Jump to content

கள உறவுகளின், அசத்தல் கருத்துகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா, நீங்களும் உங்கட 13 பிளசும், மைனசும்!!

 

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க!!.

 

எத்தினை நாளுக்கு பீலா விடப் போறீங்க??

 

நம்மை எல்லாம் கட்டி ஆண்டு, சூரியன் உதிக்காத சாம்ராஜ்யம் என்று மார் தட்டிய, பிரிட்டிஷ்காரன் நாட்டிலேயே, ஸ்காட்லான்ட்காரன் பிரிந்து போக நிக்கிறான்.

 

காலம் ஒரு நாள் மாறும். அப்ப நாங்க பாத்துகிறோம்!!!

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: நாதமுனி. பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123893&hl=

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொய்களை   விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும்

பேப்பர்களிலும் இணையத்திலும் எழுதுவதில்

இன்றைய தமிழ் ஊடகங்களை யாராலும் மிஞ்சமுடியாது..

 

தலைப்பை இணைத்தவர்: நாரதர்.

அசத்தல் கருத்து: வாத்தியார். பதிவு இலக்கம் - 28

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123860&page=2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு, எழுத்தாளனுக்கு அழகு... நேர்மையாக எழுதுவது.
ஒரு, இடத்தில்.... அவர‌து நேர்மைக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும்...
எழுதியது... அவ்வளவும், குப்பைத் தொட்டிக்குள் வீசி, விடுவார்கள் வாசகர்கள்.
இதனை... மட்டும், எம்மவர்கள், புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

 

தலைப்பை இணைத்தவர்: நாரதர்.
அசத்தல் கருத்து: தமிழ்சிறி. பதிவு இலக்கம் - 42

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123860&page=3

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன விசயமுன்னா.. இப்படியான விடயங்களை இருட்டடிப்புச் செய்வதில் எதிரியை விட துரோகிகள் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டுள்ளமையும் கண்கூடு. ஏன்னா அப்பதானே அவன் வயிறு நிறையும்..! :icon_idea::rolleyes:

 

நாளைக்கு இந்த நினைவுத் ஸ்தூபியை முஸ்லீம் காங்கிரஸ் இடிக்க.. பொதுபல சேன.. அதில புத்தர் சிலையை வைக்க சரியா இருக்கும்..! யாழில அதற்கு ஒரு புலி வியாக்கியானம் எழுத.. நாலு பேர் விழுந்தடிச்சு வருவினம்..! :lol:

தலைப்பை இணைத்தவர்: ரமணன்005.

அசத்தல் கருத்து: நெடுக்காலபோவான். பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123985&hl=

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் என பேசி பேசி காலம் கடத்தும் இந்த கொடூர கோமாளியும் அதன முஸ்லிம் வியாபார மந்திரிகளுளும் இது பற்றியும் பேச வண்டும்..

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.தவிர இக்காலப்பகுதியில் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.

அது வரை இன ஐக்கியம் முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்படாது..இது வெறும் சாம்பிள் தான்..முஸ்லிம் தலைமை சுய நலன் தவிர்த்து நேர்மையுடன் செயல்பட முன் வர வேண்டும்...

அவர்களுக்கு தமிழர்களை விட முஸ்லிம்களுக்கு நேர்மையாக நடக்க பலகை வேண்டும்..

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: யாழன்பு. பதிவு இலக்கம் - 85

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123727&page=5

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு !

அந்தக் கல்விக்கே தெய்வமான கலைவாணி அவள் !!

வெள்ளைத் தாமரைப் பூவில்  இருப்பவளை

அவள் பெருமை உணர்ந்தவர்

வெள்ளை மாளிகைக்கு அருகே வைத்திருப்பதில்

என்ன வியப்பு !! :D

 

தலைப்பை இணைத்தவர்: யாழன்பு.

