரா போய்க்கிட்டு இருக்கிற காலம்.. யாழ்கவி அக்கா. என்ன செய்யுறது.. நீங்கள் எல்லாம் உதுகள் அனுபவிக்க முடியாமலே.. போய்.. மாட்டிக்கிட்டீங்க.. இப்ப அங்க நின்று இங்க பார்த்தா.. பொறாமையாத் தான் இருக்கும்..!

 

அதுபோக.. இதொன்னும்.. எங்கட.. காதல் கதையல்ல. ஜஸ்ட்.. கண்களால்.. ஒரு கயலை கைது செய்தமா.. காட்சியில் வைத்துப் பார்த்தமா.. கடலில விட்டமா என்ற வகை நாளாந்த.. ரசனைகளில் ஒன்று.. அக்கா..!

 

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. :)

வெளிநாடுகளிலை காலம் கடந்துபோனாப்பிறகும் பேச்சுத்துணைக்கெண்டு கண்டறியாத கலியாணம் கட்டி  குத்தியாட்டம் போடுற பழக்கமொண்டு இருக்குது.

 

பொறாமைப்படாதீங்க.. கு.சாண்ணா.. உங்களுக்கும்.. mature dating clubs இருக்கு. வெளில நின்று அங்கலாய்க்காம.. உள்ள போங்க.. ஜமாய்ங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரசிப்பு பலவிதம்

அதில் இது ஒரு ரகம்

இது  இருந்தால் போதும்

அந்தவகையில் சந்தோசம் :icon_mrgreen:

 

ஆனாலும் அரண்ட மாதிரி  தெரியல...... :D

எங்கிருக்கிறாளோ

அந்த  நெடுக்குக்காக பிறந்தவள்................?? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படிச் சொல்லி முன் பக்கப் படத்தை போட வழி பண்ண முடியும் என்று நினைத்தால்.. அது வேர்கவுட் ஆகாது கிருபண்ணா. கன்னி உங்கள் பார்வையில் ஆன்ரியாகவே இருப்பது தான் பாதுகாப்பு. :lol::D

 

முன்பக்கமாக நின்று படம் எடுத்திருந்தால்தானே போடமுடியும்! :lol:  கோடையில் பல திருவிழாக்கள் வருகின்றன. போய் ஏடாகூடமாக படங்களை எடுத்து சாத்துப்படி வாங்காமல் இருப்பது உத்தமம் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிப்பு பலவிதம்

அதில் இது ஒரு ரகம்

இது  இருந்தால் போதும்

அந்தவகையில் சந்தோசம் :icon_mrgreen:

 

ஆனாலும் அரண்ட மாதிரி  தெரியல...... :D

எங்கிருக்கிறாளோ

அந்த  நெடுக்குக்காக பிறந்தவள்................?? :icon_idea:

 

இன்றைய இளையவர்களின் என்ன ஓட்டத்தை அறிந்த ஒரு தந்தை நீங்கள் என்பது கருத்தில் தொனிக்கிறது. நன்றி விசுகு அண்ணா. காலத்திற்கு இடத்திற்கு ஏற்பட சிந்திக்கிறீர்கள். வாழ்க்கையில் நிச்சயம் அதிக மகிழ்ச்சியை சம்பாதிப்பீர்கள். :icon_idea::)

 

 

முன்பக்கமாக நின்று படம் எடுத்திருந்தால்தானே போடமுடியும்! :lol:  கோடையில் பல திருவிழாக்கள் வருகின்றன. போய் ஏடாகூடமாக படங்களை எடுத்து சாத்துப்படி வாங்காமல் இருப்பது உத்தமம் <_<

 

நம்ப முடியாட்டி.. நாங்கள் என்ன செய்ய முடியும். அது உங்கட பிரச்சனை. :lol:

 

அதெல்லாம் எடுக்கிற முறையில எடுத்தா எதுவும் நடக்காது. சாத்துபடி.. வாங்கிறதா.. கொடுப்பமே தவிர வாங்க மாட்டம்..! :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அதெல்லாம் எடுக்கிற முறையில எடுத்தா எதுவும் நடக்காது. சாத்துபடி.. வாங்கிறதா.. கொடுப்பமே தவிர வாங்க மாட்டம்..! :icon_idea::D

இப்பிடி கதைச்ச கனபேர் மனிசிமாரிண்ட சீலையில தொங்கிட்டு திரியிறதுகளை பாத்திருக்கிறன், அதுக்கு இப்பவே ஒராள் ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கதைச்ச கனபேர் மனிசிமாரிண்ட சீலையில தொங்கிட்டு திரியிறதுகளை பாத்திருக்கிறன், அதுக்கு இப்பவே ஒராள் ரெடி

 

