Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

  • Replies 520
  • Created
  • Last Reply

இவ்வாறான ஒரு பட்டம் பதவி கொடுக்க முனைந்து கள நிர்வாகம் அந்த கருத்தாடலை மூடி விட்டுள்ளது..எனவே ஆதியின் அடர் அவையும் அவ்வாறு நேருமோ என்று எனக்கொரு சின்ன சந்தேகம்...

ஆதியாரே பார்த்து...தடம் காலில் ...சிக்கிடாதீம்

வன்னி! பிரணவத்தின் பொருளறியா நான்முகன் கதை தெரியுமா?

தசமத்தலையனுக்கு கனவிலும் அத்தகைய ஆசை வராது என்பது ஆதிக்கு நன்றாகத் தெரியும். :D ஆதியின் அடர் அவையில் யாருக்கேனும் அதிருப்தி இருப்பின் ஆதியிடம் கூறினால் ஆதியே அதனை செப்பனிடும் பழக்கம் ஆதிக்கு உண்டு அதனால் கவலை வேண்டாம். B) வன்னி நீங்க எங்கேயோ சந்தேகம் ஒரு வியாதி என்று சொல்லியதாக ஞாபகம் பாத்து.....

ஆதியைத் தடம் போட்டுப்பிடிக்க ஆதியைப் போன்றோரால்த்தான் முடியும் :lol:

இந்தச் சுயிந்தப்பாவுக்கு தேசிக்காய் கரைத்துக் கொடுத்தால் சரியாகிவிடும். :angry:

ஆதி என்ன வன்னி மைந்தன் இப்படி வெருட்டுறார் முதலில் அவருக்கு பட்டத்தை குடுமப்பா.இல்லாட்டி மறுபடியும் வாலை வெட்டுப்பட்டுவிடுமப்பு கவனம்

வந்துட்டாம்பா பொடிப்பயல்! :(

எப்ப பாரு வால் வால் என்றே மனப்பாடம் சொல்லிக்கிட்டுத் திரியிறானே...

போனாப் போகுது சின்னப்பையனா இருக்கானே என்று பாத்தா ஆதிக்கு அக்கினி வார்க்கிறதே இவன் விளையாட்டாப்போச்சு.... :lol::D:D

யோசிக்கிறன்.....யோசிக்கிறன்........

Link to comment
Share on other sites

என்னப்பா நடக்கிது இங்கை பட்டம் எல்லாம் விடுறியள் நமக்குத்தெரியாமல்

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

பட்டம் தெரியலையா அல்லது நூல் தெரியல்லையா? வடிவாப் பார்த்துச் சொல்லுங்கோ? பட்டம் தெரியாவிடின் பட்டம் விடுவது எப்படித் தெரிந்தது. பட்டம் விடுவது தெரிந்தால் ஏன் உங்களுக்குத் தெரியவில்லையென்று கூறினீர்கள். உங்கள் கூற்றில் பொருள்குற்றம் உள்ளது. :P

Link to comment
Share on other sites

சின்னப்புவுக்கு Bkk(பச்சிலர் of கள்ளுக்கொட்டில்)என பட்டம் கொடுகலாமோ ஆதிவாசி பட்டம் கேகிராக்களுக்கு முதலில் கொடுங்கோ பாப்பம்

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம் வெட்டு வாங்க என்றே இப்படி ஒரு பக்கமா? ஆதி நீங்கள் பாவம்..

Link to comment
Share on other sites

அவசர அறிவிப்பு...ஆதியாருக்கு மரண தண்டணை

நிறைவேற்ற...

அரச சபை .தீர்மாணித்துள்ளதால்..மக்களி

Link to comment
Share on other sites

பட்டம் தெரியலையா அல்லது நூல் தெரியல்லையா? வடிவாப் பார்த்துச் சொல்லுங்கோ? பட்டம் தெரியாவிடின் பட்டம் விடுவது எப்படித் தெரிந்தது. பட்டம் விடுவது தெரிந்தால் ஏன் உங்களுக்குத் தெரியவில்லையென்று கூறினீர்கள். உங்கள் கூற்றில் பொருள்குற்றம் உள்ளது. :P

இங்க என்ன நடக்குது? :o

பொருட்குற்றம் கண்டு பிடிக்கிறதைப்பாத்தா சின்னா புகழேந்தி மாதிரியும் சுயிந்தன்

ஒட்டக்கூத்தர் மாதிரியும்........ இல்லையில்லை...

