Jump to content

ஓரினச்சேர்க்கை குற்றமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திரியிலே பல நேர் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தாலும், மற்றவர்களில் சுதந்திரத்தில் தலையிடாத தன்மை பலருக்கு விளங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்..

 

நான் ஒருபால் வாழ்க்கை முறைக்கு சம்மதம்.

 

Link to comment
Share on other sites

பல நல்ல பதில்கள். புதிய தலைமுறையை நாங்களும் வரவேற்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு வரலாம், முன் கூட்டியே தயார்படுத்தல் நன்று. ஊரில் இப்படி சிலரை பார்த்துள்ளேன்.

 

நானும் ஒருபால் வாழ்க்கை முறைக்கு சம்மதம்

 

Link to comment
Share on other sites

பால் புளித்தால் தயிராகும். ஒருபால் புளித்தால் புழுநெளியும். எச் வி / எய்ட்ஸ் சும் உயிர்கொண்டு போகும். எப்படி தொடர்ந்து வாசியுங்கள். அனுபவியுங்கள். ஹா.. ஹா... ஹா.... :o அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்டஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர்ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறானஎய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாகஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாகஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில்எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர்ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ளஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும்எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறுஎய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும்உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ளஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

http://www.sinthikkavum.net/2011/06/homosex.html

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் இன்னொரு ஆணோடு உறவு கொள்ளாத ஆண்களும்........[/size]

காலபோக்கில் ஒரு பெண் ஒய்யாரமாக இன்னொரு பெண்ணின் மடியில் கதை பேச தலை சாய்கிறாள்.

ஏமாற்று காசு திருட்டு அழகு என்ற ஆணவம் எல்லாம் உள்ள பெண்ணை விட்டு விலகி ஒரு ஆண்  உண்மையுடன் இன்னொரு ஆணுடன் கை கோர்கிறான்.

 

இதில் தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை. மனித வாழ்வு திசை மாறி போய்விட்டது. இயற்கையில் இருந்து பிரிந்து  செயற்கை என்று ஆகிவிட்டது.

உண்மை என்று இப்போதும் உலகில் இருப்பது "மரணம்" ஒன்றுதான். மனித உடலுக்குள் இரும்புகள் கம்பிகளை  சொருக தொடங்கி விட்டார்கள். கால் போக்கில் அதுகும் இல்லது போனால்.

உண்மை இல்லாத உலகில்............ எதை பொய் என்று சொல்லி வாதாடுவது????

நானே ஒரு பொய் ......... அடுத்தவனை பார்த்து எப்படி பொய்யன் என்று சொல்வது??

உண்மை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் குற்றம் தான், இந்தக் கருத்தில் மறுபேச்சுக்கே இடமில்லை. இது சுபாவத்துக்கு எதிரான கீழ்த்தரமான இச்சையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் விரகதாபத்தினால் பொங்கி எழுபவர்கள் மனுக்குலத்தில் இருந்து விலக்கப்படவேண்டியவர்களென திருவிவிலியம் கூறுகின்றது.

Link to comment
Share on other sites

ஓரினச்சேர்க்கை குற்றமா?

 

 

ஆடர் .............ஆடர் ...............ஆடர்...............சரியான வாதங்கள் இங்கு வராததனால் இந்த நீதிமன்றம் தீர்ப்பிட முடியாமல் உள்ளது ..................ஆகவே இந்த வழக்கை கிரீஸ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி தீர்ப்பிடுகிறேன் ................ :lol:  :D 

Link to comment
Share on other sites

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

Link to comment
Share on other sites

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

இதற்கெல்லாம் கிறீஸ் நீதி மன்றம் தெளிவான விளக்கத்தை தரும் .......... :lol:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தையே அழித்திடுவோம் என்று அன்று பாரதி பாடினான். :wub:

இது ஒவ்வொரு தனி மனிதனினதும் உளவியல் சார்ந்த பிரச்சனை.