அது வேற ஆக்கள் சுப்பண்ணா. நம்கிட்ட உதுகள் சரிவராது. நான் நானாக வாழனும் என்பதில் உறுதியானவன்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் படமெடுத்து கவிதை எழுத வேணும் போல கிடக்கு ஆனால்.....ஆனால்.......என்ட கண்னுக்கு கயல் விழி எல்லாம் சுறா விழி போல தெரிகின்றது காரணம் எனக்கு....குறும்பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் படமெடுத்து கவிதை எழுத வேணும் போல கிடக்கு ஆனால்.....ஆனால்....கவிக்கு நன்றிகள்

 

ஏன்.. புத்து.. படமெடுத்தால்.. மனிசி காலுக்க போட்டு மிதிச்சுப் போடுவாவா..! :lol:

 

நன்றி உங்கள் கருத்திற்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. புத்து.. படமெடுத்தால்.. மனிசி காலுக்க போட்டு மிதிச்சுப் போடுவாவா..! :lol:

 

நன்றி உங்கள் கருத்திற்கு. :)

 

அதை ஒரு மாதிரி சமாளிச்சு போடுவன் ...என்ட கண்ணுக்கு கயல்விழி எல்லாம் சுறா விழி மாதிரி தெரியுது எனக்கு குறும்பார்வை ....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பொறாமைப்படாதீங்க.. கு.சாண்ணா.. உங்களுக்கும்.. mature dating clubs இருக்கு. வெளில நின்று அங்கலாய்க்காம.. உள்ள போங்க.. ஜமாய்ங்க..! :lol::D

 

 இஞ்சையும் உந்த கிளப்பியடிக்கிற கிளப்புகள் இருக்குது.....  தொட்டு தாலிகட்டியவளே கண்கண்ட தெய்வம் எண்டு வாழுற என்னைப்போய் அங்கை இஞ்சை அலையச்சொல்லுறியள்.....அவசியமுமில்லை....வீட்டுச்சாப்பாடு திருப்தியாய் இருக்கு....வீட்டுச்சாப்பாடு சரியில்லையெண்டால்த்தான்.....கடைகடையாய் படியேறி இறங்கோணும். :D  :lol:

Link to comment
Share on other sites

என்ன யாழ்கவி அக்கா.. உங்க காலம் போல.. கடிதம் எழுதி.. அதைக் கொடுக்க சைக்கிளில விரட்டித் திரிஞ்சு.. அதைப் பிறகு நீங்க எழுத்துக் கூட்டி வாசிச்சு விளங்கி.. அதில காதல் இருக்கென்று நீங்க நினைச்சு.. அப்புறமா.. ஆமாச் சொல்லி.. ஊர் சுத்தி.. ஒழுங்கைகளுக்கு கால் உழைய நின்று கதைச்சு.. அயல் வீட்டுக்காரங்கள் உங்க தொல்லை தாங்க முடியாம உங்க வீட்ட போட்டுக் கொடுக்க.. அதுபோய் பல அடிபாடுகளுக்குப் பிறகு.. கலியாணத்தில முடிய.. அதுக்கு முதலே.. சில பேர் வண்டியை வேற.. தள்ளிக் கொண்டு வர.. அது போய் பிரச்சனையில முடிய.. இதுக்கு ரெம்பக் காலம் தான் ஆகும்  என்றால் உண்மை தான்.

 

இன்று அப்படி அல்ல.. பார்த்தமா.. பேஸ்புக் ஐடி வாங்கினமா.. ஆட் பண்ணினமா.. ஸ்ரேரஸ் மாத்திரினமா.. புரபைல் பிக்ஸர மாத்தினமா... ஊர் சுத்தினமா.. கொஞ்சினமா.. குலவினமா.. கைவிட்டமா.. அடுத்ததை லுக்குவிட்டமா என்று பாஸ்ரா போய்க்கிட்டு இருக்கிற காலம்.. யாழ்கவி அக்கா. என்ன செய்யுறது.. நீங்கள் எல்லாம் உதுகள் அனுபவிக்க முடியாமலே.. போய்.. மாட்டிக்கிட்டீங்க.. இப்ப அங்க நின்று இங்க பார்த்தா.. பொறாமையாத் தான் இருக்கும்..!

 

அதுபோக.. இதொன்னும்.. எங்கட.. காதல் கதையல்ல. ஜஸ்ட்.. கண்களால்.. ஒரு கயலை கைது செய்தமா.. காட்சியில் வைத்துப் பார்த்தமா.. கடலில விட்டமா என்ற வகை நாளாந்த.. ரசனைகளில் ஒன்று.. அக்கா..!

