Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

ஆதிவாசியின் அடர் அவை!

ஆதிவாசியின் புதிய அறிமுகம்......

யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு.....

வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்

முறுவலிட்டு இரசிக்கலாம்.

புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம்

இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...

Link to comment
Share on other sites

  • Replies 520
  • Created
  • Last Reply

எங்கேப்பா இசைக்குழு?

ஓ.....

இங்கு இருக்கிறீர்களா!

ஆதிவாசியின் அடர் அவையின் இசைக்குழுத் தலைவராக

உலகம் சுற்றும் வாலிபன் அஜீவன்.......

ஜிங்சக் புகழ் யாழ்கள முருக்ஸ் அன்ட் சஜீவன்....

தண்டோராப் புயல் எல்லாலாலாலாலளன்........

அவையைக் கலக்க சுஜீந்தன், சின்னப்ஸ்,இரசிகை, மணிக்ஸ்.....

இவர்களோடு கனல் கக்க தூயா, சுண்டல், வெண்ஸ், நித்திலா...இந்தப்பட்டியல் இணையும் புதியவர்களின் வரவால்...

அனுமர் வால் போன்று வளரும்.......

8) 8) 8)

அறிவிப்போடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

Link to comment
Share on other sites

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

ஓய் ஆதிவாசி எங்கையோ சுட்டது போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குரங்குச் சேட்டை செய்யாதே" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கண்டதில்லை....... இதுவரை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி புரியவில்லை .....ஆஞ்ஞனேயா ஏன் இந்தசொதனை?

Link to comment
Share on other sites

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

ஆதி உங்கட மொழியில கதைச்சால் நமக்கு எப்படி புரியும் :oops: :oops:

Link to comment
Share on other sites

கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்

.

இதுக்கு மாத்திரம் எனக்கு விளக்கம் தெரியுது ஆனா சொல்லத் தெரியலை .........எல்லாம் அனுபவிச்சுப்பாத்தால் தான் விளங்குமெண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி உங்கட மொழியில கதைச்சால் நமக்கு எப்படி புரியும் :oops: :oops:

இதனை இப்படி மாற்றிப் பாடினால் அரைவாசிக்குப் பொருள் கூறலாம். மிகுதிக்கு ஆதிவாசிதான் பொருள் கூறவேண்டும்.

கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்.

கறுப்பு ஜுலையை எண்ணிக்கொண்டிருக்கையில் ஆதிவாசியின் இந்த அறுப்பு தேவைதானா?

பரம்பரைப் புத்தி (குரங்குப் புத்தி) யாரைத்தான் விட்டுது? அதுவும் இந்த ஆடி அமாவாசை தினத்தில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவேளை என் பெயர் இந்த "ஆதிவாசியின் வேடர் அவையி"ல் இடம் பெறவில்லை! :twisted: :arrow: :smile2:

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

அய்யா ஞானக்கொழுந்தே இந்தப் பாடலின் பொருள் கீழ்வரும் இணையத்தில் இருக்கிறது! போய் பாரும்!

http://www.funny-base.com/videos1/monkey-finger.mpeg

Link to comment
Share on other sites

ஓய் ஆதிவாசி எங்கையோ சுட்டது போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

எங்கேயும் சுடேல்லை....

காளமேகத்திடம் இருந்து சிப்பி சுட்டது....

சுட்டால் போதாதா...?

சுட்டதால் சிப்பி ஆதிவாசியை நோக்கி சுட்டுவிட்டார்......

பொருள்விளங்காமல் திருதிருவென்று விழித்துவிட்டு....

யாழ்க்களத்தில் உள்ள பொருளறிந்த பொக்கைவாய்கள் அருள்வாக்குத்

தரமாட்டார்களா?... என்ற எதிர்பார்ப்பில்

காளமேகத்திடம் சிப்பி சுட்டதை..

சிப்பியிடமிருந்து ஆதி சுட்டு வந்து இங்கு இட்ட பாடல்....

கருத்துப் புரியாமல் ஆதியே அல்லாடிக் கிடக்கிறேன்...

இதில சின்னாவிற்கு கிண்டல்???????

:roll: :roll: :roll:

புரியாமல் அல்லாடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

"குரங்குச் சேட்டை செய்யாதே" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கண்டதில்லை....... இதுவரை!

அந்த வேலையை களத்திற்குள் உலவும் குறும்பர்கள் செய்கிறார்கள். பார்க்கவில்லையா..... து. சிங்கம் 0009

:):lol::lol:

குறும்பு பழகும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதி புரியவில்லை .....ஆஞ்ஞனேயா ஏன் இந்தசொதனை?

இந்தச் சோதனையை எனக்கே புரியேல்லை..