மேற்குலக நாடுகள் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் நாடுகள் :)  

அதற்கு ஒப்புதல் அளித்து இப்படியானவர்களையும் சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும்

 என சட்டம் இயற்றியிருக்கின்றார்கள்.

 

இசைக்கலைஞன் கூறியது போல ஒருவித குறைபாடுகள் உள்ளவர்களுக்கே

 ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் அதிகம் :D

Link to comment
Share on other sites

  • 1 month later...
இது அவரவர் விருப்பம்.. ஆனால் குழந்தை தத்தெடுப்பது, உருவாக்கிக்கொள்வதுக்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்பது எனது கருத்து. இது சமுதாயத்தின் மேல் வெறுப்புடைய, மூளை குழம்பிய மக்களை உருவாக்கும்.
 
இன்னும் ஒரு 15/20 வருடங்களில் இதன் பலன்களை பார்ப்பீர்கள்.
Link to comment
Share on other sites

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

 

 

அவர்களை கேட்ட போது எங்களுக்கு  ஏதோ குறைபாடாம்.  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப நாளா இருந்த ஒரு சந்தேகம் இது. அர்த்தநாரீசுவரர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர் பாதி ஆண் பாதி பெண் என்று விக்கிபீடியா சொல்கிறது. இதை எமது மதம் ஏற்றுக்கொள்கிறது. 

 

அர்த்தநாரீசுவரர் சிவபெருமானின் உருவ திருமேனிகளில் ஒன்றாகும். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின்பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. 

 

 

ஆனால் ஒருவன் உருவத்தில் ஆணாகவும் உணர்வில் பெண்ணாகவும் (அல்லது நேர்மாறாக) இருந்தால் அதை எப்படி தவறாக அல்லது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்வது? அவர்களும் கடவுளின் படைப்பு தானே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப நாளா இருந்த ஒரு சந்தேகம் இது. அர்த்தநாரீசுவரர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர் பாதி ஆண் பாதி பெண் என்று விக்கிபீடியா சொல்கிறது. இதை எமது மதம் ஏற்றுக்கொள்கிறது. 

 

 

ஆனால் ஒருவன் உருவத்தில் ஆணாகவும் உணர்வில் பெண்ணாகவும் (அல்லது நேர்மாறாக) இருந்தால் அதை எப்படி தவறாக அல்லது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்வது? அவர்களும் கடவுளின் படைப்பு தானே. 

 

எல்லோரும் கடவுளின் படைப்புக்கள்தான். நீங்கள் கூறுவதுபோல் இருப்பவர்களை நாம் வெறுக்கத் தேவை இல்லை என்று எண்ணுகிறேன். குடும்ப உறுப்பினர் அவர்களை வேற்றுமை காட்டாது அரவணைத்தால் சமூகமும் அதை ஏற்றுகக் கொள்ளலாம். ஆனால் எம் சமூகம் தான் திருந்துவதுபோல் தெரியவே இல்லையே.

 

Link to comment
Share on other sites

ரெம்ப நாளா இருந்த ஒரு சந்தேகம் இது. அர்த்தநாரீசுவரர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர் பாதி ஆண் பாதி பெண் என்று விக்கிபீடியா சொல்கிறது. இதை எமது மதம் ஏற்றுக்கொள்கிறது. 

 

 

ஆனால் ஒருவன் உருவத்தில் ஆணாகவும் உணர்வில் பெண்ணாகவும் (அல்லது நேர்மாறாக) இருந்தால் அதை எப்படி தவறாக அல்லது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்வது? அவர்களும் கடவுளின் படைப்பு தானே. 

 

ஓருவர் பிறப்பால் தான் ஓரினச்சேர்க்கையாளர் ஆகிறார் என விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டதால் தான் அவர்களுக்கும் உரிய அந்தஸ்த்தை மேற்கு நாடுகள் கொடுத்து முன் உதாரணமாக்கி உள்ளன. அவர்களும் சமுகத்தில் ஒரு பகுதியாக பார்க்கச் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.