Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

நண்பா..

நான் பண்பாகச் சொல்வதை அன்பாகக் கேள்...

வெண்பாவுக்கும் நமக்கும் கண்காணாத தூரம்!

இருந்தும் பொருள் வேண்டும் என்று

தெம்பாக இருந்தால் வீணாகும் நேரம்.

ஆசானே குழம்பிய பின் பேசாமல் இருப்பதுதான்

சீடனுக்கு அழகு.

இருந்தும் வீம்பாக இருந்தால்.... :twisted: :twisted:

சொல்வதைச் சொல்லிப்புட்டேன்

வெல்வதை வென்றுகொள்.. இல்லை

முடிவதைக் கண்டுகொள்.

சுஜி.......

ஆசான் குழம்பினதாக நடித்து ஆதிவாசியின் குட்டையை.... சீ.... அவையை

குழப்பிவிட்டுச் சிரிக்கிறார்.....

நம்பிக்கை இல்லையென்றால் இங்கே பாரும்...

istockphoto_669830_crazy_jumping_guy.jpg

இவரைப் பாத்துத்தான் அட்டமி, அமாவாசையை இலண்டனில்

கணிக்கிறதாக் கேள்வி.....

வெண்பாப் பொருள் தெரியாட்டில் இன்னும் கொஞ்ச நாளில்

ஆதிவாசிக்கும் இந்தக்கதிதான்.......

தெளிவு தேடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • Replies 520
  • Created
  • Last Reply

valvaizagara எழுதியது:

இவ்வளவு நாளும் எட்ட நின்று நொட்டிவிட்டு ஓடியவர்களுக்கு

அவை அமைத்து பொல்லை வேறு கொடுத்துவிட்டீர்களே ஆதிவாசி......

உங்களை இங்கிருந்து காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினம்

கலகலப்பு அரங்கமென்றால் கடிகளைத் தாங்கவும் வேண்டும்...

(தேள் கொட்டுவதையோ, கையைச்சுற்றியிருக்கும் பாம்பு கடிப்பதையோ சொல்லவில்லை)

ஆதியின் அவைக்கு வந்ததுதான் வந்தீங்க........

கரம் கொடுத்து ஆதியைத் தூக்கி நிறுத்தாமல் இன்னும்

இஞ்ச உள்ள திரிகளுக்கு ஒளியேற்றிவிட்டு போறீங்களா?......

கடவுளே!..... இனிமேல் இங்க விளக்குமாறு கேட்க ஏலாது....

எல்லாம் கொழுந்துகளுக்கும் ஒளிவட்டம் தோன்றியிருக்கும்.....

தனியே புலம்பும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஏய் ஆதி, (ஆரையாவது இப்படியும் கூப்பிட ஆசையாக் கிடந்துது. அதுதான். )

இது உமக்கே நல்லா இருக்குதா?

பாவம் அந்த மனிசன் (அதுதான் மோகன் அண்ணா) ஒவ்வொரு விசயத்திற்கும் தனித்தனியாப் பிரிச்சு இடம்விட்டிருக்கிறார்.

ஆனால் இந்த அடர் அவைக்குள்ளை வந்து பாத்தால் பொது அறிவு கிடக்குது, கவிதை கிடக்குது, நகைச்சுவை கிடக்குது, புதுமையான புகைப்படம் கிடக்குது.

எல்லாத்தையும் குளப்பிறதெண்டே திட்டத்தோடை தான் திரியிறீர் போலை கிடக்குது.

அனுமற்றை வாலுக்கு நடந்தது தெரியும் தானே....

அட அந்தாளே சும்மா இருக்கிறார்....

கண்டும் காணாத மாதிரி நமட்டுச் சிரிப்போட ஆதியின் அலங்கோலத்தை ரசிக்கிறார்.

போட்டுக் குடுக்கிறதிற்கே அலையிறாங்கப்பா......

மணிக்ஸ்..... உம்மை உம்ம ஏரியாவில வந்து கவனிக்கிறன்....

இப்ப...... வாசகங்களைப் பத்திரப்படுத்துமோய்!

கவனப்படுத்தும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

அல்லீ................................................

என்னுடைய பாட்டியின் உதட்டு முத்தத்தில் உமக்கு இவ்வளவு

கிறுகிறுப்பா?.................

