Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

சின்னா உங்க உருவத்தைப் பார்த்து பெரிய கங்காரு என்று கொட்டம் அடிக்கிறார்கள். ஒரு தடவை முட்டி புரியவையுங்க சின்னா யாரென்று!

Link to comment
Share on other sites

  • Replies 520
  • Created
  • Last Reply

அப்பனே சுயிந்தா!

ஆதி அடர் அவையில் காத்திருக்கிறேன்.

தளராத வீரம் உமதானால்.... தனித்துவத் தீரம் எம் வால் சுமப்பது.

வாள், வேல், வல்லரசென்ன? எதை துணைகொண்டாலும் அறுக்க முடியாது ஆதிவாசியின் வால்......

வருக குழந்தாய்! கவிமேகம் எனும் பட்டம் அடர் அவையில் சுயிந்தனுக்கு அளித்த பின்னாலும் தொடர்கதையாக வாலறுக்க விளைவதென்ன அப்பனே?

ஆதிவாசியின் வேண்டுகோளுக்கிணங்க வால்வெட்டுக் குழுவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன்... :cry: :cry:

எனினும் வால்வெட்டுக்குழுவின் தலைவர் மணிவாசன் அண்ணாவும் அவருக்குத் துணையாக இறங்கியிருக்கும் கங்காருப்படை மற்றும் சயீவன் அவர்கள் இப்பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகின்றேன்.. :D:lol:

என்ன ஆதி?

எனக்கு கவிமேகம் பட்டமா?... :evil: :evil:

நாளைக்கு நான் ஒரு எழுத்துப் பிழை விட்டாலும் ஊரே கூடிநின்று ஊத்திக்கிட்டான் என்று சொல்லவா?..... :evil: :evil:

கர்வம் பிடித்த நீர் ஆவியாகி மேலே போய் மேகமானாலும் ஒடுங்கும் போது கீழே வந்து மீண்டும் கடலுடன் சங்கமமாகத்தானே வேண்டும்.

சரியான அர்த்தத்துடன்தான் ஆதிவாசி பட்டமும் கொடுத்திருக்கின்றார்..... :lol::lol:

ஆதிவாசியின் திறமையை போற்றும் முகமாகவும் இந்த விலகலை நான் மேற்கொண்டுள்ளேன்.

வால்வெட்டுக்குழுவிற்கு வாழ்த்துக்களுடன் விடைபெறுகின்றேன். :lol::lol:

இருந்தாலும் அவ்வப்போது அடர்அவையில் என் பங்களிப்பு இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

ஓய் யாரப்பா இங்கை நம்ம றோயல் பமிலிக்கு எதிரா கொடி தூக்கிறது

:evil: :evil: :evil: :evil:

என்ன அப்புவுக்கு கண்ணும் கோளாரா வாசிக்க தெறியவில்லையா நாங்கள் தான்...........

அது சரி தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி கடைசியாக வந்திருக்கிறீர்கள் தாங்கள் யார் :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அப்புவுக்கு கண்ணும் கோளாரா வாசிக்க தெறியவில்லையா நாங்கள் தான்...........

அது சரி தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி கடைசியாக வந்திருக்கிறீர்கள் தாங்கள் யார் :?: :?:

போச்சுடா சின்னாவைப்பார்த்தா யார் என்று கேள்வி :?: :twisted:

Link to comment
Share on other sites

போச்சுடா சின்னாவைப்பார்த்தா யார் என்று கேள்வி :?: :twisted:

அப்ப அவரை பார்த்து யார் என்று கேட்க கூடதோ?

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அப்ப அவரை பார்த்து யார் என்று கேட்க கூடதோ?

:evil: :evil: :evil: :evil:

அவரைப் பற்றி புதியவரான உங்களுக்கு தெரியலைப்போல. அதுதான் கேட்டிருக்கிறியள். :shock: :shock:

என்ன உங்களுக்கு அவ்ரை உங்களுக்கு தெரியலையா? கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பாருங்கோ. அவர்தான் சின்னப்பு. :lol::lol::lol:

என்ன இப்பவும் தெரியலயா? :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடர் அவைத்தலைவன் ஆதிவாசி குனா. ரங்கனாருக்கு!

என்னால் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் உமதவையின் ஆலோசனை மண்டபத்திற்கு வருகை தரமுடியாதிருந்தது. இதை உமக்கு சந்தர்ப்பமாக பயன்படுத்தி என் அழகுக்கு மாசு படுத்திவிட்டீர்! உடனடியாக உமது குனா சேட்டையை விட்டு விடும்படி விறுமாப்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ என் தோற்றம்!

allikabr5.jpg

Link to comment
Share on other sites

நசமாடும் நகைகடை பார்க்க சகிகிக்கல நகையின் அழகே கெட்டுப்போயிற்று இவர் அணிந்திருப்பதால்:lol:

Link to comment
Share on other sites

அடர் அவைத்தலைவன் ஆதிவாசி குனா. ரங்கனாருக்கு!

