Jump to content

ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை, அருமையான  நினைவு மீட்டல் கதை. ஒவ்வொரு ஊரிலும் இப்படியிருந்திருக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாள் ஞாபவங்கள் நெஞ்சிலே நண்பனே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மற்றைய நான் வாசித்த கதைகளிலிருந்து இக்கதை வேறுபட்டு நின்று தன் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றது. வாழ்த்துக்கள் புங்கை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிராயத்தில் இப்படியான பழைய கார்களை சந்தியில் நிறுத்தி வைத்து வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைக் கண்டதுண்டு. கதை அவர்களையும் அவர்களது கார்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. இந்த ட்றைவர்கள் ஒவ்வொரு நாளும் கார்களை கழுவித் துடைத்து பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால் நமது ஊரில் தோட்டச் செய்கையாளர்களே அதிகம் என்பதாலும், ஒரு சிறு பிரச்சினைக்கும் ஓடிப்போய் கிருமிநாசினியை குடிப்பது அதிகம் என்பதாலும் அடிக்கடி இந்தக் கார்களில் "பொலிடோல்" குடித்தவர்கள்தான் (இறுதிப்) பயணம் செய்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி புங்கையூரான்

 

எல்லா ஊரிலும் இப்படியான கார்காரர்கள் இருக்கின்றனர்.

தங்கடை பிள்ளைகளைக் கவனிக்கின்றார்களோ இல்லையோ 

காரை மட்டும் ஒரு நாளில் பத்துத் தடவை தூணியாலை துடைப்பார்கள் 

அப்படித் துடைத்துக் கொண்டு போற வார ஆக்களுக்குக் கதை சொல்வதும் 

ஒரு தனித் திறமை.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிராயத்தில் இப்படியான பழைய கார்களை சந்தியில் நிறுத்தி வைத்து வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைக் கண்டதுண்டு. கதை அவர்களையும் அவர்களது கார்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. இந்த ட்றைவர்கள் ஒவ்வொரு நாளும் கார்களை கழுவித் துடைத்து பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால் நமது ஊரில் தோட்டச் செய்கையாளர்களே அதிகம் என்பதாலும், ஒரு சிறு பிரச்சினைக்கும் ஓடிப்போய் கிருமிநாசினியை குடிப்பது அதிகம் என்பதாலும் அடிக்கடி இந்தக் கார்களில் "பொலிடோல்" குடித்தவர்கள்தான் (இறுதிப்) பயணம் செய்வார்கள்!

 

நல்ல அனுபவம் போலை கிடக்கு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் கதையில் வரும், சேனாதி உங்கள் அப்பாவா விசுகு.

கதையின் இறுதியில், வந்த நிகழ்வும்... நிஜமாக இருக்கின்றதா? அல்லது.. கற்பனைக்கு எழுதப் பட்டதா? என்பதை.... நீங்களிருவரும் தான் சொல்ல வேணும். :rolleyes:  :)

நன்றிகள், தமிழ் சிறி!

 

சேனாதி, விசுகரின் அப்பா இல்லை! 

 

கதையின் வந்த நிகழ்வுகள அத்தனையும் உண்மையானவை. :icon_idea:

அருமையான கதை புங்கை.

 

நாம் செலுத்தும் வாகனங்கள் மீது எமக்கு இனம்புரியாத ஒரு நேசம் உருவாகுவது பற்றி இயல்பான நடையுன் கூறியுள்ளீர்கள்.

உண்மை தான் நிழலி!

 

நாம் செலுத்தும் வாகனங்களில் மட்டுமல்ல, நம்மைச் செலுத்தும் வாகனங்களின் மீதும், எமக்கு இனம்புரியாத ஒரு நேசம் உண்டாவது இயல்பு தானே! :o

 

எழுதுவதில் புங்கையூரான் தனித் திறமை பெற்று விட்டார் :lol: வாழ்த்துக்கள்.எவ்வளவு வாசிச்சும் எனக்கு எழுத வருதேல்ல :(
 
புங்கையூரான் உங்கள் கதையில் போட்டு இருக்கும் கார் நிற்கும் இடம் லண்டனா :unsure:

 

கருத்துக்கு நன்றிகள், ரதி!

