Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

  • Replies 520
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆதி என்ன இன்னும் வால் பறி போகவில்லை என்ற தென்பா :?: :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D:D:D:D:D:D:D:D:D:D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol: சிரிப்பாக இருக்குது ஆதி :lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

வாவ்!

இதற்குப் பெயரா சிரிப்பு!

தகவலுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

வாவ்!

இதற்குப் பெயரா சிரிப்பு!

தகவலுக்கு நன்றிகள்

:P இன்னொருக்கா சிரிக்கட்டுமா தூயாண்ணா? :roll: :cry:

Link to comment
Share on other sites

அன்று புருசுலீக்கு நடந்நது. :lol::lol: இன்று எமக்கு நடந்தது. :D:D இரண்டையும் இணைத்து ஒரு புதுப்பாதை போட்டேன். ஆனால் அதிர்ச்சிகரமாக அதில் சென்ற வண்டி தடம் பிரண்டுவிட்டது. எனினும் விடமாட்டேன். :D:D

சற்றும் மனம் தளராத சுயிந்தன். :D:D

அப்பனே சுயிந்தா!

ஆதி அடர் அவையில் காத்திருக்கிறேன்.

தளராத வீரம் உமதானால்.... தனித்துவத் தீரம் எம் வால் சுமப்பது.

வாள், வேல், வல்லரசென்ன? எதை துணைகொண்டாலும் அறுக்க முடியாது ஆதிவாசியின் வால்......

வருக குழந்தாய்! கவிமேகம் எனும் பட்டம் அடர் அவையில் சுயிந்தனுக்கு அளித்த பின்னாலும் தொடர்கதையாக வாலறுக்க விளைவதென்ன அப்பனே?

Link to comment
Share on other sites

ஆதி என்ன இன்னும் வால் பறி போகவில்லை என்ற தென்பா :?: :P :P :P

ஆதியைப் போட்டுவிட்டு வாலறுக்கக் கழுகோடு காவலிருப்பதை அறிவேன் சயீவன்!

வசதி எப்படி?

ஆட்களை வைத்து அடித்துக் கொல்லுவதா?

அல்லது தேசியக்கழுகுகள் போல் அபாண்டங்கள் சுமத்தி ஆதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அந்த நேரத்தில் வாலறுப்பதாக உத்தேசமா?

Link to comment
Share on other sites

ஆதியின் அறிவை பற்றிய தகவல்கள் சில எனக்கு கிடைத்துள்ளது...

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஆதியின் அறிவு என்ற பெயரில் ஒரு தொடரை எதிர்பாருங்கள் ;)

Link to comment
Share on other sites

வாவ்!

இதற்குப் பெயரா சிரிப்பு!

தகவலுக்கு நன்றிகள்

எது மூளை குழம்பின வெண்ணிலா சிரிக்கிறா.....

தகவல் தந்ததுக்கு நன்றி என்று வெளிப்படையாச் சொல்லவேண்டியதுதானே!

Link to comment
Share on other sites

:P இன்னொருக்கா சிரிக்கட்டுமா தூயாண்ணா? :roll: :cry:

:evil: :evil: :evil:

என்ன அடர் அவைக்கு வாற சனத்தை கலைக்கிற பிளானோ?

Link to comment
Share on other sites

ஆதியின் அறிவை பற்றிய தகவல்கள் சில எனக்கு கிடைத்துள்ளது...

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஆதியின் அறிவு என்ற பெயரில் ஒரு தொடரை எதிர்பாருங்கள் ;)

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

:lol::lol::D:D:D:D:D:D:D

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

என்ன தான் சொல்ல வாறிங்க ஆதி? ;)

Link to comment
Share on other sites

ஆதியின் அறிவைப்பற்றி எழுதப் போறீங்களே அதான் ஆயிரத்தியொரு உணர்வுகளும் அலைமோதுகின்றன. ஆதியின் புூர்வீகக்குடிகளைச் சந்தித்துவிட்டீர்களோ? என்று யோசித்தேன். கந்தப்பு உள்ளதெல்லாம் கக்கிவிட்டாரா? என்று சோகத்தில் ஆழ்ந்தேன். ஆதியின் அதிமேதாவித்தனமெல்லாம் தூயாவிற்குத் தெரிந்துவிட்டதே என்று வெட்கப்பட்டேன். ஆதலால் கந்தப்புவில் கோபமுற்றேன். அம்பலத்தில் எழுத விளையும் தூயாவைப் பயமுறுத்த நினைத்தேன்

Link to comment
Share on other sites

ஏன் மூளை பிசகி விட்டதா?