சின்னாத் தருமியை சுயிந்தநக்கீரன் போட்டு உருட்டுற மாதிரிக்கிடக்கு! :D

யோவ் சுயிந்தநக்கீரா..... சின்னாத் தருமி சாத்துசிவன் சொன்னதை நம்பிப் பட்டங்கள்

ஆளவந்தால் பொல்லாத பொருள் கேட்டு சொல்லாள்வதை... சாத்துசிவன் அறிந்தால்

உம் விதிமாத்த நெற்றியில் பூந்திரி கட்டிக் கொண்டுவந்து உதைக்கப்போறார் தப்பிக்கிற

வழியைப் பாருப்பா! B)

ம்ம்ம்ம் வெட்டு வாங்க என்றே இப்படி ஒரு பக்கமா? ஆதி நீங்கள் பாவம்..

யாரும்மா சொன்னாங்க? :angry:

இந்தப் பக்கம் வேட்டையாட....... :D:D

அவசர அறிவிப்பு...ஆதியாருக்கு மரண தண்டணை

நிறைவேற்ற...

அரச சபை .தீர்மாணித்துள்ளதால்..மக்களி

Link to comment
Share on other sites

ம்ம்ம் இரண்டும் ஒன்று தான்...இரண்டிலும் பாவம் நீங்கள் தான்!!!

Link to comment
Share on other sites

ம்ம்ம் இரண்டும் ஒன்று தான்...இரண்டிலும் பாவம் நீங்கள் தான்!!!

என்ன தூயாப் பொம்மி ஆண்பாவமா?

Link to comment
Share on other sites

சின்னப்புவுக்கு Bkk(பச்சிலர் of கள்ளுக்கொட்டில்)என பட்டம் கொடுகலாமோ ஆதிவாசி பட்டம் கேகிராக்களுக்கு முதலில் கொடுங்கோ பாப்பம்

பட்டந்தானே கொடுத்தாப் போச்சு.... :D

பன்னாடையில் நெய்த பன்னாடைக்கு!..... இல்லையில்லை பொன்னாடைக்கு

ஓடர் கொடுக்கப்பட்டிருக்கு வந்ததும் சின்னாவிற்குப் பிளாவில் முடி சூடி,

தென்னம்பூக்கொத்துக் கொடுத்தும், பன்னாடைப் பொன்னாடை போர்த்தியும்

'அடரவைக் கள் மென்" என்ற பட்டத்தையும் வழங்குவோம் B) B) B) :P

Link to comment
Share on other sites

:D:D நான் தண்டனை நிறைவேற்ற வாக்களிகிறேன் வன்னி மைந்தன் அதுவும் மிக விரைவாக தண்டனையை நிறைவேற்றவும்
Link to comment
Share on other sites

பிந்தி கிடைத்த செய்தியின் படி ஆதியார் லஞ்சம் வேண்டியே பட்டம் அளித்ததாகவும்..அதனால் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு

அவரிடம் மான நஸ்ர வழக்கு தொடர போவதாக...சில பெண்கள் புகார் செய்யப்பட்ட மனு நீதி மன்றில்

சமர்பிக்கப் பட்டுள்ளது...

ஆக..ஆக...என்ன...யோகம் ஆதியாருக்கு....

முதலாம் தரம்...ஈழவன் தனது ஒரு வாக்கை பதிவு செய்துள்ளார்...

விரைவாக ஏனையோரும் அளிக்கு மாறு வேண்டி கொள்கின்றோம்.... :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன், உயிர் விலை மதிப்பில்லாதது அதனால் ஆதியாரின் மரணதண்டனையை ஆயுள்த் தண்டனையாக்க நான் பரிந்துரைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஆயுள்தான் தண்டனை. மரணமே விடுதலை. :P

Link to comment
Share on other sites

நல்ல காரியம் செய்தீர்கள். தத்துவம் என்று அறிவித்துவிட்டீர்கள். வசனம் என்று சொல்லியிருந்தா வாற சனம் என்னைப் போட்டுக் கும்மியிருப்பார்கள். உண்மைகளைச் சொல்லும்போது நகைச்சுவை கவிதை சிறுகதை அல்லது தத்துவம் என்று பகுதிக்குள் அடக்கிpவிடவேண்டும். அதாவது ரசிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும். உண்மையை உண்மை என்று சொன்னால் நடக்கிறதே வேற.

:P

Link to comment
Share on other sites

:lol::lol: நான் தண்டனை நிறைவேற்ற வாக்களிகிறேன் வன்னி மைந்தன் அதுவும் மிக விரைவாக தண்டனையை நிறைவேற்றவும்

சின்னப்பிள்ளைகளின் வோட்டு செல்லுபடியாகாது. :P :P :P

வன்னி மைந்தன், உயிர் விலை மதிப்பில்லாதது அதனால் ஆதியாரின் மரணதண்டனையை ஆயுள்த் தண்டனையாக்க நான் பரிந்துரைக்கின்றேன்.

