Jump to content

“சுதந்திர காஷ்மீர்!” :உருகும் யாசின் மாலிக்


Recommended Posts

சீனாவுடன் சிறிலங்கா உறவு கொள்வதால் தான் நாம் சிறிலங்காவை ஆதரிக்க வேண்டி இருக்கிறது என்று இந்தியா சொல்கிறது.

ஆகவே நாங்கள் காஸ்மீரப் போராட்டாத்தை ஆதரித்தால் தான் , இந்தியா எமது போராட்டத்தை ஆதரிக்கும்.

இதற்காகவேனும் நாம் இந்தியாவின் 'எதிரிகளை' ஆதரிக்க வேண்டும் அல்லவா? :D

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்து எழுதுகிறீர்கள். :icon_idea:

 

5, 6 இந்தியப்படையினர் கொல்லப்பட்டதற்கு நீங்கள் காஷ்மீர் மக்களை தீவிரவாதி என்கிறீர்கள். ஆனால் 1990 இன் பின்னர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயுள்ளார்கள், பலர் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் இந்திய இராணுவத்தை இந்தியப்பயங்கரவாதிகள் அல்லது இந்திய தீவிரவாதிகள் என்று சொல்லலாம். :)

 

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்து அவர்கள் எமக்கு தமிழீழம் வாங்கி தருவார்கள் என்று நினைத்து தான் அவர்களை ஆதரிக்கிறோம் என நினைக்கிறீர்களா?  :lol:

 

ஏற்கனவே தயா அண்ணா எழுதியதன் படி காஷ்மீர் மக்களுக்கு எம்மால் உதவி கிடைக்குமோ அல்லது அவர்களால் எமக்கு உதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால் எம்மை போல் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நாம் ஆதரவளிப்பது ஒரு ஆறுதலாகவும் அவர்கள் எமக்கு ஆதரவளிப்பது எமக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்கும்.

அதே போல் ஒடுக்கப்பட்ட இனங்களிடையே நாம் கைகோர்க்கும் போது நிச்சயம் எமது அவலமும் அவர்களை சென்றடையும். அவர்கள் அவலமும் எமக்கு தெரிய வரும். ஒன்றிணைந்து போராடினால் நிச்சயம் விடிவு பிறக்கும். :)

 

நீங்கள் பி.ஜே.பி சார்ந்தவரா? :) இந்த காணொலியை பாருங்கள். :D

 

http://www.youtube.com/watch?v=5B9YvPg7J84&feature=youtu.be

 

நீங்கள் இஸ்லாமியத் திவிரவததிற்கு ஆதரவாகவும்  இந்தியாவுக்கு எதிராகவும் கருத்து எழுதுகிறீர்கள் என நான் கூறலாமா ?.

"ஒரு லட்சத்துக்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள்" சரி அவர்கள் அனைவரயும் இந்திய படைகளா கொன்றார்கள் ? get your facts correct most of them died becoz of terrorist attack and bomb blasts. காஷ்மீரிகள் எல்லை தாண்டித் பாகிஸ்தானுக்கு சென்று(illegal) தீவிரவாத பயிர்ச்சி பெறுகின்றனர் , அங்கு என்ன ஆனார்கள் என்று எப்படி இந்தியாவிற்கு தெரியும்?.

 

நீங்கள் கஷ்மீர் தீவிரவாதத்தை ஆதரித்தால் இந்தியாவை எதிர்கிரிர்கள் என்பது பொருள் , இந்தியர்கள் உங்களையும் தீவிரவாதிகளாக தான் பார்பர் இதனால் பாதிப்பு உங்களுத்தான் இந்தியாவிற்கு கிடையாது.

சீமானுக்கு என்ன தெரியும்??? பிஜேபி யை முஸ்லீம்ஸ் மற்றும்  கிர்ருதுவர்களுக்கு பிடிக்காது சீமான் கிருத்துவர் அவரிடம் என்ன பார்க்க முடியும் ?.  பிஜேபி , காங்கிரஸ் இரண்டும் மோசம் சரி , அப்ப என்ன செய்யலாம் என சீமான் கூறுகிறார் ? கடைசிவரை மேடையிலயே காங்கிரஸ் மட்டும் பிறரை குறை சொல்லியே காலம் கடத்துவது என முடிவு செய்துள்ளாரா? இல்லை அவரிடம் மாற்று   திட்டம் உள்ளதா ?. பிரச்னைக்கு தீர்வு காண்பது தான் முக்கியும் என்ன விலை கொடுத்தேனும் சுதந்திரத்தை பெற்றாக வேண்டும் அதற்கான வழிவகைகளை காணவேண்டும்.    அவர் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டுவிடுவார் , முன்பு ஒரு முறை தான் ஈழ போரில் பாதிக்கப்பட்ட  யாரவது ஒரு  பெண்நிற்கு வாழ்வு அளிப்தாக கூறினார் பின்பு அந்த திட்டம் என்ன ஆனது தெரியவில்லை. சீமான் சிறந்த பேச்சாளர் but he is emotional and unfocused.   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியர்கள் அனைவருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது, அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது, அவர்கள் மேலும் மேலும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதை தடுக்க என்ன செய்தது? அவர்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்றும் சொன்னால் நல்லது.

 

Nothing... we insisting GOI to take strong stance regarding this issue. Not only that after Parliament attack , Delhi high court attack , Mumbai attack , CRPF camp attack , recent beheading of our jawans etc..taken place but there was no remarkable from the side of GOI ,so we need a strong leadership to protect us. After 2008 no fisherman died b4 they were killed due to suspicion tat they were helping LTTE . I am not satisfied with this argument and we know still there is no commission established to enquire such incidents and no boats seized  or SL navy personnel arrested yet . Recently state govt. planning to issue GPS to all boats , getting back Kachateevu its our state interest ;resolution had been passed in state assembly and waiting for SC verdict.

 

In addition:

 

 

Coast Guard offshore patrol vessel commissioned

 

wpid-dsc_0057.jpg

 

 

 

Indian Coast Guard Ship Vaibhav, the third in a series of 90-meters class offshore patrol vessel, was commissioned at a naval dockyard in Tuticorin by vice admiral Anurag G Thapliyal, director general Indian Coast Guard on Tuesday. Inspector general S P Sharma, commander of coast guard region (east) and senior officials of the state and central government attended. 

 

“The vessel designed and built indigenously by GSL is equipped with state-of-the-art navigation and communication equipment, sensors and machineries. Her features include an integrated bridge system and machinery control system, power management system, a high power external fire fighting system and one indigenous close range naval gun, CRN-91, along with an optical fire control system,” said a coast guard spokeperson.

 

The ship is designed to carry one helicopter and five high speed boats for search and rescue. “Besides law enforcement and maritime patrol, the ship is also capable of carrying pollution response equipment to combat oil spill and similar maritime accidents,” said an official note as part of the commissioning of Vaibhav.

 

The ship draws 1940 tons and is propelled by two diesel engines to attain a maximum speed of 26 knots. At economical speed, it has an endurance of 4500 nautical miles and can remain in the mid seas for 15 days.

The vessel is to be operated in the eastern region, especially in the Gulf of Mannar and up to the international maritime boundary line with Sri Lanka.

 

http://articles.timesofindia.indiatimes.com/2013-05-21/chennai/39417398_1_patrol-vessel-crn-91-indian-coast-guard

Link to comment
Share on other sites

நீங்கள் இஸ்லாமியத் திவிரவததிற்கு ஆதரவாகவும்  இந்தியாவுக்கு எதிராகவும் கருத்து எழுதுகிறீர்கள் என நான் கூறலாமா ?.

"ஒரு லட்சத்துக்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள்" சரி அவர்கள் அனைவரயும் இந்திய படைகளா கொன்றார்கள் ? get your facts correct most of them died becoz of terrorist attack and bomb blasts. காஷ்மீரிகள் எல்லை தாண்டித் பாகிஸ்தானுக்கு சென்று(illegal) தீவிரவாத பயிர்ச்சி பெறுகின்றனர் , அங்கு என்ன ஆனார்கள் என்று எப்படி இந்தியாவிற்கு தெரியும்?.

 

நீங்கள் கஷ்மீர் தீவிரவாதத்தை ஆதரித்தால் இந்தியாவை எதிர்கிரிர்கள் என்பது பொருள் , இந்தியர்கள் உங்களையும் தீவிரவாதிகளாக தான் பார்பர் இதனால் பாதிப்பு உங்களுத்தான் இந்தியாவிற்கு கிடையாது.