உங்க தலை மோதி கோமாவாக்கியதென்றால் எனக்கேன் மூளை பிசகுது? :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அடர் அவைக்கு வாற சனத்தை கலைக்கிற பிளானோ?

நான் கலைக்கல்லைப்பா. மன்னிச்சிடுங்கோ. நான் இனி வரவில்லை. பாய். சிரிக்க கூட சுதந்திரம் இல்லைப்பா

இஞ்ச பாரடா கோவத்தை :shock: நிலாவுக்கு சிரிக்கும் உரிமை கிடைக்கும் வரை நானும் அடர் அவையிலிருந்து வெளி நடப்பு செய்கிறேன். :evil:

Link to comment
Share on other sites

அதூங்களுக்கு எப்படி தெரியும் அவற்ற அல்பம் எண்டு அப்ப நீங்களும் இவரின் குடும்பம் போல இருக்கு அப்படியா

ஆதி உங்கள் வரிசுகளையும் கொண்டுவாரீங்க் போல நடத்துங்க நடத்துங்க

இது எங்கேயோ உதைக்கிற மாதிரிக் கிடக்கு!

கண்டு பிடிக்கிறன்.... கண்டு பிடிக்கிறன்

Link to comment
Share on other sites

நான் கலைக்கல்லைப்பா. மன்னிச்சிடுங்கோ. நான் இனி வரவில்லை. பாய். சிரிக்க கூட சுதந்திரம் இல்லைப்பா

இஞ்ச பாரடா கோவத்தை :shock: நிலாவுக்கு சிரிக்கும் உரிமை கிடைக்கும் வரை நானும் அடர் அவையிலிருந்து வெளி நடப்பு செய்கிறேன். :evil:

ஆமா இதுக்கொன்றும் குறைச்சலில்லை.

எதெதுக்குப் பரபரப்பை உருவாக்கிறது என்று ஒரு வரையரை இல்லாமப் போச்சு!

இங்க பாரும் சயீவன் இனிமேல் அடர் அவையை விட்டுக் காணாமல் போனீர் என்றால் படம் போட்டு குறிப்பெல்லாம் எழுத ஏலாது. வெளிநடப்பு அது இது என்று இருக்கிற இடத்தையும் இழக்காமல் காப்பாத்திக் கொண்டா நன்மை. புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்.

Link to comment
Share on other sites

அப்ப நீங்க குப்பை கொட்டல்லையா?

ஸாரிம்மா... குண்டுமணி பொறுக்கிறதைக் கவனிக்கேல்லை

Link to comment
Share on other sites

ஏன் பல்லு சுளுக்கும்? என் பல் ஆடிட்டா இருக்குது சுளுக்குறதுக்கு? :twisted:

ஓ.. ஓ.. உங்களுக்கு பாற்பல்லு விழுந்து முளைச்சுட்டுதா?!! அப்பிடி என்டா கவனமா இருங்கோ.

எனக்கு இப்ப பல் ஆடினாலும் பயம் இல்லை. ஏனன்டா பாற்பல்லுத்தானே. ஆனாலும் நான் சுளுக்கு வாற அளவுக்கு சிரிக்கிற இல்லை. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆதியின் அறிவைப்பற்றி எழுதப் போறீங்களே அதான் ஆயிரத்தியொரு உணர்வுகளும் அலைமோதுகின்றன. ஆதியின் புூர்வீகக்குடிகளைச் சந்தித்துவிட்டீர்களோ? என்று யோசித்தேன். கந்தப்பு உள்ளதெல்லாம் கக்கிவிட்டாரா? என்று சோகத்தில் ஆழ்ந்தேன். ஆதியின் அதிமேதாவித்தனமெல்லாம் தூயாவிற்குத் தெரிந்துவிட்டதே என்று வெட்கப்பட்டேன். ஆதலால் கந்தப்புவில் கோபமுற்றேன். அம்பலத்தில் எழுத விளையும் தூயாவைப் பயமுறுத்த நினைத்தேன்

பயமா?எனக்கா? :lol::lol:

Link to comment
Share on other sites

ஓ.. ஓ.. உங்களுக்கு பாற்பல்லு விழுந்து முளைச்சுட்டுதா?!! அப்பிடி என்டா கவனமா இருங்கோ.

எனக்கு இப்ப பல் ஆடினாலும் பயம் இல்லை. ஏனன்டா பாற்பல்லுத்தானே. ஆனாலும் நான் சுளுக்கு வாற அளவுக்கு சிரிக்கிற இல்லை. :lol::lol::lol:

அதானே பாத்தன் பால்குடி அடிக்கடி காணாமல் போகுதே என்று......

அப்பத்தான் தெரியுது அம்மாட்டை பால் குடிக்கத்தான் காணாமல் போகுதுபோல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.