Jump to content

“ஹன்சிகாவுக்கு உடையை குறைக்க குறைக்க குளிரவே இல்லிங்க.


Recommended Posts

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால், ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு!

அப்படி என்னதான் சொன்னார்?

“இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார்.

நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாதான்னு, சத்தியம் கூட பண்ணுவேன்” என, உருகி உருகிக் கூறினார்.

சும்மாவே சுந்தர்.சி படத்தில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவது ‘குறைந்த’ உடைதான்! இவர் ஹன்சிகாவின் குறைந்த உடை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், இந்தம்மா அப்டி என்னதான் உடை அணிந்தாங்களோ!

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14591:hansika-illinka-kulirave-to-reduce-the-dress&catid=39:cinema&Itemid=107

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே சுந்தர்.சி படத்தில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவது ‘குறைந்த’ உடைதான்! இவர் ஹன்சிகாவின் குறைந்த உடை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், இந்தம்மா அப்டி என்னதான் உடை அணிந்தாங்களோ!

 

 

 

 

பாத்து பக்குவமா நடக்கணும் பாப்பா... 
விசயகாந்து அங்கிள் வேற பீல்ட்ல இருக்காரு! 
பம்பரம் விட்டுட போறாரு...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாத்து பக்குவமா நடக்கணும் பாப்பா... 
விசயகாந்து அங்கிள் வேற பீல்ட்ல இருக்காரு! 
பம்பரம் விட்டுட போறாரு...

 

 

விரதம் இருக்கிறம் எண்டு சொல்லிக் கொண்டு கோழிப் பிரியாணியக் கனவு காணுறதே சுபேஸ் தம்பியின்ர வழக்கமாப் போச்சுது! நடிகையளைப் பற்றி எழுதினால் உடனே வந்திடுவார்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாத்து பக்குவமா நடக்கணும் பாப்பா... 
விசயகாந்து அங்கிள் வேற பீல்ட்ல இருக்காரு! 
பம்பரம் விட்டுட போறாரு...

 

 

வந்துட்டாங்கள்..... பொறுத்த இடத்துக்கு என்னெண்டுதான் மோப்பம் புடிச்சு வந்து நிக்கிறாங்கள் எண்டு தெரியேல்லை....... :(

Link to comment
Share on other sites

 

பாத்து பக்குவமா நடக்கணும் பாப்பா... 
விசயகாந்து அங்கிள் வேற பீல்ட்ல இருக்காரு! 
பம்பரம் விட்டுட போறாரு...

 

 

பார்த்ததை கொஞ்சம் இணைச்சு விட்டால் என்ன? செல்ஃபிஷ் ஃபெலோஸ்.. :D

 

Hansika-Hot-Item-Song-Photos_012.jpg

 

அதுசரி.. வயிறு ஏன் கிழவிகளின்ர மாதிரி உள்ளது? :blink:

Link to comment
Share on other sites

பார்த்ததை கொஞ்சம் இணைச்சு விட்டால் என்ன? செல்ஃபிஷ் ஃபெலோஸ்.. :D

 

Hansika-Hot-Item-Song-Photos_012.jpg

 

அதுசரி.. வயிறு ஏன் கிழவிகளின்ர மாதிரி உள்ளது? :blink:

 

பொழிஞ்சு விட்ட அம்மிமாதிரி இருக்கு? :unsure::blink:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொழிஞ்சு விட்ட அம்மிமாதிரி இருக்கு? :unsure::blink:

 

இதிலை... பம்பரம் விடலாமா? ஆம்லட் போடலாமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை... பம்பரம் விடலாமா? ஆம்லட் போடலாமா? :D

வேணுமானால், தலையணையாகப் பாவிக்கலாம்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால், ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு!

 

ரெண்டுபேரும் தூக்கக்கூடிய வெயிட்டா?

 

கொழுப்பு கூட இருந்தால் குளிராது தானே ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹன்சிகா திடிரென்று உடம்பை குறைக்க மருந்து சாப்பிட்டு இருப்பார் அதான் வயிறு பார்க்க இவ்வளவு அசிங்கமாய் இருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதம் இருக்கிறம் எண்டு சொல்லிக் கொண்டு கோழிப் பிரியாணியக் கனவு காணுறதே சுபேஸ் தம்பியின்ர வழக்கமாப் போச்சுது! நடிகையளைப் பற்றி எழுதினால் உடனே வந்திடுவார்! :lol:

பொது அறிவை வளர்த்துக்கதான் அண்ணா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொழிஞ்சு விட்ட அம்மிமாதிரி இருக்கு? :unsure::blink:

 

குட்டியருக்கு இன்னும் அம்மி நினைவில் இருந்து மறையவில்லைப் போல.

 

மேலும்.. ஹன்சிகாவின் படத்தை யாரோ அவருக்கு வேண்டாத விசமிகள் எடிட் பண்ணிப் போட்டிருக்காங்க..! :lol:

 

Hansika-navel-in-Denikaina-Ready.jpg

 

hansika+saree+navel+%286%29.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாங்கள்..... பொறுத்த இடத்துக்கு என்னெண்டுதான் மோப்பம் புடிச்சு வந்து நிக்கிறாங்கள் எண்டு தெரியேல்லை....... :(

இளந்தாரியள் போற இடங்களுக்கு இவிங்களுக்கு என்ன வேலை..?எங்க போனாலும் நம்ம பின்னால திரியுறதே வேலையா போட்டு... :D

பொழிஞ்சு விட்ட அம்மிமாதிரி இருக்கு? :unsure::blink:

யாரோ கொட்டத்தெரியாதவன் அம்மிக்கல்லை கொட்டியதுபோல் இருக்கே கன்சிகாவின் வயிறு..

இதிலை... பம்பரம் விடலாமா? ஆம்லட் போடலாமா? :D

நீங்க கெளம்புங்க..அதை நாங்க பாத்துக்கிறம் தலைவா.. :D

Link to comment
Share on other sites

இதிலை... பம்பரம் விடலாமா? ஆம்லட் போடலாமா? :D

 

எலுமிச்சங்காய் என்னமாதிரி? :lol:

குட்டியருக்கு இன்னும் அம்மி நினைவில் இருந்து மறையவில்லைப் போல.

 

மேலும்.. ஹன்சிகாவின் படத்தை யாரோ அவருக்கு வேண்டாத விசமிகள் எடிட் பண்ணிப் போட்டிருக்காங்க..! :lol:

 

 

hansika+saree+navel+%286%29.jpg

 

 

நெடுக்ஸ் அம்மி நினைவில் இருந்த என்னை சுளகை ஞாபகப் படுததியிருக்கிறியள்... :D

 

 

யாரோ கொட்டத்தெரியாதவன் அம்மிக்கல்லை கொட்டியதுபோல் இருக்கே கன்சிகாவின் வயிறு..

 

யாரோ நெடுக்கின்ர வில்லனா இருப்பானோ? :o:D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளந்தாரியள் போற இடங்களுக்கு இவிங்களுக்கு என்ன வேலை..?எங்க போனாலும் நம்ம பின்னால திரியுறதே வேலையா போட்டு... :D

 

இளந்தாரிகளை எப்பவும் ஒரு கவனிப்புக்குள்  வைத்திருக்க வேண்டும்

இல்லையென்றால் எங்காவது முட்டி மோதிவிடுவார்கள் :lol:  

எல்லாம் ஒரு அன்புதான் சுபேசுத் தம்பி :D   .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.