Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்பக் கொடுமை......

உங்களுக்கும் ஆதி தலையிலதான் மிளகாயா?

:evil: :evil: :evil:

அரைபடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • Replies 520
  • Created
  • Last Reply

ஐயோ ஆதி உங்கள் குழப்பம் இன்னும் தீரவில்லையா?? :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

சிப்பி எதுக்கும் முருக்ஸ் வரட்டும் விசாரணைகளைத் தொடங்கலாம்....

கெல்மெட் முருகா வருவாய்!

திருவாய் மலர்வாய்!

8) 8) 8)

முருகனிடம் விசாரிக்கும் ஆவலில் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி நாகரிகமடையாமல் இன்னும் ஆதிவாசியாவே இருக்க காரணம் இதுதானா :roll: :lol::lol:

இல்லையே இப்பிடியொரு ரோயல்கிளி இரசிக்க இருந்தால்.....

நாகரீகம் நமக்குத் தேவையில்லை நித்ஸ்...ஹி..ஹி..ஹி..ஹி...ஹி

:wink: :wink: :wink:

அசட்டு ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஐயோ ஆதி உங்கள் குழப்பம் இன்னும் தீரவில்லையா?? :cry: :cry: :cry: :cry:

ஆதியின் குழப்பத்தில் கலங்குவதேன் பிள்ளாய்?

அகிலத்தை ஆளும் ஆண்டவனுக்கே இந்த அடர் அவையில் வெடி வெக்கிறார்களே...

ஆதியைச் சும்மா விடுவார்களா?...

பழைய குழப்பம் தெளிந்து விட்டது இது புதிது இரசிகை

கெல்மெட் முருகனை அழைத்துவிட்டோமே...... முருக்ஸ் செல்களை ஏவிக்கொண்டு வந்தால்

எப்படித் தப்பிப்பது? அடர் அவையை விட்டு வெளியே ஓடினால்

வீதியோரங்களில் கிளைமோர் வெடிக்குமே.....

இங்கிருந்து தப்பிக்க வழிதெரியாக் குழப்பம்...

பயப்பிராந்தியுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆமா... எங்கே.. இந்த முருக்ஸைக் காணவில்லை....

ஆதியின் அடர் அவையைப் பாத்துப்பாத்து பின்னங்கால்

பிடறில அடிபட ஓடிட்டாரா?

:wink: :wink: :wink:

பழனியாண்டவரைத் தேடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஜிங்சக் புகழ் யாழ்கள முருக்ஸ்

தண்டோராப் புயல் எல்லாலாலாலாலளன்........

அவையைக் கலக்க சுஜீந்தன்இ சின்னப்ஸ்,இரசிகை, மணிக்ஸ்.....

இவர்களோடு கனல் கக்க தூயா, சுண்டல், வெண்ஸ், நித்திலா...இந்தப்பட்டியல் இணையும் புதியவர்களின் வரவால்...

அனுமர் வால் போன்று வளரும்....

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள்.....

ஆதியின் அடர் அவையில் இருந்து தப்பிவிட்டார்கள்.....

இவர்களை நம்பிய ஆதி தலையில் கைவைத்துக் கொண்டு வான பார்க்கிறார் .....

இவர்களின் அடையாளங்கள் பின்வருமாறு.......

தகவலுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

மேற்படி அவையை உருவாக்கிய மதிப்பிற்குரியவரல்லாத ஆதி அவை உறுப்பினாகளின் மரியாதைக்கப் பங்கம் வரும் வகையில் நடந்து கொள்வதனாலும் புத்திசீவிகள் மத்தியிலே சித்தசுவாதீனமற்றவர் போல் செயற்படுவதாலும் அடர் அவையிலிருந்து அவரை நீக்குவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

அடர்அவையின் தலைமைப் பதவியில் கண்வைத்திருக்கும் மணிவாசகன்

Link to comment
Share on other sites

மேற்படி அவையை உருவாக்கிய மதிப்பிற்குரியவரல்லாத ஆதி அவை உறுப்பினாகளின் மரியாதைக்கப் பங்கம் வரும் வகையில் நடந்து கொள்வதனாலும் புத்திசீவிகள் மத்தியிலே சித்தசுவாதீனமற்றவர் போல் செயற்படுவதாலும் அடர் அவையிலிருந்து அவரை நீக்குவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

அடர்அவையின் தலைமைப் பதவியில் கண்வைத்திருக்கும் மணிவாசகன்

ஹீ ஹீ ஆதி பாவம் :cry:

நிலமை இப்படியா போச்சு.

