Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

அடையாளப்படுத்தி அழைப்பதற்கும் அச்சத்தைக் கொடுத்து விட்டார்களே!..........

யார் யார் ஆதியின் மேல் மான நட்டவழக்குப் போடுவார்களோ தெரியவில்லை....

கடுமையா எதை எழுதினாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்...

ஆதி கலகலப்பா எழுதினா மட்டும் கத்தியைத் தீட்டிக் கொண்டு அலைவார்கள்!

.........அடக்கி வாசிக்க வேணும்....

அலம்பலா இருந்தாலும் அலுவலைப் பார்க்க வேணும்....

ஆமா நாம ஏன் தனியே நின்று புலம்புகிறோம்?

Link to comment
Share on other sites

  • Replies 520
  • Created
  • Last Reply

கலப்பை உழ(அழ) என்றால் எழுதுகிற சனத்தைக் காணேல்லை.? மாத்தீட்டாங்கப்பா வந்து விசைப்பலகையில விளையாடுங்க.....

Link to comment
Share on other sites

பிரமச்சாரியம் காத்தது வாயுபுத்திரன். அவரின் உடன்பிறப்பின் கைவரிசை யாரறிவார்? ஒருவேளை வாரிசைக் கேட்டுப்பார்த்தால் தெரியவரும். :lol::lol:

நிலத்தில் ஆதி விழுந்தாலும்

வாலில் மண்ணு ஒட்டாது

களத்தில் ஏறி புழுகினாலும்

நாட்கள் பல நிற்காது

பித்தம் கலைந்துவிட்டதென்று

புத்தன் போல கத்தினாலும்

உண்மை என்றும் மறையாது

காட்டில் மாறித் தொலையாது

கொள்கை மாற்றம் இல்லை - அவளைக்

கைபிடிக்கும் கொள்கை

ஆதி பெரும் தொல்லை - பிறர்

கைபிடிக்கும் வேளை

உள்ளதைச் சொல்ல ஆதி சின்னப்

பிள்ளை இல்லை - இதில்

உள்ளத்தைச் சொல்லும் என்ற நினைப்பில்

நியாயம் இல்லை

கத்தரிக்காய் மலிந்தால் சந்தை

வந்து சேரவேண்டும்

காதல் கனிந்து வருங்கால் களம்

கண்டு தீரவேண்டும்

அன்று புருசுலீக்கு நடந்நது. :lol::lol: இன்று எமக்கு நடந்தது. :lol::lol: இரண்டையும் இணைத்து ஒரு புதுப்பாதை போட்டேன். ஆனால் அதிர்ச்சிகரமாக அதில் சென்ற வண்டி தடம் பிரண்டுவிட்டது. எனினும் விடமாட்டேன். :lol::lol:

சற்றும் மனம் தளராத சுயிந்தன். :lol::D

இதுக்குப் பிறகு 21 மரத்திற்கு ஆதியைக் கலைத்துக்கலைத்து வாலறுக்க முயற்சி செய்த வாண்டுகளுக்கு மெத்தப் பெரிய நன்றி....

இனி ஆதியின் அடர் அவை பழையபடி தொடரும்......

அந்த வகையில் கவிதைக்களத்தில் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்ட உலக மகா விமர்சகர்களான வெண்ணி, வன்னி இருவருக்குமான பட்டமளிப்பும், கௌரவப்படுத்தலும் இந்த அடர் அவையில் எதிர்வரும் நாட்களில் வழங்க உத்தேசித்துள்ளதால் அடர் அவை :P அன்பர்கள், :P வம்பர்கள், :D கொம்பர்கள் எல்லோரிடமிருந்தும் இந்த விமர்சகர்களுக்கு எத்தகைய பட்டம் வழங்கலாம் என்ற ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஆதியின் அடர் அவையை மாசுபடுத்தாமலும் மனங்களுக்குள் :P மத்தாப்பூ பூக்க வைக்கும் பட்டப்பெயர்களாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

ஆதியின் தெரிவுக்குழு ஆயத்தமாகி உள்ளார்கள்.

கண்டுக்காதீங்க சைக்கிள் காப்பில அடிக்கடி காணாமல் போவார்கள்......இவர்களுக்காக :twisted: :twisted: தென்னை, பனையையா கட்டி இழுக்கமுடியும்?