அசத்தல் கருத்து: சுவி. பதிவு இலக்கம் - 6

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124019&hl=

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

தமிழினம் கரவுவஞ்சகம் இல்லாத இனம். ஐயோ என்றவருக்கு ஆதரவுதரும் இனம்..உதவிமனப்பான்மை நிறைந்த இனம்...மற்றவருக்கு கெடுதல் வருவதை விரும்பாத இனம்.எதிரிகளும் நல்லவனாக நடித்து ஏமாற்றக்கூடிய இனம்.எதிரிக்கும் மூன்றுவேளை உணவு கொடுத்து பராமரிக்கும் இனம். இப்படி எத்தனையோ.........நம்பி ஏமாறும் இனம் தமிழினம்.
இதனால்த்தான்  எமது வரலாறுகளும் நாடுகளும் அழிந்துகொண்டிருக்கின்றன.

 

 

 

 

 

 

 

தலைப்பை இணைத்தவர்: யாழ் அன்பு.
அசத்தல் கருத்து: குமாரசாமி அண்ணா . பதிவு இலக்கம் - 7

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124003
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை அல்ல.  அது அம்பாந்தோட்டை.  இலங்கையில் மின்சார வினியோகம். இவைதான் உண்மையான ஆச்சரியங்கள்.

 

வடக்கில் நடப்பதை மூடி மறைத்து பவித்திரா இந்த பொய்யை சொல்கிறா. வன்னியில் மக்களின் நிலை என்ன என்பது சிங்களவருக்கு தெரியாதா அல்லது தெரிந்துகொள்ள விரும்பவில்லையா தெரியாது. இந்தியா தனது 50,000 வீடுகளில் 5,000 தன்னும் கட்டி முடிக்கவில்லை. இது வெல்லாம் வடக்குக்கு போவதல்ல. ஆனால் வடக்கில் தேவைப்படும் புது வீடுகள் 120,000. இது போரினால் சிதைந்தவற்றை திருத்துவதல்ல. அந்த நிலையில் நாடு முழுக்க பவித்திரா மின் வழங்க முன்வருகிறார். இதே ஆள்தான், ஒருமாதத்திற்கு முன்னர், மினார விலையை 87% த்தால் உயர்த்திவிட்டு UNP தான் இலங்கையின் மின்சார விலை உயர்வுக்கு, தட்டுப்பாட்டுக்குக் காரணமென்றவர். இவர் பதவிக்கு வந்ததே சில மாதங்களுக்கு முன்னர் சம்பிக்க பதவி இழந்த பின்னர்தான்.இன்று ஒரு வருடத்திற்குள் இலங்கை முழுவதற்கும் தான் மினசாரம் தரப்போவதாக கூறுகிறார்.   இந்த மாதிரி ஆசியாவின் ஆச்சரியமாக பொய் சொல்கிறார். இந்த மாதிரி ஒரு சாதனையை யப்பான், சிங்கபூர் தன்னும் எப்பவாது செய்ததா தெரியாது.

 

அருகில் இருக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனியாமல், அந்த நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று அழைத்த அரசியல்வாதிகள் தாம் இன்று ஆட்சியில் இருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள். அந்த சிங்களவர் வடக்கில் மட்டும் அல்ல,  தெற்கில் இருக்கும் அம்பாந்தோட்டையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் வாழ்கிறார்கள். 

 

இலங்கையின் மின்சார வினியோகம் என்பது இலங்கை முழுவதின் பொருளாதாரத்தையும் அதீத விலைவாசிச் சுழல்வுக்குள் தள்ளிவிடப்போகிறது.  இது இலங்கையில் உருவாகிகொண்டிருக்கும் இரத்தப்புற்று நோய் என்றால் அம்பாந்தோட்டை  சரும புற்று நோயாக வளர்ந்துகொண்டு வருகிறது. இந்த இரண்டும் ஆசியாவில் காணாத ஆச்சரிய நோய்களாக மாறி வருகின்றன.  இரண்டும், மருந்து காணப்பட்டாவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சாவு மணியடிக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன.

 

பலூனை ஊதி விளையாடும் சிறுவன் பலூனை வாயில் இருந்து எடுத்து மேலே எறிந்தவுடன் அது காற்றுபோய் கீழே விழுவது போல சீனா என்ற  சிறுவன் கையை விடும் நாளைக்காத்துக்கொண்டிருக்கிறது இந்த இரண்டும்.