சீமானுக்கு என்ன தெரியும்??? பிஜேபி யை முஸ்லீம்ஸ் மற்றும்  கிர்ருதுவர்களுக்கு பிடிக்காது சீமான் கிருத்துவர் அவரிடம் என்ன பார்க்க முடியும் ?.  பிஜேபி , காங்கிரஸ் இரண்டும் மோசம் சரி , அப்ப என்ன செய்யலாம் என சீமான் கூறுகிறார் ? கடைசிவரை மேடையிலயே காங்கிரஸ் மட்டும் பிறரை குறை சொல்லியே காலம் கடத்துவது என முடிவு செய்துள்ளாரா? இல்லை அவரிடம் மாற்று   திட்டம் உள்ளதா ?. பிரச்னைக்கு தீர்வு காண்பது தான் முக்கியும் என்ன விலை கொடுத்தேனும் சுதந்திரத்தை பெற்றாக வேண்டும் அதற்கான வழிவகைகளை காணவேண்டும்.    அவர் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டுவிடுவார் , முன்பு ஒரு முறை தான் ஈழ போரில் பாதிக்கப்பட்ட  யாரவது ஒரு  பெண்நிற்கு வாழ்வு அளிப்தாக கூறினார் பின்பு அந்த திட்டம் என்ன ஆனது தெரியவில்லை. சீமான் சிறந்த பேச்சாளர் but he is emotional and unfocused.   

 

காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகள் இல்லை என்கிறேன். நீங்கள் திரும்ப திரும்ப தீவிரவாதிகள் என்கிறீர்கள். தவறு உங்கள் பக்கம் தான் உள்ளது. நுணா அண்ணா இணைத்த இணைப்பில் காஷ்மீர் மக்களின் வரலாறு உள்ளது. வாசியுங்கள்.

புலிகளையும் தான் பயங்கரவாதிகள் என்று சொன்னார்கள். அதற்காக புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. புலிகள் விடுதலைக்காக போராடியவர்கள். அதை நாம் உலகின் முன் நிரூபிக்க வேண்டியது போல் காஷ்மீர் மக்களும் தாம் விடுதலைக்காக போராடுவதை உலகத்திடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ஒரு நாட்டில் அடக்குமுறைக்கெதிராக மக்கள் போராடினால் அவர்களிடம் தான் உண்மையை கேட்டு அறிய வேண்டுமே தவிர அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவோரிடம் அல்ல. ஈழத் தமிழர்கள் பிரச்சினை பற்றி ஈழத்தமிழர்களிடம் கேட்க வேண்டும். சிங்களவர்களிடம் கேட்டால் எம்மை பயங்கரவாதி, தீவிரவாதி என்பார்கள்.  அது போல் தான் காஷ்மீர் மக்கள் பிரச்சினை பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்க வேண்டும். இந்தியாவிடம் கேட்டால் இந்தியா காஷ்மீர் மக்களை தீவிரவாதி, பிரிவினைவாதி என்று சொல்லி அவர்களுக்கெதிராக மக்களை திசை திருப்ப நினைக்கும்.

காஷ்மீர் மக்களை இந்தியப்படையினர் கொன்று புதைகுழியில் புதைத்திருந்ததும் 2011 ஆம் ஆண்டு அப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதும் பற்றி ஒரு செய்தி பகிர்ந்திருந்தேனே. அதுகூட இந்தியா கொலை செய்தமைக்கு ஒரு உதாரணம் தான். முழுமையாக  வாசியுங்கள்.

இவ்வளவு காலமும் இந்தியாவுக்கு ஆதரவளித்து இந்தியா எமக்கு என்ன நன்மை செய்ததென்று இனி அதை இழந்து விடுவோம் என்கிறீர்கள்? இதுவரை பிணங்களை தான் பரிசாக தந்தது. ஜெனீவா பிரேரணையை வலுவிழக்க செய்தது. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடக்க மறைமுகமாக அனைத்து உதவியையும் செய்கிறது.

 

சீமான் அண்ணாவுக்கு என்ன தெரியும் என்று கேட்கும் நீங்கள் தான் அவரை கண்டு பயப்படுகிறீர்கள். சாதியற்று, மதமற்று  தமிழர்களாக ஒன்றிணைவோம் என்று கூறுபவரை பார்த்து அவர் கிறிஸ்தவர் அது இது என்கிறீர்கள். :lol:

 

"பிஜேபி , காங்கிரஸ் இரண்டும் மோசம் சரி , அப்ப என்ன செய்யலாம் என சீமான் கூறுகிறார் ?"

இந்த கேள்விக்கான பதில் சீமான் அண்ணா சத்யம் டி.வீ க்கு கொடுத்த பேட்டியை பார்த்தால் கிடைக்கும். பாருங்கள். :)

Link to comment
Share on other sites

 

சீமானுக்கு என்ன தெரியும்??? பிஜேபி யை முஸ்லீம்ஸ் மற்றும்  கிர்ருதுவர்களுக்கு பிடிக்காது சீமான் கிருத்துவர் அவரிடம் என்ன பார்க்க முடியும் ?.  பிஜேபி , காங்கிரஸ் இரண்டும் மோசம் சரி , அப்ப என்ன செய்யலாம் என சீமான் கூறுகிறார் ? கடைசிவரை மேடையிலயே காங்கிரஸ் மட்டும் பிறரை குறை சொல்லியே காலம் கடத்துவது என முடிவு செய்துள்ளாரா? இல்லை அவரிடம் மாற்று   திட்டம் உள்ளதா ?. பிரச்னைக்கு தீர்வு காண்பது தான் முக்கியும் என்ன விலை கொடுத்தேனும் சுதந்திரத்தை பெற்றாக வேண்டும் அதற்கான வழிவகைகளை காணவேண்டும்.    அவர் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டுவிடுவார் , முன்பு ஒரு முறை தான் ஈழ போரில் பாதிக்கப்பட்ட  யாரவது ஒரு  பெண்நிற்கு வாழ்வு அளிப்தாக கூறினார் பின்பு அந்த திட்டம் என்ன ஆனது தெரியவில்லை. சீமான் சிறந்த பேச்சாளர் but he is emotional and unfocused.   

 

என்னைப் பொறுத்தவரையில், மிக நுட்பமாக தற்கால அரசியலை ஆராய்ந்து ஒரு குறிக்கோள் சார்ந்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர் சீமான். அவர் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று தெரிந்துதான் கறுப்புச்சட்டையைப் போட்டுக்கொண்டாரோ தெரியவில்லை.. ஆனால் அவர் ஒரு சைவராகவோ, கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, இந்துவாகவோ இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த மதங்களுக்கு முன்னால் தமிழை வைத்திருப்பதால் அவர் மக்கள் மனதில் நிலைக்கவே செய்வார்.

 

தேசியக்ல்கட்சியை விட்டால் மாற்று என்ன என்பதற்கு சீமான் பல இடங்களில் விளக்கங்களைக் கொடுத்துவிட்டார்... துளசி அண்மையில் இணைத்த காணொளியிலும் உள்ளது.

 

http://www.youtube.com/watch?v=vog96KJQPCI#t=7m0s

Link to comment
Share on other sites

Nothing... we insisting GOI to take strong stance regarding this issue. Not only that after Parliament attack , Delhi high court attack , Mumbai attack , CRPF camp attack , recent beheading of our jawans etc..taken place but there was no remarkable from the side of GOI ,so we need a strong leadership to protect us. After 2008 no fisherman died b4 they were killed due to suspicion tat they were helping LTTE . I am not satisfied with this argument and we know still there is no commission established to enquire such incidents and no boats seized  or SL navy personnel arrested yet . Recently state govt. planning to issue GPS to all boats , getting back Kachateevu its our state interest ;resolution had been passed in state assembly and waiting for SC verdict.

 

In addition:

 

 

Coast Guard offshore patrol vessel commissioned

 

wpid-dsc_0057.jpg

 

 

 

Indian Coast Guard Ship Vaibhav, the third in a series of 90-meters class offshore patrol vessel, was commissioned at a naval dockyard in Tuticorin by vice admiral Anurag G Thapliyal, director general Indian Coast Guard on Tuesday. Inspector general S P Sharma, commander of coast guard region (east) and senior officials of the state and central government attended. 

 

“The vessel designed and built indigenously by GSL is equipped with state-of-the-art navigation and communication equipment, sensors and machineries. Her features include an integrated bridge system and machinery control system, power management system, a high power external fire fighting system and one indigenous close range naval gun, CRN-91, along with an optical fire control system,” said a coast guard spokeperson.

 

The ship is designed to carry one helicopter and five high speed boats for search and rescue. “Besides law enforcement and maritime patrol, the ship is also capable of carrying pollution response equipment to combat oil spill and similar maritime accidents,” said an official note as part of the commissioning of Vaibhav.

 

The ship draws 1940 tons and is propelled by two diesel engines to attain a maximum speed of 26 knots. At economical speed, it has an endurance of 4500 nautical miles and can remain in the mid seas for 15 days.

