Jump to content

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாறிப்பாட்டிக்கு எக்கச்சக்கமான விலையில் ரிக்கற் புக் பண்ணியிருக்கின்றேன். பல்லக்கைக் காவ வேண்டுமா தெரியவில்லை <_<

 

பொதுவுடமைச் சித்தாந்தத்தை உறுதியான பற்றிருந்தும் பணம் பறிக்கும் பல்தேசிய "சேவைகள்" வழங்கும் கம்பனியில் வேலை செய்வது உறைக்கவில்லை. அது போன்றே பகுத்தறிவுச் சிந்தனை இருந்தாலும் இப்படியான நிகழ்வுகள் எல்லாம் சொந்தங்களுடன் கூடி மகிழ்ந்து விருந்துண்டு களியாட்டம் போடத்தானே என்பதால் காரண காரியங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிடவேண்டியதுதான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாறிப்பாட்டிக்கு எக்கச்சக்கமான விலையில் ரிக்கற் புக் பண்ணியிருக்கின்றேன். பல்லக்கைக் காவ வேண்டுமா தெரியவில்லை <_<

 

சாறிப்பாட்டியில் கண்குளிரக் காட்சிகள் கிடைக்குமென்றால்

காசைக் காசு என்று பார்க்க முடியாதுதான்..  :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு திரியில் தமிழ்சிறி சொன்னது போல், தொடங்கேக்க விழா எடுப்பது போல, முடியேக்கையும் ஹெலி ஏத்தி விழா எடுக்கலாம்.

 

சரிதானே!

 

வேற புது திரிகள் வந்திருக்கு. எல்லோரும் அங்க போவம் வாருங்கோ!!

60வதை நெருங்கும்போதுதானே ............. 16போல் நடிக்கிறார்கள்.

 
யாருக்கு தெரியும் முடிஞ்சுதா இல்லையா என்று??
இல்லாதது பற்றி ஒரு நாளும் வெளியே சொல்ல மாட்டார்கள்.
இல்லாத அழகு இருப்பதாக காட்ட எவளவு பூசுகிறார்கள்.
முடியும் போது கெலியில் ஏற்ற முடியாது.
 
தொடங்கும்போதே .................
ட்ரான்சிட் போட்டு இரண்டு மூன்று கெலியில் ஏற்ற வேண்டும்.

ஒரு சாறிப்பாட்டிக்கு எக்கச்சக்கமான விலையில் ரிக்கற் புக் பண்ணியிருக்கின்றேன். பல்லக்கைக் காவ வேண்டுமா தெரியவில்லை <_<

 

பொதுவுடமைச் சித்தாந்தத்தை உறுதியான பற்றிருந்தும் பணம் பறிக்கும் பல்தேசிய "சேவைகள்" வழங்கும் கம்பனியில் வேலை செய்வது உறைக்கவில்லை. அது போன்றே பகுத்தறிவுச் சிந்தனை இருந்தாலும் இப்படியான நிகழ்வுகள் எல்லாம் சொந்தங்களுடன் கூடி மகிழ்ந்து விருந்துண்டு களியாட்டம் போடத்தானே என்பதால் காரண காரியங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிடவேண்டியதுதான் :icon_mrgreen:

மன நிம்மதி அற்று மனிதன் அலைவதற்கு இதுதான் காரணம். கொஞ்சம் கவனத்தில் எடுங்கள்.

 
மனசாட்சிக்கு விரோதமானதை செய்யும்போது ........... அது ஒரு மன உளைச்சலை கொடுத்துகொண்டே இருக்கும்.
5மணித்தியால களிப்பு ............. உங்களின் அடுத்த 50வருட வாழ்க்கைக்கு உலைவைத்து விடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மனசாட்சிக்கு விரோதமானதை செய்யும்போது ........... அது ஒரு மன உளைச்சலை கொடுத்துகொண்டே இருக்கும்.

5மணித்தியால களிப்பு ............. உங்களின் அடுத்த 50வருட வாழ்க்கைக்கு உலைவைத்து விடும்.

 

மன உளைச்சல் எல்லாம் வராது!

எனக்குப் பிடிக்காதது பிறருக்குப் பிடிக்கும்போது அதிலும் பெரும்பான்மையினரின் அபிப்பிராயம் எதிர்மாறாக இருந்தால் அதையிட்டு மன உளைச்சல் கொள்ளத் தேவையில்லை.

Take it easy பாலிஸிதான்!