 

நான் ஏதாவது எழுதுகின்றேன் என நீங்கள் நம்பினால், அதற்கு முக்கியமான காரணம், யாழ் களமும், அதன் கருத்தாளர்களும், வாசகர்களுமே! :D

 

ஆமாம், ரதி. ஒரு நம்பர் பிளேட் இல்லாத காராகத் தேடினேன். லண்டனில தான் ஒண்டு சந்திச்சுது! :lol:

 

நீங்கள், ஈசனின் 'நிழற்படப் புலனாய்வுத்' திரியில் கவனம் செலுத்தவேண்டிய ஆள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா பகிடி விடுறியள் எண்டு நினைக்கிறன்... புலிக்குட்டிக்கு பாய்ச்சல் கத்துக்கணுமா..? புங்கை அண்ணாவின் எழுத்துகளில் தீராக்காதல் கொண்டவர்கள் நாங்கள்...

நன்றிகள், சபேஸ்!

 

உங்கள் எழுத்துக்களை, ஆவலுடன் பார்த்திருப்பவர்களில் நானும் ஒருவன்!  :icon_idea:

நம்பினால்... நம்புங்கள்,

அந்த நாளில், புதுக் கார்... சிலோன் காசு, பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.

இப்ப, ஸ்ரீலங்காவில்... அதன் மதிப்பு, என்ன?

உண்மை தான், தமிழ் சிறி!

 

அந்த நாளையில ஒரு தங்கப்பவுண் முன்னூற்றி ஐம்பது ரூபாய்!

 

இண்டைக்கு ஒரு தங்கப்பவுண் முப்பத்தையாயிரம் ரூபாய்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் புங்கையூரன்.உங்கள் கதை அழகு......
 
நாங்கள்  ஏவோர்டி, மொறிஸ்மைனர், சோமசெற் எல்லாம் பாத்திருக்கிறம்.....ஆனால் ஏறேல்லை......ஏறி இறங்கினது முழுக்க வண்டில் மாடுதான்..அயிக்..அயிக்...அய்..அயிக்...சந்தோசம்...சிக்கனம்.....சுகாதாரம்.

 

வணக்கம், குமாரசாமியண்ணை!

 

ஊரிலையிருந்து மாட்டுவண்டியில, யாழ்ப்பாணம் வாறதெண்டால், இருட்டும்! :D

 

நாங்கள் தண்ணி ஏத்துறதுக்கு, ஒத்தைக்கரத்தையைப் பாவிக்கிறது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டாசிச் சனியன்று  அம்மா காகத்துக்கு சோறு வைப்பார்.  பிறகு சொல்லுவார் நான் வச்ச உடனே  அந்தக் காகம் மட்டும் பறந்து வந்து வாய் நிறைய சோறு அள்ளிக் கொண்டு போய்விடும் என்று. இப்படியே அக்கம் பக்கம் ஒவ்வொரு அம்மாக்களும், மாமிகளும்,சின்னம்மாகக்ளும் பின்னேரம் திண்ணையில் இருந்து கதைப்பினம் . ஒருவர் அப்பளத்தை தூக்கிச்சுது எண்டும் ,மற்றவர் வடகத்தை எண்டும் சொல்லுவார்கள்.

 

அது போன்றதுதான் உங்கள் அழகான கதையும் .பலருடைய நெஞ்சுக்குள்ளும் இருந்ததை உங்கள் வலிமையான எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளீர்கள் .

 

எங்களிடமும் மைனர், மற்றும் வோக்ஸ் வேகன் டாக்சிகள் இருந்தன. முன்னுக்கு பூ  வைத்தல் , கோவிலுக்குப் போனால் போனட்டில் அழகாக திருநீறும்,பொட்டும்  இடுதல் , யாரும் சில்லில் கால் வைத்தாலோ, அல்லது காரில் சாய்ந்து நின்றால் போலிசின் குலோத்தால் அடித்தல் என்று பல நினைவுகள்......

 

நன்றி புங்கை ! :rolleyes:  :D

நன்றிகள், சுவியண்ணை!

 

கோவிலில் தினமும் முழங்குகின்ற சங்கு போன்று இருந்த நாங்கள், இன்று ஆயிரத்தெட்டுச் சங்காபிஷேகத்தில் உள்ள அடையாளம் தெரியாத ஏதோவொரு சங்காகி நிற்கிறோம்!

 

பழைய நினைவுகளை மீட்கும்போது, அந்த வாழ்வைச் சில நிமிடங்களாவது, தொட்டுச் செல்லும் திருப்தி கிடைக்கின்றது!

நல்ல கதை  நன்றி அண்ணா பகிர்வுக்கு  

நன்றிகள் தம்பி!

கதை, அதை சொல்லிய விதம் அழகு உங்களை போன்ற எழுத்தாளர்கள் Sydney மண்ணில் இருப்பது அதைவிட பெருமை வாழ்த்துக்கள்....

நன்றிகள், சுண்டல்!