The vessel is to be operated in the eastern region, especially in the Gulf of Mannar and up to the international maritime boundary line with Sri Lanka.

 

http://articles.timesofindia.indiatimes.com/2013-05-21/chennai/39417398_1_patrol-vessel-crn-91-indian-coast-guard

 

தங்குதடையில்லாமல் செய்திகளை இணைக்க முடியும். ஆனால் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.

கேரளாவில் இரு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு இத்தாலிக்காரங்களை கைது செய்தவர்கள் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போது எதற்காக பார்த்துக்கொண்டிருந்தார்கள்? இறந்த உயிர்களை உங்களால் திருப்பி தர முடியுமா? கிட்டடியில் கூட ராமேஸ்வரம் மீனவர்கள், காரைக்கால் மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் கைது செய்து சிறையில் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்திருந்தார்கள்.

மீனவர் பிரச்சினை மட்டுமல்ல, கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, மின்சார பிரச்சினை என்று ஏகப்பட்ட பிரச்சினை உள்ளது அவற்றை தீர்த்து வைத்தார்களா? சும்மா இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம். :)

 

Link to comment
Share on other sites

அஹிம்சை வழியில் போராடும் யாசீன் மாலிக்கையா தீவிரவாதி என்கிறீர்கள்? :) இங்குள்ள மக்களை பார்த்தால் உங்களுக்கு தீவிரவாதிகள் போல் இருக்கா?

 

 

YASIN MALIK OTHERS START 48 HOUR LONG HUNGER STRIKE IN SRINAGAR

Friday 24.05.2013

 

48 HOUR LONG HUNGER STRIKE LED BY MOHAMMD YASIN MALIK STARTS AT MAISUMA. THOUSENDS JION THE PROTEST…. A 48 hour long hunger strike led by Chairman Jammu Kashmir Liberation front Mohammed Yasin Malik started at Maisuma Lal Chowk today. besides thousands of people chairman JKLF (h) Javed Ahmad Mir, Chairman Muslim Conference Shabir Ahmad Dar, kith and kin of those who are missing in custody led by Mtr Parveena AAhangar, kith and kin of prisoners especially lifers including families of sheikh Nazir Ahmad and Showkat Khan, fake encounter victims of Machel etc, Zahoor Ahmad Mir son of Shaheed Ali Mohammad Mir who was murdered by reengaged Kistwari, famous intellectual and head of Kashmir times group Ved Bhasin, delegation of daily Aftab led by editor Zahoor Hashmi., famous journalist Reyaz Masroor, doctor Javed Iqbal, Abdul Majeed Zargar, Advocate Mohammad Amin Malla, advocate Khalid Banday, advocate Babar Qadri, EJAK leader Khursheed Ahmad Butt, Shri Kumar ji Wanchoo, Doctor Zaffar Mehdi, Peer Moeen shah ,Prof. Sofi, Ghulam Mohammad Qadri and Haji Bashir khan of TUC, Mohammed Yousuf Gilkar, trader leaders Bilal Ahmad ( Bilal radio), Deen Mohammad and Jan Mohammad khan, father and mother of 4 martyred sons Lassa khan, father of martyr Tahir Rasool of Baramullah, Ghulam Mohammed Bakhshi, scholar Arshi Javed, scholar Insha Malik ,mother of Manzoor Ahmad Dar( missing),mother of Mushtaq Ahmad ( missing) ,mother of Mehraj ud din ( missing),wife of Syed Anwar shah( missing), mother of Abdul Rehman sheikh ( missing), father of little Milad Ahmad Dar kulgam who was killed by forces in 2010, daughter of Mst Rafeeqa who was killed by forces in 2010,and many others joined the hunger strike. Besides these JKLF leaders and activists in large numbers also are sitting on hunger strike with Mohammed Yasin Malik sahib. Soon after the start of hunger strike Yasin Malik while speaking to the media person said that today’s protest hunger strike is being attended by intellectuals and political activists, but besides this we are here witnessing the wet eyes and Screams of those who lost their dear ones or whose dear ones are languishing in jails or missing in custody. This is the pain and agony of every house hold in Kashmir who have been facing the brutality of Indian wrath every now and then. Yasin Malik that on one side our people are hanged secretly and even their dead bodies are not returned to their bereaved families and on the other side a complete blanket ban has been imposed on every protest of us. He said that on 3rd may JKLF had announced to hold 48 hour long hunger strike at Jantar Mantar but our peaceful protest met with a unilateral state terrorism of India .our hunger strike was banned and we were pushed back out of Delhi. This is a glaring example of intolerance and unilateral state sponsored violence. Yasin Malik said that through this peaceful hunger strike protest we will raise our voices for the martyrs, for returning back the mortal remains of Shaheed Mohammad Maqbool butt and Shaheed Mohammed Afzal Guru. We are also showing our solidarity with those families whose loved ones were taken into custody by Indian forces and are missing in custody. We are also here to raise our voices for those who are languishing in jails. We will show our concern for those who have been sentenced to life and are languishing in jails from a long time. We are showing solidarity with those who were killed in fake encounters and dubbed as foreign militants. We are showing our sympathies and raise our voices for those who remain buried in unmarked graves. And we will raise our voices against AFSPA, PSA and other black laws like these. Yasin Malik hoped that our protest will surely open the eyes of people whose conscience is still alive and we are sure that India will surely have to stop these atrocities and respect the human rights of Kashmiri’s. Speaking on the occasion Ved Bhasin Jee said that that today we all are here to protest against human rights abuses by India whose tall claims of democracy and freedom of speech get exposed on the soil of Kashmir. Ved jee said that it is the universal right of every human being to raise his voice for freedom and India by putting curbs on this right is actually proving that it is anti democracy and anti people. Doctor Javed Iqbal, Reyaz Masroor sahib, arshi javed,javed ahamd mir, advocate bashir ahmad butt, showkat ahmad bakhshi,master afzal, abdul majeed zargarand many others also adreesed the gathering. The program is still going on….

 

 

423843_10152828924175471_599268291_n.jpg

 

984189_10152828924015471_1629464212_n.jp

 

166095_10152828932445471_1559197925_n.jp

 

261635_10152828938230471_1596419507_n.jp

 

935775_10152828941565471_549521541_n.jpg

 

943302_10152828947980471_63738132_n.jpg

 

969234_10152828948210471_353940150_n.jpg

 

970052_10152828948500471_2020758939_n.jp

 

922977_10152828949235471_1881638037_n.jp

 

379699_10152828949530471_316026297_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உண்மை இல்லை என்று எப்படி நீங்கள் சொல்வீர்கள்? அதில் உண்மை தான் எழுதப்பட்டிருக்கிறது.

 

அவர்கள் விடுதலைக்காக போராடுகிறார்களே தவிர தீவிரவாதிகள் இல்லை என்று நான் சொல்கிறேன். கொல்லப்பட்டது காஷ்மீர் மக்கள். அதை ஏன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்கிறீர்கள்?

 

கொன்ற பின்னர் ஏன் எரிக்காமல் புதைத்தார்கள் என்று இந்திய இராணுவத்திடம் போய் கேளுங்கோ. :D சிலவேளை அடுத்தமுறை கொன்று விட்டு புதைப்பதற்கு பதிலா எரிப்பார்கள். :D

 

ஈழத்திலும் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அதை விட இறுதிக்கட்ட போரிலும் தமிழ் மக்களை கொன்று சிங்கள இராணுவம் புதைத்துக்கொண்டு வந்தது. பாதுகாப்புக்காக பங்கரினுள் ஒதுங்கிய மக்களை உயிருடனேயே மண்ணை போட்டு மூடி புதைத்தும் உள்ளது.

 

 

 உங்களுக்கு  காஷ்மீரை பற்றி தெரியவில்லை; நான் முதலிலியே கூறினேன் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று. சில ஆதாரங்கள் :

 

1)Ghazi Baba was a ruthless operator'

Giving a profile of Ghazi Baba, the officer said, "His real name was Shahbaz Khan. He belonged to Bahawalpur in the Punjab province of Pakistan.

 

 

http://www.rediff.com/news/2003/aug/30ghazi.htm

 

2)Ilyas Kashmiri

Kashmiri hailed from the Mirpur District of Azad Kashmir, Pakistan. He served in the Pakistan Army and according to several sources, he was a member of the elite Special Service Group (SSG).

 

During the mid-1990s, Kashmiri and Nasrullah Mansoor Langrial were near Poonch when they were seized by the Indian Army and sent to prison, where he would spend the next two years before escaping and returning to Pakistan. Upon his return Kashmiri continued to conduct operations against India, once reportedly being rewarded personally with Rs 1 lakh (about US$1,164.24) by then Army Chief General Pervez Musharraf for presenting the Decapitated Head of an Indian Army Soldier to him. Pictures of Kashmiri with the head of the soldier in his hands were published in some Pakistani newspapers.

