Jump to content

ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். [படங்கள் ]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒவிய ரசனை உள்ள எவருமே கலைக் கண்ணோடு தான் ஓவியத்தை ரசிப்பார்கள்.அந்த ஓவியம் உடை அணிந்திருந்தால் என்ன அம்மணமாய் இருந்தால் தான் என்ன அது ஒரு ஓவியம் தானே :)

 

ஓவியத்தில் பெண்களை அம்மணமாய் ரசிக்கிறீர்கள் என்பதற்காக நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு வேண்டப்பட்ட பெண்கள்,விரும்பின நடிகைகள் எல்லோரையும் அம்மணமாய் நிற்க விட்டு ரசிப்பீர்களா :lol:  ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் ஆடைகள் அணியாமல் அம்மணமாய் நின்றால் தான் அழகா? அல்லது அரைகுறையாய் உடுத்தினால் தான் அழகா :unsure:

 

இது வரையில் நிழலியை தவிர ஒருத்தரும் தைரியமாக வந்து எங்களுக்கு வேண்டப்பட்ட பெண்களை இப்படி உடுத்துவதற்கு விடுவோம்/விரும்புகிறோம் என எழுதவில்லை.நெடுக்கர் உட்பட  :D

கலைக்கண்ணோடு ரசிப்பது என்பது காமக் கண்ணை மறைப்பதற்குச் சொல்லும் சாட்டு. நெடுக்ஸ் நிர்வாண ஓவியங்களையும் நிர்வாண புடைப்புச் சிற்பங்களையும் தேடிப்பார்ப்பது ஒரு கிளர்வை உண்டுபண்ணத்தான் என்று கருதுகின்றேன். இப்படியானவற்றில் பதின்ம வயதில் ஆர்வம் இல்லாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன!

அரையும் குறையுமாக மூடி மறைக்கப்பட்டால்தான் முழுமையாகப் பார்ப்பதற்கு ஆர்வம் வரும். அம்மணமாக முன்னால் வந்து நிற்கும்போது அப்படியே பார்த்துக் கொண்டு மட்டும் இருப்பது தொட்டால் bouncers தூக்கி எறிந்துவிடுவார்கள் என்பதால் துகிலுரி அரங்குகளில் நடக்கலாம். அப்படியான ஆபத்துக்கள் இல்லாத இடத்தில் சும்மா பார்த்து இரசித்து எவர்தான் நேரத்தை வீணடிப்பார்கள்?

படிக்கின்ற காலத்தில் கூடப் படித்த பெண்களுக்கு hot pants வாங்கிக் கொடுத்த அனுபவம் இருக்கின்றது. வேண்டப்பட்டவர்களா தேவைப்பட்டவர்களா என்பதைச் சொல்ல முடியாது!

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெண்ணுமே இப்படி உடுத்துவதை நான் ஆதரிப்பதில்லை... ஏனென்றால் எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

 

ஆனால் யாராவது இப்படி போட்டால் நல்லா ரசிப்பீங்கள் இல்லையா :lol:  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கலைக்கண்ணோடு ரசிப்பது என்பது காமக் கண்ணை மறைப்பதற்குச் சொல்லும் சாட்டு. நெடுக்ஸ் நிர்வாண ஓவியங்களையும் நிர்வாண புடைப்புச் சிற்பங்களையும் தேடிப்பார்ப்பது ஒரு கிளர்வை உண்டுபண்ணத்தான் என்று கருதுகின்றேன். இப்படியானவற்றில் பதின்ம வயதில் ஆர்வம் இல்லாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன!

 

 

உங்கள் கருதுகோள் தவறு. இந்த ஓவியங்களில்... எந்த வகையான கிளர்வையும் உண்டு பண்ணும் தன்மை கலை ரசிப்புக்கு அப்பால் இருக்கவில்லை. அதுதான் இந்த ஓவியங்களின் சிறப்பும் கூட..! சிகிரியா ஓவியங்களின் சிறப்பும் இதே வகையினது என்று ஆசிரியர் சொல்லித் தந்தது நினைவில் உள்ளது. நான் சித்திரம் கற்ற மாணவன் என்பதால் ஒருவேளை உங்களை விட இதில் அதிகம் கலையை காமத்தை தாண்டி ரசிக்கும் இயல்பைப் பெற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது வந்து வெளியிலை போடுற உடுப்பில்லை...சும்மா மொடல்காரர் அட்டைப்படத்துக்காகவும் நாக்கை வெளியிலைதொங்கப்போட்டுக்கொண்டு திரியுற மைனர்களுக்காகவும் எடுத்த படங்கள்.....இதுக்குப்போய் நீ போடுவியோ இல்லாட்டி உன்ரை மனுசி பிள்ளையள் போடுவினமோ? எண்டு காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருக்கிறியள்......யங்கிக்கும் கச்சைக்கும் சண்டையைப்பார்.......அதுக்கை வேறை கலாச்சாரக்கண்ணாம்....காமக்கண்ணாம் :D

Link to comment
Share on other sites

ஆனால் யாராவது இப்படி போட்டால் நல்லா ரசிப்பீங்கள் இல்லையா :lol:  :D  :icon_idea:

 

யாரையும் காயப்படுத்துவது எனக்குப் பிடிக்காது.. :( ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உடுத்தினால் அவர்களை நோகடிக்கமாட்டேன்.. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.