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: மல்லையூரான். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124120&hl=

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அவசரமாகவும்

ஒற்றுமையாகவும்

இப்படி அதிரடி நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதைப்பார்த்தாலே புரியும்

தமிழர்களைவிட

மாகாணசபையால் இவர்களுக்கு  இருக்கும் பலாபலன்களை......... :(

 

தலைப்பை இணைத்தவர்: காஷ்னி.

அசத்தல் கருத்து: விசுகு. பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124107&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினையை பார்த்திட்டம். இது எல்லாம்.. யு யு பி. இதுகளைப் பார்க்கிற படியால் தான்.. யார் உண்மையா மக்களோடு மக்களுக்காக நின்றார்கள். போராடினார்கள் என்ற விபரம் தெரிய வருகுது வடிவா..! அதுமட்டுமன்றி.. யார் யார் என்ன கோணத்தில காய் நகர்த்திட்டு இருக்கினம் என்றதும் புரிய வரும்..!

 

வெளவால் கிட்ட இருந்து கறக்கனுன்னா.. கவுந்து கிடந்து தான் ஆகனும்..! :lol:

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: நெடுக்காலபோவான். பதிவு இலக்கம் - 10

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124093&hl=

இந்திய முட்டாள் ராஜதந்திரிகளால் தமிழர்களை ஒடுக்க உருவாக்கப்பட்ட அரைகுறை  ஒப்பந்தத்தால் வெளிப்படும் இந்தியாவின் கையாலாகாத தன்மையை தெளிவாக விளங்கி அறைகூவல் விடுக்கும் சிங்கள அமைச்சரின் கால்களில் விழுவதைத் தவிர இந்திய மதிய அரசுக்கு வேறு வழியில்லை என்பதையே  இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

அத்தகைய கையாலாகாத இந்திய மத்திய அரசாகவுள்ள அரைவேக்காடுகளின் கால்களில் விழுமளவுக்கு சம்பந்தனின் 60 வருட அனுபவமுடைய வங்குரோத்து அரசியல் உள்ளது.

 

இதை உணராமல் வீரவன்ச மீது பாய்வதில் அரத்தமில்லை.

தலைப்பை இணைத்தவர்: பிழ‌ம்பு.

அசத்தல் கருத்து: சயானி. பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124115&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவுகள், தொடருங்கள் தமிழ் சிறி

 

நன்றி உடையார். நீங்களும்... கண்ட அசத்தல் கருத்துக்களை இணையுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியுள்ள மனிதர்களை நயத்தாலும், புத்தி குறைந்தவர்களைப் பயத்தாலும் தாம்பத்தியத்தில், இணைத்து வைப்பது சமுதாய வழக்கம்! :o

 

நான் பிறந்த இனத்தில், இவ்வளவு மடையர்கள் (அதுவும் புலத்தில்) இருக்கிறார்கள் என்பதை நினைக்க, மிகவும் கவலையாக உள்ளது!

 

நாதமுனியின் கருத்துடன் (கண்ணதாசனின் வரிகள்) , நூறு வீதம் உடன்படுகின்றேன்!

 

தலைப்பை இணைத்தவர்: நெடுக்காலபோவான்.

அசத்தல் கருத்து: புங்கையூரான். பதிவு இலக்கம் - 12

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124186&p=906696

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கலகம் என்பதற்கு அப்பால் எமக்கு நடந்த கொடூரம் இந்த உலகிற்கு மீண்டும் ஒரு தடவை எடுத்துசொல்லப்பட்டிருக்கு என்பதே உண்மை. 

 

தலைப்பை இணைத்தவர்: சின்ன‌வ‌ன்.

அசத்தல் கருத்து: தமிழ்ச்சூரியன். பதிவு இலக்கம் - 27

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124424&page=2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் கேட்டு யாரும் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை.