 

http://en.wikipedia.org/wiki/Ilyas_Kashmiri

 

3) Masood Azhar

 

 

http://en.wikipedia.org/wiki/Masood_Azhar

 

4)Hafiz Muhammad Saeed

 

 

http://en.wikipedia.org/wiki/Hafiz_Muhammad_Saeed

 

Still you want to live in lala land I can't help it.

 

 

திரும்பவும் சொல்கிறேன் அதில் உண்மை இல்லை , I am not denying unmarked graves but I condemn baseless charge against Indian forces.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகள் இல்லை என்கிறேன். நீங்கள் திரும்ப திரும்ப தீவிரவாதிகள் என்கிறீர்கள். தவறு உங்கள் பக்கம் தான் உள்ளது. நுணா அண்ணா இணைத்த இணைப்பில் காஷ்மீர் மக்களின் வரலாறு உள்ளது. வாசியுங்கள்.

புலிகளையும் தான் பயங்கரவாதிகள் என்று சொன்னார்கள். அதற்காக புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. புலிகள் விடுதலைக்காக போராடியவர்கள். அதை நாம் உலகின் முன் நிரூபிக்க வேண்டியது போல் காஷ்மீர் மக்களும் தாம் விடுதலைக்காக போராடுவதை உலகத்திடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ஒரு நாட்டில் அடக்குமுறைக்கெதிராக மக்கள் போராடினால் அவர்களிடம் தான் உண்மையை கேட்டு அறிய வேண்டுமே தவிர அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவோரிடம் அல்ல. ஈழத் தமிழர்கள் பிரச்சினை பற்றி ஈழத்தமிழர்களிடம் கேட்க வேண்டும். சிங்களவர்களிடம் கேட்டால் எம்மை பயங்கரவாதி, தீவிரவாதி என்பார்கள்.  அது போல் தான் காஷ்மீர் மக்கள் பிரச்சினை பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்க வேண்டும். இந்தியாவிடம் கேட்டால் இந்தியா காஷ்மீர் மக்களை தீவிரவாதி, பிரிவினைவாதி என்று சொல்லி அவர்களுக்கெதிராக மக்களை திசை திருப்ப நினைக்கும்.

காஷ்மீர் மக்களை இந்தியப்படையினர் கொன்று புதைகுழியில் புதைத்திருந்ததும் 2011 ஆம் ஆண்டு அப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதும் பற்றி ஒரு செய்தி பகிர்ந்திருந்தேனே. அதுகூட இந்தியா கொலை செய்தமைக்கு ஒரு உதாரணம் தான். முழுமையாக  வாசியுங்கள்.

இவ்வளவு காலமும் இந்தியாவுக்கு ஆதரவளித்து இந்தியா எமக்கு என்ன நன்மை செய்ததென்று இனி அதை இழந்து விடுவோம் என்கிறீர்கள்? இதுவரை பிணங்களை தான் பரிசாக தந்தது. ஜெனீவா பிரேரணையை வலுவிழக்க செய்தது. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடக்க மறைமுகமாக அனைத்து உதவியையும் செய்கிறது.

 

சீமான் அண்ணாவுக்கு என்ன தெரியும் என்று கேட்கும் நீங்கள் தான் அவரை கண்டு பயப்படுகிறீர்கள். சாதியற்று, மதமற்று  தமிழர்களாக ஒன்றிணைவோம் என்று கூறுபவரை பார்த்து அவர் கிறிஸ்தவர் அது இது என்கிறீர்கள். :lol:

 

"பிஜேபி , காங்கிரஸ் இரண்டும் மோசம் சரி , அப்ப என்ன செய்யலாம் என சீமான் கூறுகிறார் ?"

இந்த கேள்விக்கான பதில் சீமான் அண்ணா சத்யம் டி.வீ க்கு கொடுத்த பேட்டியை பார்த்தால் கிடைக்கும். பாருங்கள். :)

 

ஆம் இந்திய தீவிரவாத நாடு நிலைமை கட்டுக்கடங்காமல் காஷ்மீரில் சென்றால் 120 கோடி மக்கள் நலனுக்காக அவர்களை அழிப்பதில் தவறில்லை; கீதையும் சாணக்ய நீதியும் அதை தான் சொல்கிறது.

I want ask to you what is the definition of terrorism?.

ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை மாற்றுவதே எங்கள் நோக்கம் , புலிகளை உருவாகியது இந்தியா அதன் அழிவிற்கு காரணமும் இந்தியா தான் என்பதை மறந்துவிட வேண்டாம். இந்தியா நிலைபாட்டை மாற்றும் ஈழம் மலரும் நான் இரட்டை குடிஉரிமை பெறுவேன்.

Don't fabricate story as you like you told Seeman revealing/uncover the true face of BJP and its stance towards SL tamil issue. I said muslims and Christians never like BJP even Seeman(as a christian) is not exceptional.

நீங்கள் சீமானுக்கு அதிகமான முக்கியதுவம் கொடுகிரிர்கள் , அவர் இலங்கை தமிழர் தவிர்த்து வேறு எதுவும் பேசமாட்டார் so its difficult for him to come into political mainstream. அவர் மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி எதுவும்  பேசமாட்டார். Tamilnadu is a potent growth engine of India and economy wise it occupying second place , he doesn't have vision towards it; lack of modernizing ideas . So his speculation never going to happened at least for a decade.   

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்குதடையில்லாமல் செய்திகளை இணைக்க முடியும். ஆனால் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.

கேரளாவில் இரு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு இத்தாலிக்காரங்களை கைது செய்தவர்கள் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போது எதற்காக பார்த்துக்கொண்டிருந்தார்கள்? இறந்த உயிர்களை உங்களால் திருப்பி தர முடியுமா? கிட்டடியில் கூட ராமேஸ்வரம் மீனவர்கள், காரைக்கால் மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் கைது செய்து சிறையில் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்திருந்தார்கள்.

மீனவர் பிரச்சினை மட்டுமல்ல, கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, மின்சார பிரச்சினை என்று ஏகப்பட்ட பிரச்சினை உள்ளது அவற்றை தீர்த்து வைத்தார்களா? சும்மா இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம். :)

 

 

இம்முறை நம்பிக்கை இருக்கிறது. ஆம் அந்த நிகழ்வு யோசிக்கவைத்தது.

மீனவர் பிரச்சினை தவிர மற்றவை  பெரிய பிரச்சினை இல்லை. மேலும் கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் வேண்டும் என்றே செய்யப்படுபவை நான் அந்த போராட்டத்திற்கு அதரவுவானவன் கிடையாது . உச்சநீதி மன்றம் தமிழ் நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை காவிரி பிரச்சினையில் வழங்கி உள்ளது, நாடு என்றால் சில பிரசனைகள் இருக்கதான் செய்யும் அதை பேச்சவார்த்தை அல்லது  நீதி மன்றம்  மூலம் தீர்த்து கொள்ளலாம்.ஆகவே 

இது புதுமை அன்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@துளசி

images507517_1.jpg

 

இவர் ஒரு மருத்துவர் மேலும் இவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுனர் , இவர்  திவிரவாதி மாதிரியா

தெரியுறார் ??

 

Yes he is leading famous terrorist group called Al-Qaeda
Name:Ayman al-Zawahiri , may be you will support him.

 

http://en.wikipedia.org/wiki/Ayman_al-Zawahiri

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நம்பிக்கை இருக்கிறது. ஆம் அந்த நிகழ்வு யோசிக்கவைத்தது.

மீனவர் பிரச்சினை தவிர மற்றவை  பெரிய பிரச்சினை இல்லை. மேலும் கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் வேண்டும் என்றே செய்யப்படுபவை நான் அந்த போராட்டத்திற்கு அதரவுவானவன் கிடையாது . உச்சநீதி மன்றம் தமிழ் நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை காவிரி பிரச்சினையில் வழங்கி உள்ளது, நாடு என்றால் சில பிரசனைகள் இருக்கதான் செய்யும் அதை பேச்சவார்த்தை அல்லது  நீதி மன்றம்  மூலம் தீர்த்து கொள்ளலாம்.ஆகவே 

இது புதுமை அன்று.

அற்புதமான வார்த்தைகள்.

நீங்கள் இந்த பூமியில் இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
அதைவிட ஆச்சரியம் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் என்பதே.
 