Link to comment
Share on other sites

இந்தியாவிலையிருந்து, சாதி தொடக்கம், உள்ள நல்லது கெட்டதையெல்லாம், தூக்கிக் கொண்டுபோன வெள்ளைக்காரன், இதை மட்டும் ஏன் விட்டிட்டுப் போனான் எண்டு தான் விளங்கவில்லை! :D

 

தானும் தூக்கிக் கொண்டு போய் ஏன் வில்லண்டப்படுவானெண்டு விட்டிட்டுப் போனார்களோ தெரியாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானும் தூக்கிக் கொண்டு போய் ஏன் வில்லண்டப்படுவானெண்டு விட்டிட்டுப் போனார்களோ தெரியாது.

நல்ல காலம் இஞ்சை  கொண்டு வரவில்லை, பிறகு இவங்களுக்கும் மொய் எழுதி மெய் வருந்தியிருப்போம் ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இஞ்சை கொண்டு வரவில்லை, பிறகு இவங்களுக்கும் மொய் எழுதி மெய் வருந்தியிருப்போம் ! :D

அண்ணாச்சி இந்த ஏரியாவ விட்டு இன்னும் போகேல்லப் போல இருக்கு
Link to comment
Share on other sites

வாழ்க நம் கலாச்சாரம் 

Link to comment
Share on other sites

சடங்குகள், சம்பிரதாயங்களில் பெருமளவு பணத்தை விரயம் செய்யும் போக்கு காலத்துக்குக் காலம் பெருகி வருகிறது. முறைகளும் மாறுகின்றது.

இதற்கு ஊர், உறவினர் அழுத்தம், மற்றவர்களுக்கு நாம்  சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் வெறித்தனம் போன்றவை அத்திவாரமாக  அமைய, இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலை பெரும்பாலும் வருமானம் ஈட்டும் வியாபாரிகளால் (போட்டோ /வீடியோ எடுப்பவர், நகை / புடவைக் கடைக்காரர், ஐயர் போன்றவர்களால்) கனகச்சிதமாக முடிக்கப்படுகிறது.

ஆதிகால சடங்குகள், சம்பிரதாயங்களின் நோக்கங்களை மழுங்கடிக்கும் இந்தப் புதிய போக்கும் நாளடைவில் சம்பிரதாயமாக, பாரம்பரியமாக  மாறிவிடும். இது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கடைசியில் எல்லாப் பழியும் மதத்தின் மீதும், ஒரு இனத்தின் கலாச்சாரம் மீதும் தம்மை மாமேதைகளாக நினைத்துக் கொள்ளும் கிணற்றுத்தவளை மூடர்களால் சுமத்தப்படும்.

இன்று கிளிநொச்சியிலும் வறுமையில் வாழும் குடும்பம் கூட மாதக்கணக்காக காசு சேர்த்து, கடன் எடுத்து சாமத்தியச் சடங்கை ஆடம்பரமாக கொண்டாடும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவதை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

946418_488394834574839_1475166588_n.jpg

இந்த அறிவித்தல்/விளம்பரத்திற்கும் தலையங்கதிர்க்கும் என்ன தொடர்பு?

Link to comment
Share on other sites

இது என்ன புதுசா? எதோ மற்ற தலையங்களில் அவர் தலையங்கத்திற்கு தொடர்பாக எழுதுவது மாதிரி.

Link to comment
Share on other sites

இது என்ன புதுசா? எதோ மற்ற தலையங்களில் அவர் தலையங்கத்திற்கு தொடர்பாக எழுதுவது மாதிரி.

 

அட சொல்லுகிறவரை பாருங்கடா, 2013 செம காமடி பதிவு இதுதான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவித்தல்/விளம்பரத்திற்கும் தலையங்கதிர்க்கும் என்ன தொடர்பு?

ஒரே மண்ணில் பிறந்த மனிதர்கள்.

 
இரு வேறு சிந்தனைகள்.
 
தனக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமானது எது என்பது அவர் அவர் அறிவை பொறுத்தது.
மேலே கருத்தெழுதும் முன்வாங்கு காரருக்கு .... இரண்டுக்கும் வக்கிருக்காது.
இருந்தும் கொக்கரிப்புக்கு குறையிருக்காது.

இது என்ன புதுசா? எதோ மற்ற தலையங்களில் அவர் தலையங்கத்திற்கு தொடர்பாக எழுதுவது மாதிரி.

இந்த தலைப்பையாவது நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்.

 
வாழ்த்துக்கள். முன்னேற்றத்திற்கு இடமுண்டு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.