 

மற்றுக்கருத்துக்கள் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற தத்துவத்தில் செயல் ஆற்றுகிறார்கள்.  அவற்றுக்கு பதிலாக இந்த சரித்திரங்களை தெரிந்தவர்கள் இவற்றை தாமும் தொடர்ந்து பதிய வேண்டும். மாற்றுக்கருத்துகள் பதியும் பதிவுகளுக்கு பதிலாக இவை பதியப்படுவதால் மட்டுமே மேற்கு நாடுகள் ஒருநாளாவது இவற்றைக்கண்டு தமது தவறை திருத்த வாய்ப்புண்டு. என்வே மாற்றுக்கருத்துகளை கேள்வி கேட்பதுடன் நிறுத்தாதீர்கள். அவர்களின் தொடர்ந்த பதிவுகளை உங்களுக்கு பதில் அளிக்க கிடத்த சந்தர்ப்பம் ஆகுங்கள். விசுகர் ஒருமுறை எழுதிய உதாரணத்தை பயன்படுத்துங்கள். கன்று தாயின் மடியில் இடித்தால் வலியாக மாற விடமால் உங்களின் பதில்கள் என்ற பால் சுரக்க கிடைத்த உந்தலாக மாறவிடுங்கள். முடிவு நல்லதாக மாறும். மாற்றுக்கருத்துக்கள் அரச பணத்தில் தமிழருக்கு செய்யும் சேவையாக மாறட்டும்.

 

தலைப்பை இணைத்தவர்: யாழ் அன்பு.

அசத்தல் கருத்து: மல்லையூரான். பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124730&hl=

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம்  என்றால் கள்ளன் காடையன் துரோகி நல்லவன் கெட்டவன் நாட்டுப்பற்றாளன் இனப்பற்றாளன் ஆன்மீகவாதி அரசியல்வாதி என்று எல்லா பிரிவும் இருக்கும். அதற்க்காக அவன் தன இனம் மீதானா பற்றை காட்டக் கூடாது என்று இல்லை. சொந்த இனத்தை அவன் மறக்காமல் இருக்கிறானே என்று சந்தோசப் படுங்கோ 

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

அசத்தல் கருத்து: யாழ் அன்பு. பதிவு இலக்கம் - 14

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125000&page=1

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சிங்களவனோடு இணக்க அரசியலும்.. இணங்கிப் போதலும்.. என்று அடிமைத்தனத்திற்கு சோரம்போதலுக்கு.. அழகு வசனங்கள் சேர்க்காமல்.. ஐக்கிய சிறீலங்கா.. ஒன்றுப்பட்ட நல்லிணக்கம்.. சமாதானமும் சகோதரத்துவமும்.. என்று சாணக்கிய கனவான் அரசியல்பேசி.. சிங்கக் கொடியை தூக்கினால்.. சிங்களத்தை படித்துவிட்டால்.. சிங்களச் சிப்பாயை திருமணம் செய்துவிட்டால்.. சிங்களவனை நடுவீட்டில் குடியிருத்தி விட்டால்.. தமிழன் சுதந்திரம் அடைந்து விடுவான்.. உரிமை பெற்றுவிடுவான் என்று நம்ப வைக்க முனையும்.. கொலை.. கொள்ளைக் கூட்டத்தினரிலும் பார்க்க.. காசி அண்ணன் தனது இந்தப் பேச்சில் வெளிப்படுத்திய ஆதங்கம் ஒன்றும் மிகையான ஒன்றாகத் தெரியவில்லை..!

நெடுக்ஸ் அண்ணா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126402&page=3#entry919751

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

http:


நல்லதொரு பதிவு

 

பெண்மையை பூரிப்புடன் அணுகுபவர்களுக்குத்தான் தாய்மையின் அழகியலும் புரியும். பெண்மையை புரிதல் தான் ஆண்மையின் வெற்றியே.