(உங்களுக்கு பக்க வாதமாக இருப்பது அரச செய்திகள் மட்டுமே. அதைதான் தொடர்ந்தும் இணைக்கிறீர்கள். சிங்களவர்களும் இதைதான் செய்கிறார்கள். உங்களுடன் ஒரு கருத்தாடலை செய்யமுடியாது என்பதை நான் முன்கூட்டியே தெரிந்துகொண்டேன். நீங்கள் உண்மைக்கு புறம்பானவர்கள். ஆனால் பொய்களை உண்மையாக்க கருத்தாடல் செய்பவர்கள். இந்திய கொடிய இராணுவம் காஸ்மீரில் செய்தவை எங்களைவிட உங்களுக்கு தெரிந்துகொள்ள நிறைய சந்தர்ப்பம் உள்ளது. உண்மையுள்ளவன் அரசின் ஆடாவடிதனத்தை தட்டி கேட்பவன். நாடு என்றால் பிரச்சனை இர்க்கும்தானே என்று ............... பெண்கள் மறுத்தால்  ஆண்கள் வல்லுறவு கொள்வார்கள்தானே  எனும் உங்கள் வாதம்  உங்களை துகிலுரித்து காட்டுகிறது) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு என்ன தெரியும்??? பிஜேபி யை முஸ்லீம்ஸ் மற்றும்  கிர்ருதுவர்களுக்கு பிடிக்காது சீமான் கிருத்துவர் அவரிடம் என்ன பார்க்க முடியும் ?.  பிஜேபி , காங்கிரஸ் இரண்டும் மோசம் சரி , அப்ப என்ன செய்யலாம் என சீமான் கூறுகிறார் ? கடைசிவரை மேடையிலயே காங்கிரஸ் மட்டும் பிறரை குறை சொல்லியே காலம் கடத்துவது என முடிவு செய்துள்ளாரா? இல்லை அவரிடம் மாற்று   திட்டம் உள்ளதா ?. பிரச்னைக்கு தீர்வு காண்பது தான் முக்கியும் என்ன விலை கொடுத்தேனும் சுதந்திரத்தை பெற்றாக வேண்டும் அதற்கான வழிவகைகளை காணவேண்டும்.    அவர் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டுவிடுவார் , முன்பு ஒரு முறை தான் ஈழ போரில் பாதிக்கப்பட்ட  யாரவது ஒரு  பெண்நிற்கு வாழ்வு அளிப்தாக கூறினார் பின்பு அந்த திட்டம் என்ன ஆனது தெரியவில்லை. சீமான் சிறந்த பேச்சாளர் but he is emotional and unfocused.   

ஈழ விடுதலைப் போராட்டமோ அல்லது காஸ்மீர் விடுதலைப் போராட்டமோ மறவனுக்கு முக்கியமாகப் படவில்லை.

சீமானின் அதிரடி அரசியல் வளர்ச்சியும் மக்கள் ஆதரவும் தான்

மறவனின் கண்களைக் குத்துகின்றது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அற்புதமான வார்த்தைகள்.

நீங்கள் இந்த பூமியில் இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
அதைவிட ஆச்சரியம் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் என்பதே.
 
(உங்களுக்கு பக்க வாதமாக இருப்பது அரச செய்திகள் மட்டுமே. அதைதான் தொடர்ந்தும் இணைக்கிறீர்கள். சிங்களவர்களும் இதைதான் செய்கிறார்கள். உங்களுடன் ஒரு கருத்தாடலை செய்யமுடியாது என்பதை நான் முன்கூட்டியே தெரிந்துகொண்டேன். நீங்கள் உண்மைக்கு புறம்பானவர்கள். ஆனால் பொய்களை உண்மையாக்க கருத்தாடல் செய்பவர்கள். இந்திய கொடிய இராணுவம் காஸ்மீரில் செய்தவை எங்களைவிட உங்களுக்கு தெரிந்துகொள்ள நிறைய சந்தர்ப்பம் உள்ளது. உண்மையுள்ளவன் அரசின் ஆடாவடிதனத்தை தட்டி கேட்பவன். நாடு என்றால் பிரச்சனை இர்க்கும்தானே என்று ............... பெண்கள் மறுத்தால்  ஆண்கள் வல்லுறவு கொள்வார்கள்தானே  எனும் உங்கள் வாதம்  உங்களை துகிலுரித்து காட்டுகிறது) 

 

 

அப்ப என்ன செய்ய சொல்றீங்க முல்லைப்பெரியாறு பிரச்சினை இக்கு தமிழர்களும் கேரளத்தவரும் வெடிக்கிட்டு சாகனும் , காவிரி  பிரச்சினைஇக்கு கன்னடர்களும் நாங்களும் குத்திகிட்டு சாகனும் பகையோட எப்பவும் இருக்கனும்  அப்படி நடந்தா உங்கள்ளுக்கு சந்தோசம்?. அவ்வாறு இந்தியாவில் நடக்காது நடக்கவும் விடமாட்டோம் , எங்கள் அரசியல் அமைப்பு மற்றும் இந்திய கூட்டமைப்பு வலுவான அடித்தளத்தில் அமைத்தது நாங்கள் பாரத மாதாவின் குழந்தைகள் எங்களுக்குள் ஒரு புரிதல் உண்டு .

எந்த அரசியல் செய்தியை இணைத்தேன்? மனித உரிமை மீறல் காஷ்மீர் , சில வடகிழக்கு மாநிலங்களில் நடப்பது எல்லோர்க்கும் தெரியும் அதை சார்த்த பல செய்திகள் உள்ளன. அதை நான் எப்பொழுது மறுத்தேன் ? AFPSA ஒரு கொடுமையான சட்டம் என அனைவர்க்கும் தெரியும் அதையும் எனது பதிவுகளில் மறுக்கவில்லை. இந்தியாவிடம் தனி நாடு கேட்டு போராடினால் AFPSA அமல்படுத்தப்படும் அனால் அரசு அமைப்பில் திருத்தம் கேட்டு போராடினால் AFPSA அப்பகுதில் அமல்படுத்தப்படமாட்டது ஏக: NAXALS AFFECTED REGIONS. எங்களது அரசு எதையும் மறைக்காது நாங்கள் முட்டாள்களும் இல்லை, இந்தியா உலகிலயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை மறந்து விடாதீர்.  

நீங்கள் எப்படி இந்தியாவையும் , இலங்கையும் சமபடுத்கிர்கள் என புரியவில்லை நாங்கள் இலங்கை மாதிரி இருந்தால் ஒரு முஸ்லிம்/ கிருத்துவர்கள் மிஞ்சி இறுக்க மாட்டார்கள்.

 Irom Sharmila பற்றி கேட்டதுண்டா, அமைதியாக போராடினால் எந்த பாதிப்பும் நிகழாது. நீங்கள் இந்தியாவை அரக்கன் போல சித்தரிக்கறிர்கள்; பாகிஸ்தான் , பங்களாதேஷ் , சீனா , ரஷ்யா , ஆப்கான் ,பர்மா(ம்யன்ம்மர்)  பார்த்தல் என்ன சொல்லுவிர்கள் என தெரியவில்லை.  India is a soft power wic is well known thing.

     

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ விடுதலைப் போராட்டமோ அல்லது காஸ்மீர் விடுதலைப் போராட்டமோ மறவனுக்கு முக்கியமாகப் படவில்லை.

சீமானின் அதிரடி அரசியல் வளர்ச்சியும் மக்கள் ஆதரவும் தான்

மறவனின் கண்களைக் குத்துகின்றது.. 

 

ஆமாம் எனக்கும் சீமானுக்கும் கொஞ்சம் வாய்கால் தகறாரு இருக்கு அதுனால தான் ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன செய்ய சொல்றீங்க முல்லைப்பெரியாறு பிரச்சினை இக்கு தமிழர்களும் கேரளத்தவரும் வெடிக்கிட்டு சாகனும் , காவிரி  பிரச்சினைஇக்கு கன்னடர்களும் நாங்களும் குத்திகிட்டு சாகனும் பகையோட எப்பவும் இருக்கனும்  அப்படி நடந்தா உங்கள்ளுக்கு சந்தோசம்?. அவ்வாறு இந்தியாவில் நடக்காது நடக்கவும் விடமாட்டோம் , எங்கள் அரசியல் அமைப்பு மற்றும் இந்திய கூட்டமைப்பு வலுவான அடித்தளத்தில் அமைத்தது நாங்கள் பாரத மாதாவின் குழந்தைகள் எங்களுக்குள் ஒரு புரிதல் உண்டு .