என்னால் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் உமதவையின் ஆலோசனை மண்டபத்திற்கு வருகை தரமுடியாதிருந்தது. இதை உமக்கு சந்தர்ப்பமாக பயன்படுத்தி என் அழகுக்கு மாசு படுத்திவிட்டீர்! உடனடியாக உமது குனா சேட்டையை விட்டு விடும்படி விறுமாப்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ என் தோற்றம்!

allikabr5.jpg

அல்லிகா

தானா வாற வம்பு

'அல்லிகா"வில் இருக்கும் மெய்யும், உயிர்மெய் நெடிலும் இல்லாமல் அல்லவா இதுவரை காலமும் இவரை நினைத்திருந்தேன்....??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத்தெரியும் எப்படி உமக்கு மயக்கம் வந்தது என்று!

இதோ பாரும் ! மற்றவர்களும் அறிய வேண்டாமோ? :smile2: :mrgreen:

1athirp8.gif

Link to comment
Share on other sites

எனக்குத்தெரியும் எப்படி உமக்கு மயக்கம் வந்தது என்று!

இதோ பாரும் ! மற்றவர்களும் அறிய வேண்டாமோ? :smile2: :mrgreen:

1athirp8.gif

:):D:D:D:D
Link to comment
Share on other sites

எனக்குத்தெரியும் எப்படி உமக்கு மயக்கம் வந்தது என்று!

இதோ பாரும் ! மற்றவர்களும் அறிய வேண்டாமோ? :smile2: :mrgreen:

1athirp8.gif

ஆதி உங்களுக்கு தெறியாம உங்களை படம் எடுத்து போட்டாங்கள் போல சொல்லி இருந்தால் ஆதி தாத்தா புது உடுப்பு பவ்டர் எல்லாம் போட்டு வடிவாக போஸ் கொடுத்து இருப்பார்

8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

ஏம்பா இந்தப்பகுதிக்கு வெட்டுக்குத்துக்காரங்கள் வாறதில்லையா????????????????????????????????????????????????????????

Link to comment
Share on other sites

ஏம்பா இந்தப்பகுதிக்கு வெட்டுக்குத்துக்காரங்கள் வாறதில்லையா????????????????????????????????????????????????????????

அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம்...

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஏம்பா இந்தப்பகுதிக்கு வெட்டுக்குத்துக்காரங்கள் வாறதில்லையா????????????????????????????????????????????????????????

அவங்க எல்லாம் உங்கட அட்டகாசம் தாங்காம ஓடீட்டாங்க போல

Link to comment
Share on other sites

என்ன ஆதி?

எனக்கு கவிமேகம் பட்டமா?... :evil: :evil:

நாளைக்கு நான் ஒரு எழுத்துப் பிழை விட்டாலும் ஊரே கூடிநின்று ஊத்திக்கிட்டான் என்று சொல்லவா?..... :evil: :evil:

கர்வம் பிடித்த நீர் ஆவியாகி மேலே போய் மேகமானாலும் ஒடுங்கும் போது கீழே வந்து மீண்டும் கடலுடன் சங்கமமாகத்தானே வேண்டும்.

சரியான அர்த்தத்துடன்தான் ஆதிவாசி பட்டமும் கொடுத்திருக்கின்றார்..... :lol::lol:

ஆதிவாசியின் திறமையை போற்றும் முகமாகவும் இந்த விலகலை நான் மேற்கொண்டுள்ளேன்.

வால்வெட்டுக்குழுவிற்கு வாழ்த்துக்களுடன் விடைபெறுகின்றேன். :lol::lol:

இருந்தாலும் அவ்வப்போது அடர்அவையில் என் பங்களிப்பு இருக்கும். :lol:

பட்டம் கொடுத்தது எதற்கு?..... பயப்படுத்தத்தானே!

ஆரைப் பேயனாக்குகிறீர்?

விலகுகிறீர் என்று நல்லாவே ஊட்டம் கொடுக்கிறீர்.

எதுக்கும் உம்மீது மோட்டுக்கணபதியாரை ஒரு கண் வைக்கச் சொல்ல வேணும்.

Link to comment
Share on other sites

அடர் அவைத்தலைவன் ஆதிவாசி குனா. ரங்கனாருக்கு!