 

//www.yarl.com/forum3/index.php?showtopic=127344

 

 

ஆகா என்ன அற்புதமான சிந்தனை.... அந்த சிந்தனையூடாக  வந்த வரிகள் .இந்த வருடத்தில் நான் வாசித்த மகத்துவமான மாண்பான, வார்த்தைகள் ..............போற்றுவோம் உறவுகளே .நிழலியை 

 

Link to comment
Share on other sites

http:

 

//www.yarl.com/forum3/index.php?showtopic=127344

 

 

ஆகா என்ன அற்புதமான சிந்தனை.... அந்த சிந்தனையூடாக  வந்த வரிகள் .இந்த வருடத்தில் நான் வாசித்த மகத்துவமான மாண்பான, வார்த்தைகள் ..............போற்றுவோம் உறவுகளே .நிழலியை 

 

ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் :D

Link to comment
Share on other sites

உண்மை மட்டுமே என்னை இப்படி எழுத தூண்டும் நிழலி ..............உண்மை . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goshan_che, on 18 Aug 2013 - 4:52 PM, said:

கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான் தமிழர் முன்புள்ளே ஒரே தெரிவு.
விருப்புவாக்கை பொறுத்தவரை, மூன்றில் ஒரு வாக்கை முதன்மை வேட்பாளருக்கு போடுவதன் மூலம் முதலமைச்சர் எமது ஆணை உடைய ஒருவரே என்று உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
 
மக்களோடு இன்றுவரை நின்று மாதம் மாதம் 4ம் மாடிக்கு போய் வரும் சிறீதரன் எம் பி விக்கினேஸ்வரனுக்கு விருப்பு வாக்கை போடுவது எமது வரலாற்றுக்கடமை என்கிறார்.
 

 

 

 

 

தலைப்பை இணைத்தவர்: நேற்கொழு தாசன்

அசத்தல் கருத்து: goshan_che, 

 

பதிவு இலக்கம் - 09

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127697&p=926973

Link to comment
Share on other sites

எனக்கு சீமானின் அரசியலில் பிடிப்பும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

 

ஆனால் அவர் இந்த அழைப்பிதழில் தலைவர் நேரடியாகவே வாழ்த்தினார் என்றோ அல்லது தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்றோ எழுதியுள்ளார் என்று பிரச்சாரம் செய்ய முனைந்தால் கண்டிப்பாக அவர்களின் செயலில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்றே நம்புவேன். கடவுள் படம் முன் வைத்து ஆசிர்வாதம் வாங்கும் செயலைப் போன்று, அப்பா அம்மாவின் படம் முன் வீழ்ந்து ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெறும் பண்பாட்டைப் போன்றுதான் இதுவும். என் பண்பாட்டின் வழி இத்தகைய நம்பிக்கைகளும் அதையொட்டிய பழக்கவழக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன.

 

முட்டையில் முடியைத் தேடுவது போன்று சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நுணுக்குக் காட்டி வைத்து பார்த்துவிட்டு அதனை பூதக் கண்ணாடி கொண்டு பெருப்பித்து, பொய்யாக குறை காணும் இப்படியான செயல்களை சீமானின் அரசியல் மீதான எதிர்வினையாக கொள்ள முடியாது. மாறாக, நேரடியாக அவரது அரசியலை ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக கேள்வி கேட்பதற்கும் அருகதையும் அறிவும் அற்றவர்களின் வெறுமனே காழ்ப்புணர்வுடனான விமர்சனமாகவே கொள்ள முடியும். இத்தகைய போக்கு எந்தவிதமான நல்ல பின் விளைவுகளையும் தரபோவதில்லை.

 

சீமான் தவறு செய்தால் கண்டியுங்கள், விமர்சியுங்கள், அதனூடாக அவரது அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். ஆனால், மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை கண்ணும் காதும் வைத்து பெருப்பித்து அதனூடாக உங்கள் அரசியலை நியாயப்படுத்த முனைந்தால், மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவீர்கள். இதன் மூலம் ஒன்று மட்டும் புரிகின்றது.