உஸ்............... அடக்கி வாசியும். பிறகு தாத்தா டன்னோட

புலநாய்களை விட்டே உம்மைக் குதறிப்போடுவார்.....

:D:lol::)

எச்சரிக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

இது யாரப்பா புதுசா :?: ஓகோ திருமதி.ஆ வாசியோ :roll:

அட இவருக்கு இதே பிழைப்பாப் போச்சு......

அல்லிகா என்ன எழுதினாலும் எல்லாருக்கும் கற்புூரம் மாதிரி

விளங்கிப்போடும்........

ஆதிவாசியும் விளக்கம் கேட்டுக்கேட்டே....... முதுமை அடையப்போறேனோ

தெரியேல்லை.........

:x :lol::D

மெல்லச் சோரும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

சும்மா சொல்ல கூடாது திருமதி ஆதிவாசி சுமாரா தான் இருக்கிறா :lol::lol::lol:

ஞானத்தைக் கட்டியும் திருந்தாத கௌதமன்......

ஓகோ.... பரவாயில்லை..... சுமார்.....

என்ன அழகு ராணி தெரிவு செய்யும் மத்தியஸ்தரோ?

:lol::lol::lol:

ஞானத்தை அடையத்துடிக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

Link to comment
Share on other sites

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

காளமேகம் பாடல்கள் என்ற நூலில் இப்பாடல் உள்ளது

ஒருவர் குரங்கு என்று தொடங்கி இடம் என்று முடிக்க

வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கிணங்கிப் பாடியது

. என்று கூறப்பட்டுள்ளது.

குரங்குஅனலில் வீழ்ந்துவெறி கொண்டுதேள் கொட்டக்

கரம்செறியப் பாம்புஅலவன் கவ்வ - விரைந்துபோய்

பற்றவே கள்உண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக்கு இடம்.

இதற்கு அர்த்தம் எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :?

இவரின் பாடல்கள் எல்லாமே சிலேடையில்

அமைந்த பாடல்களாகவே இருக்கும்..

ஒரு சொல்லுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள்

வரும்.. :!:

Link to comment
Share on other sites

அரைச்சாலும் சந்தணம் தன்மணம் குன்றாது.

ஆனால் அரைபட்ட ஆதிவாசியோ....

எந்த மணமும் :lol::lol: வேண்டாம் என்று எங்(கோ) (எல்லாளரிடம்) இடம் ஓடுவார்போலிருக்குது. 8) 8)

காளமேகம் ஆகும் முயற்சியில் :lol::lol:

சுயிந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குஅனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

ஆதிவாசி!

உங்களை கிண்டல் செய்வதற்காக வரவில்லை... முதலில் அதைப்

புரிந்து கொள்ளவும்.....

எனது தந்தை ஒரு கதை சொல்வார்......

அக்கதை இந்த வெண்பாவுக்கு பொருந்துமா... இல்லையா என்பது

முழுமையாக எனக்குத் தெரியாது..... நிச்சயமாகக் கிண்டல் அல்ல...

தீயில் வீழ்ந்து தோல் பொசுங்கிய குரங்கு அந்த தீக்காயங்களின்

வேதனையில் பேதலித்திருக்கையிலே... தேள் கொட்டவும்

பாம்புவந்து கரங்களைச்சுற்றி கடித்திடவும்....

இந்த நேரத்தில் குரங்கிற்கு பேய்ப்பயமும் ஓங்கி......

ஒரு பொந்திடையே ஒளித்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருக்க

அதேநேரத்தில் கள்ளுண்டு பச்சை மிளகாயைக்கடித்து உறைப்புத்

தாங்காமல் யாரேனும் குரங்கு மீது துப்பினால்......

குரங்கின் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் வெண்பாவின் அர்த்தம் இதுவா என்பது தெரியாது....

ஏனெனில் பாடல் இன்றி வாய்வழிக்கதையாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது இவ் வெண்பாவைப் பார்க்கும்போது

இதற்கான பொருள் இதுவாக இருக்குமோ..... என்று தோன்றுகிறது.

மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்த கருத்தை தருவார்கள்தானே...

ஆதிவாசியைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறேதும் செய்யமுடியாது

வல்வை சகாறா

Link to comment
Share on other sites

குரங்குஅனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்

பேய் என்று நினைக்கிறேன் :roll:

Link to comment
Share on other sites

பேய்கொண்டு கள்ளுண்டு

கோலினால் மொத்துண்டு

பித்துண்ட வன்குரங்கோ

:lol::lol:

பேய்கொண்டு கள்ளுண்டு

கோலினால் மொத்துண்டு

பித்துண்டவன்.........