புத்தனே! எப்படியப்பனே ஞானம் பெற்றீர்?

ஞானம் பெற்றவனான உமக்கே புரியவில்லையென்றால்

எனக்கு எப்படியப்பா புரியும்?

என்ன முழிக்கிறீர்?

ஞானக் கொழுந்தென்று கையொப்பமிட்டதைப் பார்த்தா?

அது ஒரு விலாசத்திற்குத்தான்...

ஞான சூனியம் என்று போட்டால் கௌரவக் குறைச்சல்....

:wink: :wink: :wink:

விலாசம் காட்டும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதி உங்கட மொழியில கதைச்சால் நமக்கு எப்படி புரியும் :oops: :oops:

வெயியே சொல்லவேண்டாம்..

எனக்கும் அதே பிரச்சினைதான்...

:wink: :wink: :wink:

மூடி மறைக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

.

இதுக்கு மாத்திரம் எனக்கு விளக்கம் தெரியுது ஆனா சொல்லத் தெரியலை .........எல்லாம் அனுபவிச்சுப்பாத்தால் தான் விளங்குமெண்டு நினைக்கிறன்

கள்ளுண்டு பச்சை மிளகாய் கடிக்கிறதை சின்னப்ஸ் சொல்லித்தந்து அநுபவத்தில் கண்டாச்சு...

ஒன்று செய்யுங்க முகத்தாரே! மிகுதியையும்

அநுபவித்துப் பார்த்துவிட்டு........

பொருளை இந்தப் பக்கமும் உரைத்தீர்கள் என்றால்.....

ஆதிவாசிக்கும் புரியும்.

:):lol::lol:

கருத்துக் கேட்டு அல்லலுறும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

இதனை இப்படி மாற்றிப் பாடினால் அரைவாசிக்குப் பொருள் கூறலாம். மிகுதிக்கு ஆதிவாசிதான் பொருள் கூறவேண்டும்.

கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்.

கறுப்பு ஜுலையை எண்ணிக்கொண்டிருக்கையில் ஆதிவாசியின் இந்த அறுப்பு தேவைதானா?

பரம்பரைப் புத்தி (குரங்குப் புத்தி) யாரைத்தான் விட்டுது? அதுவும் இந்த ஆடி அமாவாசை தினத்தில்!

ஆதிக்குத் தெரிந்தால் இந்த அமாவாசை தினத்தில் வைத்து

உங்களையெல்லாம் அந்தரிக்க வைப்பேனா?

அது சரி அமாவாசை, அட்டமி, நவமி, பWவம்......

அந்த நாட்களில் அந்தரிக்கிறவரா நீங்கள்??????????

:):lol::lol:

கிறுக்குடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

நல்லவேளை என் பெயர் இந்த "ஆதிவாசியின் வேடர் அவையி"ல் இடம் பெறவில்லை! :twisted: :arrow: :smile2:

மன்னிக்கவும் அல்லிகா இதன் தயாரிப்பாளர் நீங்கள் என்பதைக்

கூற மறந்துவிட்டேன்.

ஆணிவேர் வெளியே தெரிவதில்லைத்தானே......

கதைக்கு கதை எழுதும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

வகைதொகையின்றி வணக்கம் சொல்லும் ஆதிக்கும் அவர்கூட்டாளிகளுக்கும் வணக்கம்.

என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று கலியாணவீடுகளில் வாழ்த்துகிறார்களே. அந்தப் பதினாறையும் சொல்லுங்கோ......

ஆதி உங்கடை ஆட்கள் (?) என்ன சொல்லி வாழ்த்திறனீங்கள்

Link to comment
Share on other sites

ஐயா செல்வமுத்து...

சும்மா சொல்லக்கூடாது....மனிதகுலம் போற்றும் தவக்கொழுந்து

ஆதிவாசியில் இவ்வளவு கோபமா?...

"கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்."

மது அருந்திய குரங்கு போதையேறி சும்மா இருக்காது

சொறிந்து கொண்டிருக்க......

அந்த நேரம் தேள் வந்து கொட்ட.........

பாம்பு வந்து கடிக்க......

உடனடியாக ஓடிப்போய் பச்சை மிளகாயைக் கடித்து

நெருப்பில் வீழ்ந்தால்.....

எத்தனை பேரின் கிண்டல்களுக்கு இடமாகும்.

து. சிங்கம் 0009 ரொம்பத்தான் லொள்ளு......

எடுத்து விட்டாச்சு.......

இனி வாறபோற குட்டிச்சாத்தானெல்லாம் வெண்பாக் கிண்டலில்

ஆதிவாசியை அரைவாசி ஆக்கப்போகுதுகள்.......