Link to comment
Share on other sites

இனி ஆதியின் அடர் அவை பழையபடி தொடரும்......

அந்த வகையில் கவிதைக்களத்தில் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்ட உலக மகா விமர்சகர்களான வெண்ணி, வன்னி இருவருக்குமான பட்டமளிப்பும், கௌரவப்படுத்தலும் இந்த அடர் அவையில் எதிர்வரும் நாட்களில் வழங்க உத்தேசித்துள்ளதால் அடர் அவை :P அன்பர்கள், :P வம்பர்கள், :lol: கொம்பர்கள் எல்லோரிடமிருந்தும் இந்த விமர்சகர்களுக்கு எத்தகைய பட்டம் வழங்கலாம் என்ற ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஆதியின் அடர் அவையை மாசுபடுத்தாமலும் மனங்களுக்குள் :P மத்தாப்பூ பூக்க வைக்கும் பட்டப்பெயர்களாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

ஆதியின் தெரிவுக்குழு ஆயத்தமாகி உள்ளார்கள்.

கண்டுக்காதீங்க சைக்கிள் காப்பில அடிக்கடி காணாமல் போவார்கள்......இவர்களுக்காக :twisted: :twisted: தென்னை, பனையையா கட்டி இழுக்கமுடியும்?

Link to comment
Share on other sites

புதிய களத்தில் பட்டமளிப்பையும் பாராட்டுக்களையும் வழங்க உள்ளதால் இன்னும் சில நாட்கள் பட்டங்களை முன்மொழியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பட்டம் 4 மூலையா.8 மூலையா :?: அல்லது கொக்கு பட்டமா :?: :P

Link to comment
Share on other sites

சயீவா 4 மூலை, 8 மூலை, கொக்கு, கௌதாரி மாதிரிப்பட்டங்கள் குடுக்க வன்னியும், வெண்ணியும் என்ன ஆனந்தசங்கரி மாதிரி தட்டுக் கெட்டவையோ? :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

அடர் அவை அன்பர்களே!

இந்தப்பட்டமளிப்பில் வெண்ணிலாவுக்கான தகுதிவாய்ந்த பட்டத்தை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. வெண்ணிக்கான பட்டத்தைத் தந்துதவுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

கவியொளி வெண்ணிலா என்று பட்டத்தைக் கொடும்.

அதுசரி என்னு புதுசா பட்டம் கொடுக்கிறன் பாராட்டு கொடுக்கிறன் என்று வெட்டியாச் சுத்திக்கிட்டிருக்கிறீர். வந்த வேலையைவிட்டுட்டு ஏன் வீண்வம்பு? :evil:

Link to comment
Share on other sites

கவியொளி வெண்ணிலா என்று பட்டத்தைக் கொடும்.

அதுசரி என்னு புதுசா பட்டம் கொடுக்கிறன் பாராட்டு கொடுக்கிறன் என்று வெட்டியாச் சுத்திக்கிட்டிருக்கிறீர். வந்த வேலையைவிட்டுட்டு ஏன் வீண்வம்பு?  :evil:

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

வெண்ணிலாவுக்கான கவியொளிப் பட்டத்தை தெரிவுக்குழு சின்னாவிற்குப் பிடிக்கவில்லைப்போல் இருக்கிறது சுயிந்தன்...

கொஞ்சம் நில்லும்!... சின்னாவின் வெட்கத்திற்கான காரணத்தைக் கேட்போம்..

சின்னா விளக்குமாறு கேட்கிறோம்....

அடர் அவை உறவுகள்.

Link to comment
Share on other sites

என்னமோ இதற்குள் ஒரு உள் அர்த்தம் இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது...ஆதி உதவி தேவையெனில்....உங்கள் பின்னர் ஒரு படையே இருக்கு ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவுக்கான கவியொளிப் பட்டத்தை தெரிவுக்குழு சின்னாவிற்குப் பிடிக்கவில்லைப்போல் இருக்கிறது சுயிந்தன்...

கொஞ்சம் நில்லும்!... சின்னாவின் வெட்கத்திற்கான காரணத்தைக் கேட்போம்..

சின்னா விளக்குமாறு கேட்கிறோம்....