 

சீமானின் அரசியலை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு அறவே இல்லை என்பதுதான் அது.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127721#entry926915

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

புலிகளின் கப்பல்களை அமெரிக்கா தாழ்க்கத்தொடங்கியது சந்திரிக்கா காலத்தில். அந்த நேரம் ரணில் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது கப்பல்களின் மையங்களை பிரதமருக்கு தெரியாமல் பிளேக் சந்திரிக்காவிடம் கொடுத்தார். கப்பல்கள் தாழ்ந்த செய்திகளை ரணில் பத்திரிகைகளில் படித்துவிட்டு அதை பாராளுமன்றத்திலும் தெரிவித்து அமெரிக்க தூதுவராலயத்திலும் முறைப்பாடு செய்தார். ரணில் புஸ்சை சந்திக்க முயன்ற தடவைகள் பலமான தோல்விகளை சந்தித்தார். புலிகள் வெளிநாட்டு பயங்கரவாதிகளாக கிளிடன் காலத்தில் அறிவிக்கப்பட்டு,  2001 பின்னர் சரவதேச பயங்கரவாதிகளாக தரம் உயர்த்தப்பட்டார்கள். புலிகள் உடனடியாக கொடுத்த 9/11 அனுதாபச் செய்தியை கவனிக்காமல் தட்டிக்கழித்து, மூன்று நாட்களின் பின்னர் கொடுத்த சந்திரிக்காவின் செய்தியை ஏற்று அமெரிக்க ராஜாங்க அமைச்சு பதில் அளித்தார்கள். லன்ஸ்ரெட் காலத்திலேயே சம்பந்தர் வரைக்கும் வீசா மறுக்கப்பட்ட பயங்கரவாதியாக கணிக்கப்பட்டுவிட்டார். அதாவது அமெரிக்கா தமிழர் முழுப்பேரையும் பயங்கரவாதிகளாக்கண்டது. கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அனுமதித்தும்அமெரிக்கா தமிழருக்கு அடைக்கலம் மறுக்கும் நாடாக மட்டுமே தொடர்ந்தும் இருந்தது. 

 

அமெரிக்காவின் தலையீடு காரணமாக புலிகளை தோற்கடிக்க முடியும் நம்பிக்கை SLFP யிடம் இருந்தது. அந்த நேரம் அது UNP யிடம் இருக்கவில்லை. SLFP கூட்டமைப்புடன் வேலை செய்ய விரும்பி, நீலன் போன்றோர் SLFP யுடன் இணைந்து ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்புகள் வரைந்தார்கள். ஆனால் UNP புலிகளுடன் இருப்பதாக காட்டிக்கொண்டு கருணா போன்றவர்களை அணைத்து வைத்திருந்தது. இது அமெரிக்காவுக்கு பிடியாத விடையமாக இருந்தால் தான் போருக்காக செய்துவந்த உதவிகளை ரணிலிடம் மறைத்து வந்தார்கள்.

 

அமெரிக்கா 2004 ஆண்டு சுனாமியில் JVPயுடன் இணைந்து புலிகள் பக்கம் எந்த பணம் போகாமல் பார்த்தது. தனது பணம் முழுவதையும் அமெரிக்கா தெற்கில் மட்டும்தான் செலவழித்தது. இதை கிளிண்டன் கூட எதிர்த்தார். 

 