 

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. :)

என்னவோ நெடுக்கு நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும், காலம் கடந்து போட்டுது, பிரமச்சாரி வாழ்க்கை தான் சரி.
Link to comment
Share on other sites

நன்றி மல்லையூரன்.. சுப்பண்ணா.. மற்றும் நீண்ட காலத்தின் பின் குட்டி.. ஆகியோரின் கருத்துக்களுக்கு..! :)

 

எனக்கு அமலாபாலின் கண்களில் உள்ள கயலும் பிடிக்கும்..! :lol:

 

நிழலியானத்தாவுக்கு விஸ்கி இல்லாமலே கண் ரத்தக்களறி ஆகப்போகுது.. :lol:

 

 

குட்டி.. அம்மிக் கல் என்று விளிக்கக் காரணம்.. கடுமை என்பதற்கு அப்பால்.. அம்மிக்கல் போல.. தட்டையான.. பரப்பளவு என்பதால்..! இன்னும் சொல்லப் போனால் கூனல் விழாத இளம் கன்னி என்பதாகும்..! சந்தனம் பரப்பிய என்பதன் பொருள் கன்னியின் தோலின் நிறம் சந்தனம் போன்றது.. என்பதாகும்..! :lol:

 

grinding-stone.jpg

 

அவ்வளவு தானா? நான் நினைச்சன் நல்ல ஒரு கட்டை ச்சீ கல் எண்டு.. :D

என்னவோ நெடுக்கு நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும், காலம் கடந்து போட்டுது, பிரமச்சாரி வாழ்க்கை தான் சரி.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை ஒரு மாதிரி சமாளிச்சு போடுவன் ...என்ட கண்ணுக்கு கயல்விழி எல்லாம் சுறா விழி மாதிரி தெரியுது எனக்கு குறும்பார்வை .... :D

 

உங்களுக்கு சுறா விழியாக தெரிகிறதே என்று சந்தோசப்படுங்க. யாழ்கவி அக்காக்கு எல்லாம்.. கணவாய் வழி மாதிரி எல்லோ தெரியுதாம்..!  :lol:  

 

 இஞ்சையும் உந்த கிளப்பியடிக்கிற கிளப்புகள் இருக்குது.....  தொட்டு தாலிகட்டியவளே கண்கண்ட தெய்வம் எண்டு வாழுற என்னைப்போய் அங்கை இஞ்சை அலையச்சொல்லுறியள்.....அவசியமுமில்லை....வீட்டுச்சாப்பாடு திருப்தியாய் இருக்கு....வீட்டுச்சாப்பாடு சரியில்லையெண்டால்த்தான்.....கடைகடையாய் படியேறி இறங்கோணும். :D  :lol:

நீங்கள் முக்காலமும் சோறு தான் (புதுச் சோறு.. பிரிச் சோறு.. பழைய சோறு) மூக்குமிட்ட சாப்பிடுவன் என்று முடிவெடுத்த பிறகு.. என்னத்தைச் சொல்லி..! அப்படியே சோறுண்டு பெரு வாழ்வு.. வாழ  வாழ்த்துக்கள்.. கு.சாண்ணா.  :lol:  

 

என்னவோ நெடுக்கு நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும், காலம் கடந்து போட்டுது, பிரமச்சாரி வாழ்க்கை தான் சரி.

10 வயசில காதலிச்சு.. 15 வயசில கலியாணம் கட்டி.. 30 வயசில பாட்டியானவா சொல்லுறா கேளுங்க..!     :D

நிழலியானத்தாவுக்கு விஸ்கி இல்லாமலே கண் ரத்தக்களறி ஆகப்போகுது.. :lol:

 

 

 

அவ்வளவு தானா? நான் நினைச்சன் நல்ல ஒரு கட்டை ச்சீ கல் எண்டு.. :D

:lol:

ஐயோ.. நான் கயல் என்றன்.. நீங்க.. கட்டை.. கல் என்றீங்க. என்னாச்சு குட்டியருக்கு..!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முக்காலமும் சோறு தான் (புதுச் சோறு.. பிரிச் சோறு.. பழைய சோறு) மூக்குமிட்ட சாப்பிடுவன் என்று முடிவெடுத்த பிறகு.. என்னத்தைச் சொல்லி..! அப்படியே சோறுண்டு பெரு வாழ்வு.. வாழ  வாழ்த்துக்கள்.. கு.சாண்ணா.  :lol:  

 

 

அப்ப பனங்காய்ப்பணியாரம்,பினாட்டுக்கு ஆசையெண்டால் துன்னாலை,கரவெட்டி பக்கம் போகோணும்........திருப்பதி லட்டுக்கெண்டால் இந்தியா பக்கம் போகோணும்.....ஹவாய் சன்வீச் எண்டால் ஹவாய்க்கு போகோணும்......பிட்சாவுக்கு இத்தாலி போகோணும்.......மரவள்ளிக்கிழங்கு கூழுக்கு ஆபிரிக்கா போகோணும் எண்டுறியள்?
 