எந்த அரசியல் செய்தியை இணைத்தேன்? மனித உரிமை மீறல் காஷ்மீர் , சில வடகிழக்கு மாநிலங்களில் நடப்பது எல்லோர்க்கும் தெரியும் அதை சார்த்த பல செய்திகள் உள்ளன. அதை நான் எப்பொழுது மறுத்தேன் ? AFPSA ஒரு கொடுமையான சட்டம் என அனைவர்க்கும் தெரியும் அதையும் எனது பதிவுகளில் மறுக்கவில்லை. இந்தியாவிடம் தனி நாடு கேட்டு போராடினால் AFPSA அமல்படுத்தப்படும் அனால் அரசு அமைப்பில் திருத்தம் கேட்டு போராடினால் AFPSA அப்பகுதில் அமல்படுத்தப்படமாட்டது ஏக: NAXALS AFFECTED REGIONS. எங்களது அரசு எதையும் மறைக்காது நாங்கள் முட்டாள்களும் இல்லை, இந்தியா உலகிலயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை மறந்து விடாதீர்.  

நீங்கள் எப்படி இந்தியாவையும் , இலங்கையும் சமபடுத்கிர்கள் என புரியவில்லை நாங்கள் இலங்கை மாதிரி இருந்தால் ஒரு முஸ்லிம்/ கிருத்துவர்கள் மிஞ்சி இறுக்க மாட்டார்கள்.

 Irom Sharmila பற்றி கேட்டதுண்டா, அமைதியாக போராடினால் எந்த பாதிப்பும் நிகழாது. நீங்கள் இந்தியாவை அரக்கன் போல சித்தரிக்கறிர்கள்; பாகிஸ்தான் , பங்களாதேஷ் , சீனா , ரஷ்யா , ஆப்கான் ,பர்மா(ம்யன்ம்மர்)  பார்த்தல் என்ன சொல்லுவிர்கள் என தெரியவில்லை.  India is a soft power wic is well known thing.

     

 

உங்களுக்கு பதில் கருத்து என்று எதையும் எழுதத்தேவை இல்லை.
கேள்வியும் நானே ...
பதிலும் நானே என்று ...
எங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் தரவில்லை.
 
இந்தியா பெரிய ஜெனநாயக நாடு என்று. அதன் அழுக்களை இனியும் பொத்தி மூட முடியாது. இணையமே நாறுது. எனது தாரம் தவிர்த்து மற்றவர்களை தாயாக பார்க்கிறோம் என்றுதான் இவளவு நாளும் புலுடா விட்டு கொண்டிருந்தார்கள். வெளிநாட்டு பெண்கள் இப்போ இந்தியா போவதென்றால் ஒருமாதிரி யோசிக்கிறார்கள்.
 
தமிழ் நாட்டிற்கும் 
கன்னடத்திற்கும் 
பிரச்சனை என்றால் ஏன் நீங்கள் வெட்டிக்கொண்டு சாகணும்? எதோ செய்யாத மாதிரியும் நாம்தான் அதை தீண்டுவதுபோலும்  பதறுகிறீர்கள்?
ஏன் வெட்டிக்கொண்டு செத்தீர்கள் என்றுதான் கேட்கிறோம்??
மத்திய அரசு என்ன செய்கிறது ? என்றுதான் கேட்கிறோம். 
(மதிய அரசை விட்டு கொடுக்க முடியாது ............. அது எங்களுடைய சொந்த பிரச்சனை அல்லது அதில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஏதும்  எழுதுங்கள்)
ஏன் நீதியும் சட்டமும் தோற்று போகிறது ?
ஊழல் தலை விரித்தாடுகிறது ??
நாட்டை கொள்ளை அடித்த ஜெயலலிதா கொட்டில் வைத்து நீதிபதியை மிரட்டி விட்டு வருகிறார்..... இதெல்லாம் எவ்வாறு நிகழ்கிறது?
என்றுதான் கேட்கிறோம்.
கஷ்மீர் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ................. ஏன் காஸ்மீர் மக்களை கேட்டு தெரிந்துகொள்ள பயப்புடுகிரீர்கள் ? அதுக்கும் ஒரு பாரிய ஜெனநாயக நாட்டில் வாழும் நீங்கள்?
இவைதான்  எனது கேள்வி.
ஏன் ஒற்றுமை இன்றி இருக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்?
ஏன் ஒருவரை ஒருவர் வெட்டுகிறீர்கள் என்று கேட்கிறேன்?

 

Link to comment
Share on other sites

 

 உங்களுக்கு  காஷ்மீரை பற்றி தெரியவில்லை; நான் முதலிலியே கூறினேன் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று. சில ஆதாரங்கள் :

 

திரும்பவும் சொல்கிறேன் அதில் உண்மை இல்லை , I am not denying unmarked graves but I condemn baseless charge against Indian forces.

 

நீங்கள் தான் காஷ்மீர் பற்றி தெரிந்தும் தெரியாததுபோல் கதைக்கிறீர்கள். :)

 

யாசீன் மாலிக் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அஹிம்சை வழியில் போராடி வருகிறார். அவரை நீங்கள் தீவிரவாதி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

நானும் திரும்பவும் சொல்கிறேன். அங்குள்ள காஷ்மீர் மக்களை கொன்றது இந்திய படைகள் என்பது உண்மை. :)

 

 

Link to comment
Share on other sites

ஆம் இந்திய தீவிரவாத நாடு நிலைமை கட்டுக்கடங்காமல் காஷ்மீரில் சென்றால் 120 கோடி மக்கள் நலனுக்காக அவர்களை அழிப்பதில் தவறில்லை; கீதையும் சாணக்ய நீதியும் அதை தான் சொல்கிறது.

I want ask to you what is the definition of terrorism?.

ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை மாற்றுவதே எங்கள் நோக்கம் , புலிகளை உருவாகியது இந்தியா அதன் அழிவிற்கு காரணமும் இந்தியா தான் என்பதை மறந்துவிட வேண்டாம். இந்தியா நிலைபாட்டை மாற்றும் ஈழம் மலரும் நான் இரட்டை குடிஉரிமை பெறுவேன்.

Don't fabricate story as you like you told Seeman revealing/uncover the true face of BJP and its stance towards SL tamil issue. I said muslims and Christians never like BJP even Seeman(as a christian) is not exceptional.

நீங்கள் சீமானுக்கு அதிகமான முக்கியதுவம் கொடுகிரிர்கள் , அவர் இலங்கை தமிழர் தவிர்த்து வேறு எதுவும் பேசமாட்டார் so its difficult for him to come into political mainstream. அவர் மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி எதுவும்  பேசமாட்டார். Tamilnadu is a potent growth engine of India and economy wise it occupying second place , he doesn't have vision towards it; lack of modernizing ideas . So his speculation never going to happened at least for a decade.   

 

 

காஷ்மீர் மக்கள் தமது நிலங்களிலிருந்து இந்திய படைகளை வெளியேற சொல்லி போராடுகிறார்கள். அது தீவிரவாதம் அல்ல. தீவிரவாதம் என்று சொல்லி இந்திய படைகள் அங்குள்ள மக்களை அழிக்க முடியாது. அழித்த பின்னர் அதை நியாயப்படுத்த முடியாது.

 

பி.ஜே.பி யும் காங்கிரசும் இவ்வளவு காலமாக ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தது? தேர்தல் நெருங்கும் போது ஈழத்தின் மேல் பாசமும் பற்றும் அதிகரிக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. :)

 

ஏனைய பிரச்சினைகள் பற்றி கதைக்க பலர் இருக்கிறார்கள் என்பதால் தான் ஈழப்பிரச்சினைக்கு சீமான் அண்ணா முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் சீமான் அண்ணா ஏற்கனவே ஏனைய பிரச்சினைகள் பற்றியும் கதைத்திருக்கிறார். இறுதியாக நான் இணைத்த காணொளியில் கூட சீமான் அண்ணா பல்வேறு பிரச்சினை பற்றி கூறி அதை தீர்த்து வைக்க முடியாது என்றால் எதற்கு தேசியக்கட்சிகள் என்று கேட்டிருந்தார். :) நீங்கள் அதை ஒழுங்காக பார்க்கவில்லை போலிருக்கு. பாருங்கள்.

மே 26 ஆம் திகதி தந்தி டிவியில் இடம்பெற்ற சீமான் அண்ணாவின் "மக்கள் முன்னால்"  நிகழ்வில் மின்வெட்டு பிரச்சினை, அணு உலை பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. :) தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிறும் பாருங்கள். பல பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும். :D

 

http://www.youtube.com/watch?v=P4yQv_-k13s&feature=youtu.be

 

சீமான் அண்ணா நல்லதொரு கேள்வி கேட்டார் பாருங்க... :icon_idea:

 

217378_296546850480847_2038068740_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

@துளசி

images507517_1.jpg

 

இவர் ஒரு மருத்துவர் மேலும் இவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுனர் , இவர்  திவிரவாதி மாதிரியா

தெரியுறார் ??

 

Yes he is leading famous terrorist group called Al-Qaeda

Name:Ayman al-Zawahiri , may be you will support him.