அங்கிள் உங்களுக்கு ஆதியைப் பற்றி தெரியல்லை எதுக்கும் கவனம் சொல்லிப்போட்டன்.

பேராசை பெருநட்டம் கவனம் சொல்லீட்டன்.

Link to comment
Share on other sites

மேற்படி அவையை உருவாக்கிய மதிப்பிற்குரியவரல்லாத ஆதி அவை உறுப்பினாகளின் மரியாதைக்கப் பங்கம் வரும் வகையில் நடந்து கொள்வதனாலும் புத்திசீவிகள் மத்தியிலே சித்தசுவாதீனமற்றவர் போல் செயற்படுவதாலும் அடர் அவையிலிருந்து அவரை நீக்குவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

அடர்அவையின் தலைமைப் பதவியில் கண்வைத்திருக்கும் மணிவாசகன்

ஆதிவாசி தலைமையில் இருக்கட்டும். நாங்கள் வா(நூ)லைப் பிடிப்பம்.

அதாவது மன்மோகன்சிங் மாதிரி ஆதிவாசியை ஆட்சியில அமர்த்துவம்.....

உங்களுக்கு சோனியாவின் பங்கு....

எனக்கு றோவின் பங்கு....

உலகத்திற்கு ஆதிவாசி தலைமை மாதிரி..

உண்மையில தலை(யாட்டி பொம்)மை....

திட்டம் தித்திக்குதா?

மகுடியுடன் சுயிந்தன்

Link to comment
Share on other sites

மேற்படி அவையை உருவாக்கிய மதிப்பிற்குரியவரல்லாத ஆதி அவை உறுப்பினாகளின் மரியாதைக்கப் பங்கம் வரும் வகையில் நடந்து கொள்வதனாலும் புத்திசீவிகள் மத்தியிலே சித்தசுவாதீனமற்றவர் போல் செயற்படுவதாலும் அடர் அவையிலிருந்து அவரை நீக்குவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

அடர்அவையின் தலைமைப் பதவியில் கண்வைத்திருக்கும் மணிவாசகன்

அடப்பாவிங்களா!........

அடர் அவையை அரசியல் ஆக்கிட்டீங்களா?

அரசியலை வெறுக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஹீ ஹீ ஆதி பாவம் :cry:

நிலமை இப்படியா போச்சு.

அங்கிள் உங்களுக்கு ஆதியைப் பற்றி தெரியல்லை எதுக்கும் கவனம் சொல்லிப்போட்டன்.

பேராசை பெருநட்டம் கவனம் சொல்லீட்டன்.

இங்க ஆதிக்கா?.....

அல்லது மணிக்ஸிற்கா?

அல்வா (சத்தியமா திருநெல்வேலி அல்வாத்தான்)

:lol::lol::lol:

'அல்"லில் அசந்து உறங்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி தலைமையில் இருக்கட்டும். நாங்கள் வா(நூ)லைப் பிடிப்பம்.

அதாவது மன்மோகன்சிங் மாதிரி ஆதிவாசியை ஆட்சியில அமர்த்துவம்.....

உங்களுக்கு சோனியாவின் பங்கு....

எனக்கு றோவின் பங்கு....

உலகத்திற்கு ஆதிவாசி தலைமை மாதிரி..

உண்மையில தலை(யாட்டி பொம்)மை....

திட்டம் தித்திக்குதா?

மகுடியுடன் சுயிந்தன்

மகுடிக்குப் பாம்புதான் படமெடுத்து ஆடும்.....

பொம்மைகள் ஆடாது.....

ஆதியும் ஆடுவார் சின்னப்புவோட சேர்ந்தா.....

சுயிந்தன் திட்டமெல்லாம் வீண்.......