அதுக்காக ஆதிவாசி அவையைவிட்டு ஓடமாட்டன்......

காளமேகத்தின் கலக்கலுக்கு பொருள் அறியாமல்

அவையைக் கலைக்கவும் விடமாட்டன்...

சொல்லிப் போட்டன்...

பொக்கைவாய்கள் வந்து பொருள் சொல்லாவிட்டால்

ஆதிவாசி இந்தச் சபையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பார்...

ஏற்கனவே எல்லாளன் அனலில் இட்டு தோள் பொசுங்க

அலறித் திரிந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

வகைதொகையின்றி வணக்கம் சொல்லும் ஆதிக்கும் அவர்கூட்டாளிகளுக்கும் வணக்கம்.

என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று கலியாணவீடுகளில் வாழ்த்துகிறார்களே. அந்தப் பதினாறையும் சொல்லுங்கோ......

ஆதி உங்கடை ஆட்கள் (?) என்ன சொல்லி வாழ்த்திறனீங்கள்

யோவ் மணிக்ஸ்......

அடர் அவைக்கலக்கல் நாயகனாகத் தெரிவு செய்யப்படவில்லை

என்பதற்காக........

ஒரு பிரச்சினை முடியமுன்னர் அடுத்த பிரச்சினையைப்

போட்டுக் குழப்பாதீர்....

பிறகு அடர் அவைப்பக்கம் ஒருவரின் தலைக்கறுப்பும் தெரியாது...

பிறகு மணிக்ஸையும்.....

பதினாறு செல்வத்தையும் பானாட்டுப் பாயிலதான் தேட வேணும்....

:evil: :evil: :evil:

குழப்பம் நிறைந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

மது அருந்திய குரங்கு போதையேறி சும்மா இருக்காது

சொறிந்து கொண்டிருக்க......

அந்த நேரம் தேள் வந்து கொட்ட.........

பாம்பு வந்து கடிக்க......

உடனடியாக ஓடிப்போய் பச்சை மிளகாயைக் கடித்து

நெருப்பில் வீழ்ந்தால்.....

எத்தனை பேரின் கிண்டல்களுக்கு இடமாகும்.

ஹா ஹா அட இதுவா அந்தப் பாவின் விளக்கம்.

இப்ப விளங்கிட்டுது ஆதி ;) :(:):lol:

Link to comment
Share on other sites

இரசிகை ஐயாவே நொந்து போயிருக்கிறேன்....

விளையாட்டா?.......

........

எல்லாம் து. சிங்கம் 0009 செய்த வேலை....

காளமேகத்தின் பாடல் இது...

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

:evil: :evil: :evil:

கோபத்துடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசியின் அடர் அவையென்று ஆவலுடன் நுழைந்தால் புதிரைப் போட்டு அதிரவைத்துவிட்டார். பேசாமல் புதிர் அவையென்றே வைத்திருக்கலாம். :evil: உலகிலேயே பெரிய கொடுமை தன்னைப் பற்றி இன்னொருவர் சொன்ன வார்த்தை என்னவென்று அறியாமல் இருப்பதுதான். ஆரம்பத்திலேயே ஆதிவாசிக்கு இப்படி ஒரு நிலையா. :(:) இதை எண்ணி என்னால் என்ன செய்ய முடியும். :lol::lol: எனக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. :oops: இப்படியே போனால் அவை அனுமர் வால் போல் நீள்கிறதோ இல்லையோ புதிர் மட்டும் புத்தனின் புத்திரர்களின் அக்கிரமம் போல் நீண்டு கொண்டே போகும். :arrow:

Link to comment
Share on other sites

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

ஹாய் ஆதி

அடியேன் புரிந்து கொண்டதை சொல்கின்றேன் தவறாயின் யாரும் திருத்திச் சொல்லவும்

நெருப்பில் வீழ்ந்த குரங்கிற்கு அதன் தோல் வெதும்பி இருக்கும்.... அந்த வலியுடன் இருக்கும் போது தேள் பாம்பு போன்றன அதில் கடிக்க அக்குரங்கு மேலும் அதிக வலி எடுக்கும்... தாங்க முடியாத குரங்கிற்கு (பேய்) பயம் பற்றிக் கொள்ள அது பரிதவிக்கும்...

கற்பனை பண்ணிப் பாருங்கள்

இஞ்சி தின்ற குரங்கு எனும் போது மனக்கண்முன் வரும் உருவம் போல் இந்தக் குரங்கினது நிலையை எண்ணிப் பாருங்கள்.... :idea:

கள்ளுண்டு மதி மயங்கி இருப்பவர் பச்சை மிளகைக்கடித்து...தாங்கமுடியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

சிப்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.