 

எழுத்தாளன் என்ற பெயர் கொஞ்சம் ஓவர்! :D

ம்ம்............... கதை எழுதிய விதம் மிக அழகு, எழுதுங்கள் வாசிக்க மிக ஆவல்!

நன்றிகள், அலை!

 

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுவேன்!

நன்றி புங்கை, அருமையான  நினைவு மீட்டல் கதை. ஒவ்வொரு ஊரிலும் இப்படியிருந்திருக்கின்றார்கள்.

நன்றிகள், உடையார்! :D

அந்த நாள் ஞாபவங்கள் நெஞ்சிலே நண்பனே!

நன்றிகள், லியோ!

 

அந்த நாள் ஞாபகங்களின் தாலாட்டில் உறங்குவதே ஒரு சுகம் தான்!

உங்கள் மற்றைய நான் வாசித்த கதைகளிலிருந்து இக்கதை வேறுபட்டு நின்று தன் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றது. வாழ்த்துக்கள் புங்கை.

 நன்றிகள், சுமே!

 

தரம் உயர்ந்து நிற்கிறது என்று நீங்கள் கூறியது ஒன்றே போதும்! :icon_idea:

சிறு பிராயத்தில் இப்படியான பழைய கார்களை சந்தியில் நிறுத்தி வைத்து வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைக் கண்டதுண்டு. கதை அவர்களையும் அவர்களது கார்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. இந்த ட்றைவர்கள் ஒவ்வொரு நாளும் கார்களை கழுவித் துடைத்து பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால் நமது ஊரில் தோட்டச் செய்கையாளர்களே அதிகம் என்பதாலும், ஒரு சிறு பிரச்சினைக்கும் ஓடிப்போய் கிருமிநாசினியை குடிப்பது அதிகம் என்பதாலும் அடிக்கடி இந்தக் கார்களில் "பொலிடோல்" குடித்தவர்கள்தான் (இறுதிப்) பயணம் செய்வார்கள்!

நன்றிகள், கிருபன்!

 

அந்த நாளில், கலப்படமில்லாத மருந்துகள்! :D

 

காரில கொண்டுபோனால் தான், ஆள் தப்பிற சந்தர்ப்பம் அதிகம் இருக்கும்! :o

பகிர்விற்கு நன்றி புங்கையூரான்

 

எல்லா ஊரிலும் இப்படியான கார்காரர்கள் இருக்கின்றனர்.

தங்கடை பிள்ளைகளைக் கவனிக்கின்றார்களோ இல்லையோ 

காரை மட்டும் ஒரு நாளில் பத்துத் தடவை தூணியாலை துடைப்பார்கள் 

அப்படித் துடைத்துக் கொண்டு போற வார ஆக்களுக்குக் கதை சொல்வதும் 

ஒரு தனித் திறமை.  

நன்றிகள், வாத்தியார்!

 

கார்கள் மட்டுமல்ல, றலி சைக்கிளுகள் கூட அந்த மாதிரி மினுங்கும்! :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ழைய‌ நினைவுக‌ளைக் கிள‌றி விட்ட‌ புங்கைக்கு ந‌ன்றிக‌ள்! உண்மையில் சேனாதி போன்ற‌ ப‌ழைய‌ ஆக்க‌ளிட்ட‌ இருந்த‌ வாக‌ன‌ ப‌க்தி இப்ப‌ லைற்றுக‌ள் பூட்டி வான் ஓடும் ஊர் இளைஞ‌ர்க‌ளிட‌ம் இல்லை என‌ நினைக்கிறேன். ப‌ள்ள‌த்துக்கால‌ வெட்டுற‌தும் வீதிப் பிரிப்பானுக்கு மேலால‌ (வாக‌ன‌த்தின் ground clearance என்றால் என்ன‌ என்றே தெரியாம‌ல்!) ஏற்றி பெண்பிள்ளைக‌ளுக்கு ப‌ட‌ம் காட்டுற‌தும் தான் இப்ப‌ உள்ள‌ கார் வான் சார‌திக‌ளிண்ட‌ விளையாட்டுக‌ள்!

Link to comment
Share on other sites

  • 1 month later...

நாம் மிக அதிகமாக நேசிக்கின்ற பொருட்களுக்கு சேதாரங்கள் வரும்பொழுது ஏனோ எமது மனது ஒத்துக்கொள்ளாது அடம்பிடிக்கவே செய்யும் .  கதாநாயகன் சேனாதியும் அவ்வறு இருப்பதை , உங்கள் பாணியில் தெளிவாகக் காட்டியமைக்கு மிக்க நன்றி புங்கையூரான் . தொடருங்கள் :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.