:lol::lol::lol:

திட்டத்தை உடைக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசியின் அடர் அவையில் காணாமல்போனோர் பட்டியலில்

கலக்கல் நாயகர்கள் தரப்பில் குறிப்பிட்ட நால்வரில் ஒருவர் இன்னும்

அவைக்குத் திரும்பாததையிட்டு கவலையுடன் அவரின்

அடையாளங்களை உறுப்பினருக்கு வழங்குகிறேன்

கண்டவர்கள் தகவலை ஆதியின் அடர் அவையில் பதிவு செய்யும் படி

தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பலரைக் காணவில்லை

இருப்பினும் முதற்கட்டமாக ஆதியின் குருவாகிய சின்னப்புவை

கண்டுபிடிக்க எடுத்த முடிவின்படி அவரின் அங்க அடையாளங்களை இங்கு தருகின்றேன்.

திருவாளர் சின்னப்பு

pic14876_thumb.jpg

அடையாளப்படுத்தும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

என்ன ஆதி? எப்படி சுகம்? அவைக்குள் வரவா? சில பதில்கள் தரவா? :(

Link to comment
Share on other sites

படிக்கிற பிள்ளைகள் ஞாயிற்றுக்கிழமையிலை மட்டும்தான் வரலாம்.

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆஆஅ என்னை மாட்டிவிட என்றே சிலர்...இது நியாயமா?

Link to comment
Share on other sites

அந்த நாளிலை எங்களுக்குப் படிக்க வசதிஇருக்கஇல்லை.. இப்ப உங்களுக்கு எல்லா வசதியும் செய்து தந்திருக்கிறம். இனி உங்கடை விருப்பம். படிச்சா உங்களுக்கத் தான் நல்லது. இல்லாட்டிப் பின்னடிக்கக் கஸ்டப்படுவிங்கள். (எப்பவும் கேக்கிற வசனங்கள் மாதிரி இருக்கதா?)

Link to comment
Share on other sites

இல்லையே...என்னை படி என்று சொல்வதில்லை...(அதை ஒன்றை தன்னும் உருப்படியாக சொல்வதால் தான் அர்ச்சனைகளில் இருந்து தப்பிக்கின்றேன்..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே...என்னை படி என்று சொல்வதில்லை...(அதை ஒன்றை தன்னும் உருப்படியாக சொல்வதால் தான் அர்ச்சனைகளில் இருந்து தப்பிக்கின்றேன்..)

என்ன சொல்கிறிங்கள் ஒன்றுமே விளங்க வில்லை.(சின்னப்புவிடம் விசிற் பன்னின்களா) :P :P

Link to comment
Share on other sites

உங்களுக்கு புரிய வேண்டாம் என்று தானே இப்படி நாங்கள் கதைப்பது ;)

Link to comment
Share on other sites

என்ன ஆதி? எப்படி சுகம்? அவைக்குள் வரவா? சில பதில்கள் தரவா?

சின்னப்புவைப் பற்றியா?

நல்லவேளை அடுத்ததாக தூயா என்று அடையாளக் குறிப்பு வச்சிருந்தேன்.

எதுக்கும் தூயா உங்கள் அடையாளங்கள் சரியா என்று பாருங்க.

பின்னர் தேவைப்படும்

தேவை கருதி ஆதிவாசி87087.jpg

Link to comment
Share on other sites

எதற்கும் ஒரு தரம் சாஸ்த் கிட்ட போய்வாரும் ஆதி..

Link to comment
Share on other sites

ஒய் ஆதிவாசி உம்மடை ஆட்டம் தாங்க முடியலை பொறும் இரண்டநாள் விடுமுறை எடுத்து கொண்டு சாக்கும் ஒண்டு தேடி எடுத்து கொண்டு வாறன். ஓடாமல் அங்கையே நில்லும்

Link to comment
Share on other sites

எதற்கும் ஒரு தரம் சாஸ்த் கிட்ட போய்வாரும் ஆதி..

ஏன் அவருக்கு கிரகநிலை சரியில்லையோ?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, இராகு, கேது

இதில சாத்திரிக்கு ஆர் பகையென்றாலும் ஆதிவாசி

சமாதானப்படுத்தி விடுவார்..... ஆனா.......

இந்த வாத்தி(சத்தியமாச் செல்வமுத்தார் இல்லை)

பகையென்டால் ஆதியால கூடக் காப்பாத்த முடியாது....

சாத்திரியின் சாதகத்தை புரட்ட நினைக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.