என்னால் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் உமதவையின் ஆலோசனை மண்டபத்திற்கு வருகை தரமுடியாதிருந்தது. இதை உமக்கு சந்தர்ப்பமாக பயன்படுத்தி என் அழகுக்கு மாசு படுத்திவிட்டீர்! உடனடியாக உமது குனா சேட்டையை விட்டு விடும்படி விறுமாப்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ என் தோற்றம்!

allikabr5.jpg

ஆமா அழகு வடியுது.....

ஆரை விலைக்கு வாங்க இவ்வளவும் அள்ளிப்போட்டதோ தெரியேல்லை......

ஆதிக்கு நல்லா இரசிக்கத் தெரியும்...

இப்படி அடுக்கிறதை இல்லை....

இயல்பான இயற்கை கொஞ்சும் தெளிவான பெண்களை ஆதிவாசி மிகமிக இரசிப்பார். மன்னிக்கவும் அல்லிகா உங்களை இரசிக்கக்கூடியமாதிரி ஒரு மண்ணும் உங்களிடம் இல்லை.

Link to comment
Share on other sites

ஆமா அழகு வடியுது.....

ஆரை விலைக்கு வாங்க இவ்வளவும் அள்ளிப்போட்டதோ தெரியேல்லை......

ஆதிக்கு நல்லா இரசிக்கத் தெரியும்...

இப்படி அடுக்கிறதை இல்லை....

இயல்பான இயற்கை கொஞ்சும் தெளிவான பெண்களை ஆதிவாசி மிகமிக இரசிப்பார். மன்னிக்கவும் அல்லிகா உங்களை இரசிக்கக்கூடியமாதிரி ஒரு மண்ணும் உங்களிடம் இல்லை.

உங்கள் காதலியை விட இவர் பறவாய் இல்லையே இதோ உங்களின் காதலியின் படம்

mon.jpg

ஆனால் அல்லிகாவை பார்க்க சகிக்கலத்தான் ஆனால் ஆதி அதை சொல்லக்கூடாது :lol::lol: :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா விடாதேயுங்கோ டூப்! விட்டா, தூக்கிப்போய் எல்லாத்தையும் வித்துவிடுவாங்க இந்த ஆதிவாசி! இவங்க காட்டில என்றபடியால் இந்தப் பெண் லக்கி!

அதோட ஒரு மண்ணை ரசிக்கிறவங்க இந்த ஆதியென்று இதில் புரிகிறது. அதனால்தான் "ஒரு மண்ணுமில்லை ரசிப்பதற்கு"! குனா ரங்கனாருக்குத் தெரியுமா பெண், பொன் வாசனை! ஆனா, நீங்களும் பெண்தானே! கலைவிழி!

Link to comment
Share on other sites

சும்மா விடாதேயுங்கோ டூப்! விட்டா, தூக்கிப்போய் எல்லாத்தையும் வித்துவிடுவாங்க இந்த ஆதிவாசி! இவங்க காட்டில என்றபடியால் இந்தப் பெண் லக்கி!

அதோட ஒரு மண்ணை ரசிக்கிறவங்க இந்த ஆதியென்று இதில் புரிகிறது. அதனால்தான் "ஒரு மண்ணுமில்லை ரசிப்பதற்கு"! குனா ரங்கனாருக்குத் தெரியுமா பெண், பொன் வாசனை! ஆனா, நீங்களும் பெண்தானே! கலைவிழி!

ஹி..ஹி....ஹி...

அது ஆதிவாசியிடம் அன்பைக் கொட்டுறவங்களுடைய நாமமுங்க......

அவங்க அன்பிருக்கே அது கிடைக்க கொடுத்து வைச்சிருக்கவேணும். அதெல்லாம் உங்களுக்குப் புரியாதுங்க....

அட அல்லிகாவோட கதையாடல் செய்தாக்கூட உரியவருக்கு மனதைப் புரியவைக்க சந்தர்ப்பம் கிடைக்கிறதே!!!!

Link to comment
Share on other sites

சும்மா விடாதேயுங்கோ டூப்! விட்டா, தூக்கிப்போய் எல்லாத்தையும் வித்துவிடுவாங்க இந்த ஆதிவாசி! இவங்க காட்டில என்றபடியால் இந்தப் பெண் லக்கி!

அதோட ஒரு மண்ணை ரசிக்கிறவங்க இந்த ஆதியென்று இதில் புரிகிறது. அதனால்தான் "ஒரு மண்ணுமில்லை ரசிப்பதற்கு"! குனா ரங்கனாருக்குத் தெரியுமா பெண், பொன் வாசனை! ஆனா, நீங்களும் பெண்தானே! கலைவிழி!

:lol::D:D:D:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி என்ன நம்ம குட்டிகளை மிரட்டுக்கிறீர் ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.