தேர்தல் நேரம் ராஜபக்ஷா பற்றிய உண்மைகளை சந்திரிக்கா அமெரிக்காவுக்கும் வெளிவிட்டா. அமெரிக்காவும் அவவுமாக சேர்ந்து மகிந்தா SLFP இல் அதிபராக வராமல் தடுக்க முயன்றார்கள். ஆனால் அது முடியவில்லை. அவர் SLFP யின் அதிபர் வேட்பாளர் ஆனார். நரியர் நண்பனாக நடித்து புலிகளின் முதுகில் குத்தி கருணாவை பிரித்த கோபத்தால் அவர்கள் ரணிலை ஆதரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தேர்தலை பகிஸ்கரித்தார்கள். மகிந்தா பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதே கதைதான் நடந்திருக்கும். (அது மட்டுமல்ல தேர்தல் நேரம் எந்த மேற்கு நாடும் தனது வெளிப்படையான ஆதரவை ரணிலுக்கு காட்டவும் இல்லை. மகிந்தாவை எதிர்க்கவும் இல்லை. இது வெளிப்படையாக நடந்தது பொன்சேகாவின் தேர்தலில் மட்டுமே - ஜனநாயக நாட்டில் அது நிகழக்கூடாது, தூதுவராலயங்கள் தேர்தலில் தலையிடக்கூடாது.) மகிந்தா பணம் கொடுத்த கதை மங்கள வெளியே வந்த பின்னர் தெரிய வந்த கதை. அதாவது மகிந்தாவுக்கு எதிரான ஒருவரால் வெளிவிடப்பட்ட இரகசியம். இதை மகிந்தாவோ புலிகளோ வெளிவிடவில்லை. ஏற்கனவே மகிந்தாவை நிறுத்த முடியாமல் போனபின்னர் ரணில் என்ற நரியில் குதிரை பந்தயத்திற்கு பணம் கட்டிய பிளேக், இந்த இரகசியம் வெளிவந்த பின்னர், பிரபாகரன் காசு வாங்கிக்கொண்டு தன்னை விழுத்தியதாக முடிவு பண்ணிக்கொண்டு,  200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டியில் எகிலப்பொல எடுத்த முடிவை எடுத்தார்.  அதாவது தனது உறவான எதிரியை நிர்மூலமாக்க தனது முழு எதிரியுடன் கை கோர்ப்பது. இதுதான் பஞ்ச தந்திரத்தில் வரும் குதிரையும் கலைமானும் கதை. பிளேக் வலிய மகிந்தாவின் காலில் போய் விழுந்தார். ரூசிய லும்பும்பா தயாரிப்புக்களான JVPயினரின் வீடுகளுக்கு தனது கௌரவத்தை விட்டு பயணம் போனார். ப்யங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில்லை என்ற கோரிக்கையை கைவிட்டு பிளேக் விமலைப் போய் சந்தித்தார். SLMMமை வெளியேற வைத்தார். சேர்மனி முழு எதிர்ப்பு காட்டியும் EU வை புலிகளை தடுப்பித்தார். எந்த ஒரு பிடியையும் கைக்குள் வைக்காமல் "தன் உடல் ஆவி, பொருள் எல்லாவற்றையும் கொடுத்து" மகிந்தாவின் காலில் சரண் அடைந்தார். 

 

ஆனால் போர் முடிந்தவுடன் SLFPயும் JVPயும் இணைந்து பிளேக்கின் முதுகில் குத்தினார்கள். அவரை வெளியே போட்டார்கள். சீனா முழுவத்தாக உள்ளே வந்தது. அமெரிக்கா வெளியேற்றப்பட்டது. அவரை மட்டக்களப்பு போன கெலியில் வைத்து முடிக்க முயன்றார்கள். இதானல் மனம் உடைந்த பிளேக் போக இடமில்லாமல் திகைத்தார். பொன்சேக்காவை அமெரிக்காவுக்கு அழைத்து மிரட்டி பணிய வைத்து ரணிலுக்கு எதிராக திருப்பி அவரை UNP யின் வேட்பாளர் ஆக்கினார். பொன்சேக்கா சிறையில் போய் முடிய அவரை வெளியே எடுக்க முடியாமல் போனது. கனடா இலங்கையிடம் ஐ.நா வில் படு கேவலமான தோல்வி கண்டது. தில்லு முல்லுக்கு மேலாக தில்லுமுல்லு ஆடி பிளேக் இறுதியில் தனது ஆட்டங்கள் இலங்கையில் அவியாது என்று கண்டு இன்று கிழக்காசிய பதவிலிருந்து விடுபடுகிறார்.

 

ஒபாமாவில் அரசில் இருந்த பெண்கள் இலகுவில் இலங்கையால் வாங்கப்பட முடியாமல் போன பின்னர் மெல்ல மெல்ல மனித உரிமைகள் சபையில் மாற்றங்கள் வந்து பொன்சேக்கா வெளியே வந்தார். அவர் உடனே பிரிடெரிக்கா யாண்சினதும், அமெரிக்காவினதும் முதுகில் குத்தின்னார். அமெரிக்கா மட்டுமல்ல, பொன்சேக்கா வெளியே வரும் போது திருந்தி வருவார் என்று நினைத்தவர்களில் நமது யாழ்க்கள உறவு அக்குத கூட ஒருவர். அவர் இறுதி வரைக்கும் பொன்சேக்காவை தமிழர் பக்கம் திருப்ப எதாவது வழிகள் தென்படும் என்று நினைத்தவர்.  ஆனால் சிங்கள இராஜதந்திரத்தில் ஊறிய பொன்சேக்கா, மனித உரிமைகளை பற்றி விசாரிக்க இலங்கை வந்த  நவனீதம் பிள்ளையை கூடத் தாக்கி பேசித்தான் அனுப்பி வைத்தவர்.  