அதததுக்கு அங்கை அங்கைதான் போகோணுமெண்டில்லை......எல்லாம் வீட்டிலையே செய்து சாப்பிடலாம்...கோதுமைமாவிலையே ஒடியல்கூழ் காய்ச்சி குடிச்சு குதுகாலிச்ச சனம் எக்கச்சக்கம்.எல்லாம் ஒருவித மனதிருப்திதான்..
 
சரோஜாதேவியும் இவள்தான்...
சிறிதேவியும் இவள்தான்..
சிம்ரனும் இவள்தான்...
குஷ்புவும் இவள்தான்...
சினேகாவும் இவள்தான்....
அமலாப்பாலும் இவள்தான்....
 
என்ன ஒண்டு அங்காலை இஞ்சாலை கூடக்குறைய இருக்கும்.......இதுக்குக்குப்போய் பஸ்ராண்ட் நாயள்மாதிரி.......
 
நான் மேலை எழுதினது உங்கை கனபேருக்கு விளங்காது...ஆனால் நெடுக்கர் இதோடை சரண்டர். :D  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்ப பனங்காய்ப்பணியாரம்,பினாட்டுக்கு ஆசையெண்டால் துன்னாலை,கரவெட்டி பக்கம் போகோணும்........திருப்பதி லட்டுக்கெண்டால் இந்தியா பக்கம் போகோணும்.....ஹவாய் சன்வீச் எண்டால் ஹவாய்க்கு போகோணும்......பிட்சாவுக்கு இத்தாலி போகோணும்.......மரவள்ளிக்கிழங்கு கூழுக்கு ஆபிரிக்கா போகோணும் எண்டுறியள்?
 
அதததுக்கு அங்கை அங்கைதான் போகோணுமெண்டில்லை......எல்லாம் வீட்டிலையே செய்து சாப்பிடலாம்...கோதுமைமாவிலையே ஒடியல்கூழ் காய்ச்சி குடிச்சு குதுகாலிச்ச சனம் எக்கச்சக்கம்.எல்லாம் ஒருவித மனதிருப்திதான்..
 
சரோஜாதேவியும் இவள்தான்...
சிறிதேவியும் இவள்தான்..
சிம்ரனும் இவள்தான்...
குஷ்புவும் இவள்தான்...
சினேகாவும் இவள்தான்....
அமலாப்பாலும் இவள்தான்....
 
என்ன ஒண்டு அங்காலை இஞ்சாலை கூடக்குறைய இருக்கும்.......இதுக்குக்குப்போய் பஸ்ராண்ட் நாயள்மாதிரி.......
 
நான் மேலை எழுதினது உங்கை கனபேருக்கு விளங்காது...ஆனால் நெடுக்கர் இதோடை சரண்டர். :D  :lol:

 

 

கு.சாண்ணா சோறோ.. கஞ்சியோ.. கூழோ.. பேர்கரோ.. பீட்சாவோ.. சான்விச்சோ.. அதுஅது..அவனவன் செய்வது தான் சுவை. நாங்கள் கொப்பி பண்ணிறது எல்லாம் அந்தச் சுவைக்கு வராது. :)

 

அப்புறம்.. பஸ்ராண்ட் நாயும்.. கூண்டில நிற்கிற அல்சேசனும் மாற்றர் என்று இறங்கிட்டா செய்யுறது நாய் வேலை தான்...! :lol::D

 

Link to comment
Share on other sites

ஐயோ.. நான் கயல் என்றன்.. நீங்க.. கட்டை.. கல் என்றீங்க. என்னாச்சு குட்டியருக்கு..!  :lol:

 

நீங்கள் கயலின்ற முதுகை அம்மி என்று சொல்லப் போய்த்தான் இவ்வளவு கொன்பீயுசன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை துடிக்கின்றான் கடலில் கை கழுவ !

கயல் வேண்டுகின்றாள் காளை மடியில் விழ !

சங்கமம் எங்கு கடலிலா ! மடியிலா !   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை துடிக்கின்றான் கடலில் கை கழுவ !

கயல் வேண்டுகின்றாள் காளை மடியில் விழ !

சங்கமம் எங்கு கடலிலா ! மடியிலா !   :D

 

ரசிக்கக் கூட விடமாட்டம். ஒரேயடியா.. விழுத்தித் தான் தீரவமென்று நிற்கிறாங்கப்பா..! ஒரு மனிசன் சுதந்திரமா நிம்மதியா இருக்கக் கூடாதே..! :lol::D

 

நன்றி சுவி அண்ணா. உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.