 

http://en.wikipedia.org/wiki/Ayman_al-Zawahiri

 

இவரை பார்க்க எப்படி தெரிகிறார் என்று சொல்வதற்கு, நான் ஒன்றும் ஆட்களின் முகத்தை பார்த்து ஜோசியம் சொல்பவள் அல்ல. :)

 

யாசீன் மாலிக் ஒரு விடுதலைப்போராளி. அவர் இப்பொழுதுஆயுத வழியை கைவிட்டு அஹிம்சை வழியில் போராடுகிறார். அவர் அண்மையில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்ட படத்தை நான் இணைத்தேன். அதற்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்? இவர் உண்ணாவிரதம் இருக்கிறாரா? :)

 

அல்கெய்தா அமைப்பை தீவிரவாதிகள் என்று மேற்குலகம் சொல்கிறது. ஆனால் மேற்குலகமே சிரியாவில் கிளர்ச்சிக்காரருக்கு மறைமுகமாக ஆயுத உதவி வழங்குகிறார்கள். அங்கு ஹமாஸ், அல்கெய்தா போன்ற இயக்கங்களும் ஆயுத உதவியை பெறுகின்றன. எனவே இந்த உலகம் தனக்கு தேவையான பொழுது அவர்களை பயன்படுத்தும். தேவையில்லாத போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என பெயர் சூட்டும்.

 

தமது சுயநலன்களுக்காக ஏனைய நாடுகள் மேல் வலிந்து போர் தொடுக்கும் உலக நாடுகள் கூட தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் தான். :) ஆனால் அவர்களுக்கு அந்த பட்டத்தை சூட்டுமளவுக்கு நாம் உயர் நிலையில் இல்லை. :)

 

பி.கு: எனக்கு பொழுதுபோகாவிட்டால் இப்படி இடைக்கிட வந்து உங்களுக்கு பதில் எழுதி விட்டு செல்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உங்களுக்கு பதில் கருத்து என்று எதையும் எழுதத்தேவை இல்லை.
கேள்வியும் நானே ...
பதிலும் நானே என்று ...
எங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் தரவில்லை.
 
இந்தியா பெரிய ஜெனநாயக நாடு என்று. அதன் அழுக்களை இனியும் பொத்தி மூட முடியாது. இணையமே நாறுது. எனது தாரம் தவிர்த்து மற்றவர்களை தாயாக பார்க்கிறோம் என்றுதான் இவளவு நாளும் புலுடா விட்டு கொண்டிருந்தார்கள். வெளிநாட்டு பெண்கள் இப்போ இந்தியா போவதென்றால் ஒருமாதிரி யோசிக்கிறார்கள்.
 
தமிழ் நாட்டிற்கும் 
கன்னடத்திற்கும் 
பிரச்சனை என்றால் ஏன் நீங்கள் வெட்டிக்கொண்டு சாகணும்? எதோ செய்யாத மாதிரியும் நாம்தான் அதை தீண்டுவதுபோலும்  பதறுகிறீர்கள்?
ஏன் வெட்டிக்கொண்டு செத்தீர்கள் என்றுதான் கேட்கிறோம்??
மத்திய அரசு என்ன செய்கிறது ? என்றுதான் கேட்கிறோம். 
(மதிய அரசை விட்டு கொடுக்க முடியாது ............. அது எங்களுடைய சொந்த பிரச்சனை அல்லது அதில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஏதும்  எழுதுங்கள்)
ஏன் நீதியும் சட்டமும் தோற்று போகிறது ?
ஊழல் தலை விரித்தாடுகிறது ??
நாட்டை கொள்ளை அடித்த ஜெயலலிதா கொட்டில் வைத்து நீதிபதியை மிரட்டி விட்டு வருகிறார்..... இதெல்லாம் எவ்வாறு நிகழ்கிறது?
என்றுதான் கேட்கிறோம்.
கஷ்மீர் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ................. ஏன் காஸ்மீர் மக்களை கேட்டு தெரிந்துகொள்ள பயப்புடுகிரீர்கள் ? அதுக்கும் ஒரு பாரிய ஜெனநாயக நாட்டில் வாழும் நீங்கள்?
இவைதான்  எனது கேள்வி.
ஏன் ஒற்றுமை இன்றி இருக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்?
ஏன் ஒருவரை ஒருவர் வெட்டுகிறீர்கள் என்று கேட்கிறேன்?

 

 

எனது பதிவுகளை முழுவதையும் நீங்கள் படிக்காமல் கருத்து எழுதுநிர்கள் ,அதனால் எனது நிலையை சுருக்கமாக கூறினேன்.

 என்ன இது ? இப்பொழுத்தான் இந்திய ஊடகங்கள் மற்றும் இந்திய அரசு அனைத்தையும் மூடிமறைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர் நீங்கள் மாற்றி பேசுகிறிர்கள். அதே இந்திய ஊடகங்கள் தான் ஊழல்களையும் , பாலியல் வல்லுறவு சம்பவங்களை  பற்றி வெளிக்கொன்று வந்தன; இந்திய அரசு ஊடங்களை கட்டுபடுத்தவில்லை என்பது புலன்ஆகிறது    .அதலால் இந்திய ஊடகங்கள் வெளிபடையாக செயல்படுகின்றன என்பதை ஒத்துகொண்டமைக்கு நன்றி. நாங்கள் எந்த வெளிநாட்டு பெண்களையும் அழைக்கவில்லை வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம்.  

நாங்கள் எப்பொழுது வெட்டிக்கொண்டு இறந்தோம் ? பஸ்சை உடைப்போம் , கடையை உடைப்போம் எதிர்ப்பை         காட்டுவதற்காக; எங்கே உயர்சேதம் நிகழ்தது? முதலிலையே கூறினேன் எங்களிடம் ஒரு புரிதல் உண்டு .

மத்திய அரசு சமரசம் செய்துவைக்கவில்லை , மாநில அரசு கேட்டால் அணையை(பெரியார் ) பாதுகாக்க மத்திய பாதுகாப்பு படை அனுப்பிவைக்கப்படும் என்றது. உச்சநீதி மன்றம் அரசை விட சக்திவாய்தது , காவிரி தீர்ப்பு ஒரு சான்று. எங்கே நீதியும் சட்டமும் தோற்றது ? ஆம் ஊழல் மலிந்துவிட்டது அண்ணா ஹசாரே போராட்டம் விளைவாக லோக் பால் இறுதி வடிவும் பெற இருக்கிறது , பாலியல் வல்லுறவு எதிராக கடமையான சட்டம் இறுதிவடிவம் பெற்றுவிட்டது அதிவிரைவில் நிறைவேறும்.

"ஜெயலலிதா  நீதி மன்றதில் வைத்து நீதிபதியை மிரட்டி விட்டு வருகிறார்" அப்படி நடத்திருந்தால்  அது contempt of the court  அவர் வழக்கு பதியலாம் குற்றவாளியை தண்டிக்கலாம் சட்டத்தில் இடமுண்டு. நாங்கள் ஒற்ற்மையோடு தான் இருக்கிறோம் , எனக்கு தமிழர்கைவிட வட நாடு , கன்னடர்கள் , ஆந்திரர நண்பர்கள் தான் அதிகம் இது எல்லா மாநில மக்களுக்கும் பொருந்தும். 

 

Note: Read post no:26 about UN suggestions regarding Kashmir issue.   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தான் காஷ்மீர் பற்றி தெரிந்தும் தெரியாததுபோல் கதைக்கிறீர்கள். :)

 

யாசீன் மாலிக் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அஹிம்சை வழியில் போராடி வருகிறார். அவரை நீங்கள் தீவிரவாதி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

நானும் திரும்பவும் சொல்கிறேன். அங்குள்ள காஷ்மீர் மக்களை கொன்றது இந்திய படைகள் என்பது உண்மை. :)

 

Yasin-Malik-2_0_0.jpg

 

 

 

இது என்னது? அமைதி பேச்சுவார்தையா? that fellow is India's most wanted terrorist Hafizz saed even US announced bounty for him. This pics taken few months ago.  

 

துளசி முதலில் காஷ்மீரில் எல்லை தாண்டிய திவிரவாதத்தை மறுத்திர்கள் ஆதாரத்தை காம்பித்த பிறகு நீங்கள் ஒன்றும் பேசவில்லை. இந்திய படைகள் திவிரதிகளைகளையும்  அவர்களுக்கு உதவியர்களையும் கொன்றது , இதில் தவறேதும் இல்லை. ராணுவம்  ஒரு பகுதில் நீண்ட நாள்கள் இருந்தால் மனித உரிமை மீறல் நடைபெரும் , ஏன் US/NATO  படைகள் ஆப்கான், ஈராக்கில்  மனித உரிமை மீறலை அரங்க்கேற்றவில்லையா?.      