முட்டாள்களின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

ஆயுள்தான் தண்டனை. மரணமே விடுதலை. :P

தத்துவம் பேசுபவனுக்கு ஓட்டு என்ன? வேட்டு என்ன? அதனால் அக்கறையான வோட் அல்ல

சுஜீந்தன் இது வசனமேயில்லை தத்துவம்

ஆதிக்கு எதிரான வாக்கைச் செல்லாக்காசாக்கிய விகடகவிக்கு பெரிய நன்றி.......

நல்ல காரியம் செய்தீர்கள். தத்துவம் என்று அறிவித்துவிட்டீர்கள். வசனம் என்று சொல்லியிருந்தா வாற சனம் என்னைப் போட்டுக் கும்மியிருப்பார்கள். உண்மைகளைச் சொல்லும்போது நகைச்சுவை கவிதை சிறுகதை அல்லது தத்துவம் என்று பகுதிக்குள் அடக்கிpவிடவேண்டும். அதாவது ரசிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும். உண்மையை உண்மை என்று சொன்னால் நடக்கிறதே வேற.

:P

பாகற்காய்ப் பாயசமா?

Link to comment
Share on other sites

பாகற்காய்ப் பாயசமா?

பனங்காய்ப் பணியாரம் மாதிரி ஏதோ சொல்ல வாறீர்கள் ஆனால் என்ன என்றுதான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பனங்காய்ப் பணியாரம் மாதிரி ஏதோ சொல்ல வாறீர்கள் ஆனால் என்ன என்றுதான் தெரியவில்லை.

ஆதிக்குந்தான் தெரியேல்லை....

வாயில வாறதை விசைப்பலகையில தட்டுகிறன்.

Link to comment
Share on other sites

நல்ல காரியம் செய்தீர்கள். தத்துவம் என்று அறிவித்துவிட்டீர்கள். வசனம் என்று சொல்லியிருந்தா வாற சனம் என்னைப் போட்டுக் கும்மியிருப்பார்கள். உண்மைகளைச் சொல்லும்போது நகைச்சுவை கவிதை சிறுகதை அல்லது தத்துவம் என்று பகுதிக்குள் அடக்கிpவிடவேண்டும். அதாவது ரசிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும். உண்மையை உண்மை என்று சொன்னால் நடக்கிறதே வேற.

:P

எதுவாயிருந்தாலும் ஒரு விடயம் மற்றவர்களுக்குச் சென்றடைய வேண்டுமென்றால் எல்லாம் அறிந்தவராக இருந்தாலும் சிறந்த படிப்பாளியாக இருந்தாலும் எளிமையாக சொல்லத்தெரியாவிட்டால் அந்த விடயம் உரியவர்களைச் சென்றடையாது....

சினிமாவை எடுத்துப்பார்த்தாலே கதாநாயகன் கமெடியனாக மாறவில்லையென்றால் மக்களின் மனதை கவரமுடியாது இதுதான் இன்றைய காலத்தின் ஓட்டம் புரிந்து கொண்ட சுயிந்தா! பிழைத்துக் கொள்வாயப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிக்குந்தான் தெரியேல்லை....

வாயில வாறதை விசைப்பலகையில தட்டுகிறன்.

ஓய் உமக்கொன்றும் புரியாதென்று எனக்கு எப்பவோ தெரியும் சரியோ.. ஏனெண்டால் நீர் ஒரு கள்ளுண்ட குரங்கெல்லோ.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் உமக்கொன்றும் புரியாதென்று எனக்கு எப்பவோ தெரியும் சரியோ.. ஏனெண்டால் நீர் ஒரு கள்ளுண்ட குரங்கெல்லோ.. :P

:rolleyes::lol:

Link to comment
Share on other sites

ஓய் உமக்கொன்றும் புரியாதென்று எனக்கு எப்பவோ தெரியும் சரியோ.. ஏனெண்டால் நீர் ஒரு கள்ளுண்ட குரங்கெல்லோ.. :P

கற்பகத்தரு எனக்கு ஞானப்பால் ஊட்டுவதைப் பொறுக்காத பேர்வழி. :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

கற்பகத்தரு ஞானப்பால் உண்டு மீண்டும் இலங்காபுரி காட்டையளிக்காவிட்டால் சரி ஆதியாரே :P :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.