 

மொத்ததில் புலிகள் தங்கள் பாதையை மாற்றி அமெரிக்காவுக்காக ரணிலை எதிர்க்கவில்லை. புலிகள் தேர்தலை ஆதரிக்கவில்லை. அது அந்த நேரத்து நிலைமையில் தேவை இல்லாதது. அமெரிக்கா வாய்விட்டுக் கேட்காதது. மனதுக்குள் அமெரிக்கா ராஜபக்ஷாவை விரும்பியது. மகிந்தா வந்தால்த்தான் புலிகளை அவரை கொண்டு அடிப்பிக்க முடியும் என்று நம்பினார்கள். இதனால் அமெரிக்க தெரிந்து கொண்டே ரணிலை ஒதுக்கியது. இதில் புலிகளை சாட்ட ஒன்றும் இல்லை. இலங்கையின் முழு பட்ஜட்டையும் விட பெரிய பட்ஜட்டை உலகை உளவு பார்க்க போடும் அமெரிக்கா, இலங்கை மாதிரி சின்ன நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பாதது பிளேக் கால அரசாங்க அமைச்சின் அவமான கரமான நடத்தை. தான் எதிரிகளாக நினைத்து கப்பல்களை  தாழ்த்துக்கொண்டிருந்த புலிகள் தங்களின் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதில் உண்மை இல்லை.

இப்படியான நக்கல்களை நிர்வாகம் தொடந்தும் கண்டும் காணது போல்விட்டு வைக்கிறது. இதில் என்ன அரசியல் விவாதம் இருக்கிறது? இதை ஏன் நிர்வாகம் நீக்க முடியாது?

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு

38 ஆவது கருத்தில் மல்லையூரான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129134&page=2#entry936204

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏன் ஏவுகணைகளைச் செய்து வருகுது. ஒரு ஏவுகணையையும் அது நிஜத்தில் பாவித்ததே இல்லை. அதுக்கு எதற்கு ஏவுகணை..??! மேலும்.. பரிசோதனையில் தோல்வியையும் வெற்றி என்று அறிவிக்கலாம். உண்மையில் நிஜத்தில் போரில் பாவித்தால் தான் அதன் அருமை பெருமை தெரியும். அமெரிக்கா உற்பத்தி செய்யுற ஏவுகணையைப் பாவிக்கவே போர் தொடுக்குது. ரஷ்சியா வித்துக் காசாக்குது. சீனா அடிக்கி வைச்சு வீரம் காட்டுது. இந்தியா..????????????!  :D  :lol:

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

2´வது கருத்தில்... நெடுக்காலபோவான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129195&hl=

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

-------

நம்பி ஏமாறுவது என்பது வேறு. எமக்கான குரல்களை புறக்கணிக்காமல் அதற்கு ஆதரவு வழங்குவது என்பது வேறு. இங்கு இரண்டாவதை தான் நான் உட்பட பலர் பல விடையங்களில் முக்கியப்படுத்துகிறோம்.

அதில் அவர்கள் சுயநலம் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அதை பற்றி கவலையில்லை. அவர்கள் குரல் எமக்கு நன்மை விளைவிக்குமாக இருந்தால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அவர்கள் குரல் எமக்கு எதிராக திரும்பினால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அத்துடன் அவர்களை புறக்கணிக்க தயங்கவும் கூடாது. அதை விடுத்து எமக்கு நன்மை ஏற்படுத்தும் விடையங்களிலும் தொட்டதுக்கும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் போராடுவதற்கு யாருமே முன் வர மாட்டார்கள். :rolleyes::)

 

தலைப்பை இணைத்தவர்: பையன் 26.

107´வது, கருத்தில்... துளசி.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130671&page=6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.