குரங்கோ?

வசி........

பேய்பிடித்து போதைமுற்றி கோலினால் வாதையுற்று பேதையானவன் குரங்கோ?

:? :? :?

குழப்பவேள் ஆதிவாசி

Link to comment
Share on other sites

அரைச்சாலும் சந்தணம் தன்மணம் குன்றாது.

ஆனால் அரைபட்ட ஆதிவாசியோ....

எந்த மணமும் :lol::lol: வேண்டாம் என்று எங்(கோ) (எல்லாளரிடம்) இடம் ஓடுவார்போலிருக்குது. 8) 8)

காளமேகம் ஆகும் முயற்சியில் :lol::lol:

சுயிந்தன்

உம்....கோ.. எல்லாளனிடம் ஆதிவாசி அபயம் கேட்பதா?

வெட்கம்... வெட்கம் அந்தம்புரத்தில் புகலிடம் தேடிய எல்ஸிடம்

ஆதிவாசி அடைக்கலம் தேடுவதா.......?

ஒருகாலமும் நடக்காது......

:twisted: :twisted: :twisted:

உறுமலோடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

குரங்குஅனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

ஆதிவாசி!

உங்களை கிண்டல் செய்வதற்காக வரவில்லை... முதலில் அதைப்

புரிந்து கொள்ளவும்.....

எனது தந்தை ஒரு கதை சொல்வார்......

அக்கதை இந்த வெண்பாவுக்கு பொருந்துமா... இல்லையா என்பது

முழுமையாக எனக்குத் தெரியாது..... நிச்சயமாகக் கிண்டல் அல்ல...

தீயில் வீழ்ந்து தோல் பொசுங்கிய குரங்கு அந்த தீக்காயங்களின்

வேதனையில் பேதலித்திருக்கையிலே... தேள் கொட்டவும்

பாம்புவந்து கரங்களைச்சுற்றி கடித்திடவும்....

இந்த நேரத்தில் குரங்கிற்கு பேய்ப்பயமும் ஓங்கி......

ஒரு பொந்திடையே ஒளித்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருக்க

அதேநேரத்தில் கள்ளுண்டு பச்சை மிளகாயைக்கடித்து உறைப்புத்

தாங்காமல் யாரேனும் குரங்கு மீது துப்பினால்......

குரங்கின் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் வெண்பாவின் அர்த்தம் இதுவா என்பது தெரியாது....

ஏனெனில் பாடல் இன்றி வாய்வழிக்கதையாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது இவ் வெண்பாவைப் பார்க்கும்போது

இதற்கான பொருள் இதுவாக இருக்குமோ..... என்று தோன்றுகிறது.

மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்த கருத்தை தருவார்கள்தானே...

ஆதிவாசியைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறேதும் செய்யமுடியாது

வல்வை சகாறா

?

??

???

????

?????

??????

???????

????????

:shock:

:shock: :shock:

:shock: :shock: :shock:

:shock: :shock: :shock: :shock:

:shock: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கு என்றால் "கவி" யென்றும் அலவன் என்றால் "நண்டு" என்றும் அர்த்தம். அனுமாரைப் புகழ்வதுபோல் இந்தப் பாடலைப் பாடச்சொன்ன ஒரு கவிஞரை இகழ்ந்து பாடியிருப்பார் போலிருக்கிறது.

Link to comment
Share on other sites

நெருப்பில் பொசுக்கி...

சித்தம் பேதலிச்சு....

தேள் கொட்ட...

பாம்பு கடிக்க....

நண்டு கவ்வ.....

பேய் பிடிக்க.....

தீக்காயத்தின் மேல் மிளாகாயைச் சப்பித் துப்ப....

இவ்வளவுதானோ.........அல்லது இன்னும் இருக்கோ....

குறும்பாத் திரிஞ்ச ஆதியை குற்றுயிரா ஆக்கி வதைக்கிறாங்களே....

சிப்பீ..............................................................

.................................

அர்த்தம் கேட்டு அதிரும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஒன்றுமே புரியலை :lol::lol::lol::lol:

எனக்கே புரியாம அல்லாடுறன் பிறகு உங்களுக்கு எப்படி............?