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை பார்க்க எப்படி தெரிகிறார் என்று சொல்வதற்கு, நான் ஒன்றும் ஆட்களின் முகத்தை பார்த்து ஜோசியம் சொல்பவள் அல்ல. :)

 

யாசீன் மாலிக் ஒரு விடுதலைப்போராளி. அவர் இப்பொழுதுஆயுத வழியை கைவிட்டு அஹிம்சை வழியில் போராடுகிறார். அவர் அண்மையில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்ட படத்தை நான் இணைத்தேன். அதற்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்? இவர் உண்ணாவிரதம் இருக்கிறாரா? :)

 

அல்கெய்தா அமைப்பை தீவிரவாதிகள் என்று மேற்குலகம் சொல்கிறது. ஆனால் மேற்குலகமே சிரியாவில் கிளர்ச்சிக்காரருக்கு மறைமுகமாக ஆயுத உதவி வழங்குகிறார்கள். அங்கு ஹமாஸ், அல்கெய்தா போன்ற இயக்கங்களும் ஆயுத உதவியை பெறுகின்றன. எனவே இந்த உலகம் தனக்கு தேவையான பொழுது அவர்களை பயன்படுத்தும். தேவையில்லாத போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என பெயர் சூட்டும்.

 

தமது சுயநலன்களுக்காக ஏனைய நாடுகள் மேல் வலிந்து போர் தொடுக்கும் உலக நாடுகள் கூட தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் தான். :) ஆனால் அவர்களுக்கு அந்த பட்டத்தை சூட்டுமளவுக்கு நாம் உயர் நிலையில் இல்லை. :)

 

பி.கு: எனக்கு பொழுதுபோகாவிட்டால் இப்படி இடைக்கிட வந்து உங்களுக்கு பதில் எழுதி விட்டு செல்கிறேன். :)

 

நீங்கள் தான் இவர்களை பார்த்தல் தீவிரவாதிகள் மாதிரியா தெரியுது என வினவுநிர்கள் அதற்கு பதில் அந்த படம் . அதை தான் நான் கூற முயல்கிறேன் யாரையும் பார்த்து தீவிரவாதியா இல்லையா என சொல்லமுடியாது. காஷ்மீரில் பெண்கள் தீவிரவாத அமைப்பும் உண்டு.

 

அப்போ உலக திவிரவாதத்தை  எல்லாம் ஆதரிப்பீர்கள் போலும் , நான் திவிரவாதத்தை எந்த வடிவிலும் ஆதரிக்கமாட்டேன் திவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

 

 

Note:எனக்கு லீவு அதுனால எழுதுகிறான் அடுத்த வாரம் நான் பிஸியாகி விடுவேன் , பின்பு யாழ் இணயத்தை பார்ப்பதே அரிதாகி விடும். என்ன செய்ய வேலை அப்படி.

 

 

Link to comment
Share on other sites

காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !

August 7, 2010

 

விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் கூடிய உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்திரவு வந்துள்ளது. மேலும் இரண்டாயிரம் துணை இராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட விருக்கிறார்கள். காஷ்மீரின் ஒவ்வொரு வீதியிலும் இந்த உத்தரவை ஒலிப் பெருக்கியில் கூறி மக்களை மிரட்டி வருகிறது இந்திய இராணுவம். ஆனால், “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் இராணுவத்தின் மிரட்டலையும் விஞ்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிக்கிறது.

மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்டவர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலிகொடுத்தும் அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. கடந்த வாரத்தில் மட்டும் 27 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ சதி, பிரிவினைவாதிகள் சதி எனப் பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களின் இந்தப் போராட்டத்தைக் கொச்சைபடுத்தி எழுதி வருகின்றன. “நம்காலத்து ஜெனரல் டையர்” மன்மோகனோ ஊரடங்கை மீறுபவர்கள் அப்பாவிகள் அல்ல தீவிரவாதிகள், அவர்களைச் சுட்டுக் கொல்வதில் தப்பில்லை என கொலை வெறியுடன் உத்தரவிடுகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளிச் சிறுவர்கள், குடும்பத் தலைவிகள், என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்களது சுதந்திரத்திற்காகப் போராடி வரும்போது, இதனை தீவிரவாதிகள் சதி என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கித் தள்ளிவிடத் துடிக்குது இந்திய அரசு.

இந்திய இராணுவத்தின் பெரும் பகுதியை காஷ்மீரில் நிறுத்தி, கடந்த 30 வருடங்களாக துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து வருகிறது இந்தியா. துப்பாக்கியின் நிழலில் வாழும் கொடுமையைத் தாங்க முடியாத காஷ்மீர் மக்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். தங்களது இளைஞர்கள் தீவிரவாதி என முத்திரை குத்திக் கொல்லப்படுவதையும், தங்கள் வீட்டுப் பெண்கள் இராணுவத்தால் சூறையாடப்படுவதையும் இனியும் காசுமீரிகளால் சகித்துக்கொள்ள இயலாது. அவர்கள் களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க வெறியாட்டம் போடும் இந்திய இராணுவத்தையும், அரசையும் காஷ்மீரிலிருது வெளியேற்றாமல் அவர்கள் ஓயப்போவதில்லை.

ஆனால் இந்திய அரசின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இந்திய அரசுக்கு, தனிநாடு கேட்கும் போராளி இயக்கத்தை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பது தெரியும். அப்பாவிகளை பிடித்து தீவிரவாதி என போலி மோதலில் சுட்டுக் கொல்லத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாதது, விடுதலை உணர்வு பெற்றுப் போராடும் மக்களின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பதுதான். தீயைப் பொட்டலம் கட்ட யாருக்குத்தான் தெரியும்.

அதனால் தான் இவ்வாறு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வெத்துச் சவடாலுக்கும், மிரட்டலுக்கும் மக்கள் அஞ்சப் போவது இல்லை. இதோ ஆயிரக்கணக்காண காஷ்மீரத்து ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி இந்திய இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அவன் துப்பாக்கியால் சுடுவான் எனத் தெரிந்தும் சிப்பாய்கள் மீது கல்லெறிகிறார்கள். ஊரடங்கு உத்தரவைக் காலில் போட்டு மிதித்து ஊர்வலமாகச் சென்று முழங்குகிறார்கள். 30 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான அவர்களது விடுதலை வேட்கையைத் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் தடுக்க இயலாது. இந்திய அரசையும் இராணுவத்தையும் அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள், சுய நிர்ணயத்துக்காண அவர்களது போராட்டம் நிச்சயம் வெல்லும்.

 

http://www.vinavu.com/2010/08/07/kashmir-killings/

 

Link to comment
Share on other sites

Irom Sharmila பற்றி கேட்டதுண்டா, அமைதியாக போராடினால் எந்த பாதிப்பும் நிகழாது. நீங்கள் இந்தியாவை அரக்கன் போல சித்தரிக்கறிர்கள்; பாகிஸ்தான் , பங்களாதேஷ் , சீனா , ரஷ்யா , ஆப்கான் ,பர்மா(ம்யன்ம்மர்)  பார்த்தல் என்ன சொல்லுவிர்கள் என தெரியவில்லை.  India is a soft power wic is well known thing.

 

இந்திய அரசாங்கம் மக்களுக்கு ஒரே அட்டூழியங்களாக செய்து கொண்டிருக்கும். அவர்களுக்கெதிராக அற வழியில் போராடியும் அரசாங்கம் அதை கண்டும் காணாமலும் இருக்கிறது. பத்தாக்குறைக்கு அறவழியில் போராடுபவர்களை மேலும் மேலும் துன்பப்படுத்துகிறது. இரோம் சர்மிளாவை உதாரணமாக காட்டுகிறீர்கள். இந்திய அரசு என்னவும் செய்யும், ஆனால் அனைத்து மக்களும் இரோம் சர்மிளா மாதிரி கஷ்டப்படனும், அப்படி தானே? அவர் பற்றிய செய்திகளையும் இந்த திரியில் இணைக்கிறேன். :)

 

யாசீன் மாலிக் கூட இப்பொழுது அறவழியில் தான் போராடுகிறார். பிரிந்து செல்லக்கூடிய அனுமதியுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீரை அவர்கள் விருப்பப்படி அவர்களிடமே கொடுத்தால் ஏன் அவர்கள் போராடுகிறார்கள். பி.ஜே.பி யும் காங்கிரசும் சீமான் அண்ணாவுக்கு எதிராக கதைப்பதை வழமையாக கொண்டுள்ளது. அதே போல் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவதையும் வழமையாக கொண்டுள்ளது. நீங்களும் அதற்காகவே இந்த திரியில் கருத்து எழுதுகிறீர்கள்.

 

ஏற்கனவே மணிப்பூர் இரோம் சர்மிளாவையும் அழைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியிடம் மக்கள் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார்கள். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.