விளக்குமாறா எத்தனை வே்னும். அது சரி அதை வைத்து என்ன செய்ய போகீறீங்கள்

Link to comment
Share on other sites

களத்தில் ஒரே புழுதி..அதை போக்க தான் ஆதி கேட்கிறார் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

களத்தில் ஒரே புழுதி..அதை போக்க தான் ஆதி கேட்கிறார் என்று நினைக்கிறேன்

தூயாவைப்....புழுதி பிடிச்சுத் துவைச்சுப் போட்ட மாதிரிப் படம் கிடக்க அந்த ஞாபகத்தில் தூயாவின் புளுகுக்கதை....சே புழுதிக்கதை வருகுதுபோல இருக்கு... :D:D:D

வெண்ணிலாவுக்கான கவியொளிப் பட்டத்தை தெரிவுக்குழு சின்னாவிற்குப் பிடிக்கவில்லைப்போல் இருக்கிறது சுயிந்தன்...

கொஞ்சம் நில்லும்!... சின்னாவின் வெட்கத்திற்கான காரணத்தைக் கேட்போம்..

சின்னா விளக்குமாறு கேட்கிறோம்....

விளக்குமாறா எத்தனை வே்னும். அது சரி அதை வைத்து என்ன செய்ய போகீறீங்கள்

சயீவா!.. உம்மைச் சாத்துகிறதிற்கு எத்தனை தாங்குமோ? அத்தனை வேணும்.

(விளக்கம் கேட்டு விளாசல் வாங்கிற பேர்வழி இவர்தான்) :rolleyes:

Link to comment
Share on other sites

ஆதி...நீர் காலியாக ஆயத்தம் செய்கிறீரா? :angry:

Link to comment
Share on other sites

என்ன ஆதி சின்னாவும் நீங்களும் அடிக்கடி கள்ளுக்கொட்டில் பக்கம் போவதாக கதை அடிபடுது உண்மையோ :P

Link to comment
Share on other sites

ஆதியின் சபையில் சிறந்த விமர்சகர்களுக்காக பட்டம் கொடுக்க ஏற்பாடாகி இருந்தது அனைவரும் அறிந்ததே.....

இப்போது சின்னப் பிரச்சினை அதாவது பட்டமளிப்புகளை நிறுத்திவிடலாம் போகிற போக்கில் ஆதியின் அவையிலும் வாதவிவாதங்கள் ஏற்பட்டு ஆதி சின்னாபின்னமாகாமல் இருப்பதற்காகவே இவ் ஏற்பாடு....

Link to comment
Share on other sites

அப்பாவி மக்களை பதவி பட்டம் என்று மனதில் ஆசையை உருவாக்கிவிட்டு இப்பொழுது காலைவாருகின்றார். ஆதிவாசியின் செயற்பாடுகள் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

நீர் தொடக்கிய திரியில் எல்லாம் திரிசங்கு வடிவில் உம்மைக் காணவேண்டும் என்ற ஆசைதான். வேடிக்கை பார்க்க ஆவது ஐந்தாறுபேர் தலைகாட்டுவார்கள் என்ற நம்பிக்கைதான்.

Link to comment
Share on other sites

மற்றவர் வேடிக்கை பார்க்க ஆதிக்குத் திரிசங்கா? :lol:

வேண்டாம் சுயிந்தா.... தாங்கமாட்டாய் அப்பனே!..... :angry:

Link to comment
Share on other sites

மற்றவர் இல்லாமல் நீரே உம்மை வேடிக்கை பார்க்கப்போகிறீரா? :P

Link to comment
Share on other sites

இவ்வாறான ஒரு பட்டம் பதவி கொடுக்க முனைந்து கள நிர்வாகம் அந்த கருத்தாடலை மூடி விட்டுள்ளது..எனவே ஆதியின் அடர் அவையும் அவ்வாறு நேருமோ என்று எனக்கொரு சின்ன சந்தேகம்...

ஆதியாரே பார்த்து...தடம் காலில் ...சிக்கிடாதீம்

Link to comment
Share on other sites

ஆதி என்ன வன்னி மைந்தன் இப்படி வெருட்டுறார் முதலில் அவருக்கு பட்டத்தை குடுமப்பா.இல்லாட்டி மறுபடியும் வாலை வெட்டுப்பட்டுவிடுமப்பு கவனம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.