ரொம்ப நக்கலும்மா.........

என்ன செய்ய ஆதிவாசி அடர்அவையில அடர்லொள்ஸ் அநுபவிக்க

வேணும் என்று விதிபோல......ம்......

அடர் ஆதிவாசி

Link to comment
Share on other sites

குரங்கு என்றால் "கவி" யென்றும் அலவன் என்றால் "நண்டு" என்றும் அர்த்தம். அனுமாரைப் புகழ்வதுபோல் இந்தப் பாடலைப் பாடச்சொன்ன ஒரு கவிஞரை இகழ்ந்து பாடியிருப்பார் போலிருக்கிறது.

அல்லீ..........

சொன்னா... ஒழுங்காச் சொல்ல வேணும்......

அங்கொன்றும் இங்கொன்றுமா...... ஆருக்குமே புரியாம லொள்ஸ்

அடிக்கக்கூடாது........

சொல்ல வந்ததை ஒழுங்காச் சொல்லுமோய்!......

(இல்லையென்றால் ரோயல்பமிலியை உசுப்பிவிட வேண்டியதுதான்)

அதிர்ச்சி தெளிந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

போற போக்கைப் பாத்தால் களத்திலை கனபேர் ஆதியைமாதிரித் தலையைப் பிச்சுக்கொண்டு, சட்டையைக் கிழிச்சுக்கொண்டுதிரியப்போக

Link to comment
Share on other sites

மாடி வீட்டில் குடியிருப்பதே நீர் தானே.

இப்படி "சனியனை" கட்டிப்பிடித்து பதினாறும் பெற எண்ணி

தலையில் இருக்கும் இரு மயிரையும் பிய்த்துக் கொண்டு

"வெண்பா கருத்துத் தா" என பிரச்சினை கிழப்பியதே நீர்தானே!

விழுந்து விழுந்து சிரிக்கும் :):D அல்லிகா

அல்லிகா ஆதிவாசி அடிக்கடி டியுூப் லைற் ஆகிறேன்.....

எக்ஸ்ரே எடுத்துப் பாத்தனீங்கள்..... எனக்கும் காட்டி இருக்கலாம்தானே.....

http://www.livejournal.com/userpic/25885317/435721

மாடியு குடியிருக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி நாகரிகமடையாமல் இன்னும் ஆதிவாசியாவே இருக்க காரணம் இதுதானா :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைச் சொல்லவா ஆதிவாசி!.....

காளமேகத்தின் இந்த வெண்பாவிற்குரிய பொருள் எனக்கும்

தெளிவாகத் தெரியாது. குரங்கு என்று வெண்பா ஆரம்பிக்கப்பட்டதை

வைத்தே குறும்பாக அறிமுகத்தில் இவ்வெண்பாவை இணைத்தேன்.

ஆதி.....

கதையோடு கதையாக உங்கள் குலக்கொடியை மணந்த

மாப்பிள்ளையின் உறவினரைப்பற்றி ஏதேதோ வதந்தி உலவுகிறது....

எதுக்கும் உங்கள் காதில் போடலாம் என்று நினைக்கிறேன்.

அப்பன் பிச்சைக்காரனாம்.. :lol:

அம்மா மலையில் வாழும் கொடியவளாம்.. :lol:

மாமன் திருடனாம்.. :lol:

அண்ணனோ சப்பைக்கால் தொப்பையனாம்... :lol::lol::lol:

நான் சொல்வது அத்தனையும் உண்மை ஆதி.

நம்பிக்கை இல்லையென்றால் ஆசிரியர் செல்வமுத்து அவர்களையோ

அல்லது உங்களுடைய அடர் அவை உறுப்பினர்கள் மணிவாசகன்,அல்லிகா

போன்றோரிடம் விசாரித்து அறியுங்கள்.

மனங்கேட்கவில்லை என்ன இருந்தாலும் ஆதிவாசியின் மைத்துனன் குடும்பம் இல்லையா?

சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டேன் எதுக்கும் உங்கள் மாப்பிள்ளையின் குடும்பப் பெருமைகளை அறியுங்கள்.

நேரம் கிடைக்கிற நேரம் இன்னும் ஏதேனும் அறிந்தால் வந்து சொல்கிறேன்

இப்போது விடை பெறுகிறேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.