Jump to content

வண க் க ம்


Recommended Posts

வணக்கம் காளான்..........நஞ்சுக்காளான் போலை கிடக்கு?

நன்றி. கள் குடித்து வளர்ந்த காளான் இது. எப்படி .நஞ்சு ஆகும். :D 

வணக்கம் காளான், வாருங்கள்

நன்றி குந்தவை மணளா !. :)

Link to comment
Share on other sites

வணக்கம் France நாட்டின் காளான் போல இருக்கு.... இனிய வணக்கம்கள்.......:D

Link to comment
Share on other sites

வணக்கம் France நாட்டின் காளான் போல இருக்கு.... இனிய வணக்கம்கள்....... :D

 

நன்றிகள்.  France இல்லை ராசா நான். என்ன கடலை போட try பண்ணுகிற மாதிரி இருக்கு  :o 

நான் ஆண் பிள்ளை தம்பி. :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளானுக்கு இனிய வரவேற்புகள்

 

Link to comment
Share on other sites

கா ளா ன் //////////////வாங்கோ வாங்கோ, கேளாமல் போட்டு தாக்குங்க 

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

 

உங்கள் உறுப்புரிமை மட்டத்தினை 'புதிய உறுப்பினர்' மட்டத்தில் இருந்து 'கருத்துக்கள உறவுகள்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன். இதன் மூலம் உங்களால் ஏனைய பகுதிகளிலும் புதிய திரிகள் திறக்கவும், திரிகளில் பச்சை குத்தவும், நாற்சந்திப் பகுதியில் பகுங்கொள்ளவும் முடியும்.

 

மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

 

உங்கள் உறுப்புரிமை மட்டத்தினை 'புதிய உறுப்பினர்' மட்டத்தில் இருந்து 'கருத்துக்கள உறவுகள்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன். இதன் மூலம் உங்களால் ஏனைய பகுதிகளிலும் புதிய திரிகள் திறக்கவும், திரிகளில் பச்சை குத்தவும், நாற்சந்திப் பகுதியில் பகுங்கொள்ளவும் முடியும்.

 

மீண்டும் நன்றி.

 

 

காளானுக்கும் புறமோஷன்  கிடைச்சிட்டுதா? வாவ்!!  :D

வாழ்த்துக்கள் காளான்!!

:)  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

 

உங்கள் உறுப்புரிமை மட்டத்தினை 'புதிய உறுப்பினர்' மட்டத்தில் இருந்து 'கருத்துக்கள உறவுகள்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன். இதன் மூலம் உங்களால் ஏனைய பகுதிகளிலும் புதிய திரிகள் திறக்கவும், திரிகளில் பச்சை குத்தவும், நாற்சந்திப் பகுதியில் பகுங்கொள்ளவும் முடியும்.

 

மீண்டும் நன்றி.

நன்றி நிழலி.  h24064.gif

 
நாற்சந்தி என்றால் என்ன? 
Link to comment
Share on other sites

காளானுக்கும் புறமோஷன்  கிடைச்சிட்டுதா? வாவ்!!  :D

வாழ்த்துக்கள் காளான்!!

:)  :D  :lol:  :icon_idea:

 

நன்றி  அலைமகள். h24083.gif

 

அதென்ன "கும்"  :lol: 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...உங்கள் வரவும் நல் வரவாகட்டும்.... அண்ணை கேக்கிறேன் என்று கோவிக்காதைங்கோ....நீங்கள் குண்டன் இல்லை தானே...நீங்கள் எழுதுறதை பார்க்க எனக்கு குண்டன் தான் ஞாவகத்துக்கு வாரார் :)

Link to comment
Share on other sites

வணக்கம், வாங்கோ காளான்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ...உங்கள் வரவும் நல் வரவாகட்டும்.... அண்ணை கேக்கிறேன் என்று கோவிக்காதைங்கோ....நீங்கள் குண்டன் இல்லை தானே...நீங்கள் எழுதுறதை பார்க்க எனக்கு குண்டன் தான் ஞாவகத்துக்கு வாரார் :)

 

 நன்றி தம்பி . "என்பா இப்டி கேட்குது" :lol: நான் அவனில்லை இல்லை இல்லை இல்லை இல்லை  :) 

 
இதுக்கு ஏன் கோபப்படவேண்டும்? 
 
 
ஆனால் நாங்க ரெண்டு பேரும்.சகோதரம் தான்.  ஞாவகம் வருதோ?  :icon_mrgreen: 
 
திருந்த முயற்சி செய்கிறேன்.  :D 

வணக்கம், வாங்கோ காளான்

 

 நன்றி  மயூரன் 

Link to comment
Share on other sites

அட காளானுக்கு இவ்வளவு வரவேற்பா  :o

உங்க தொல்லை தாங்க முடியவில்லை. :blink:  பல ஒளியாண்டுகளுக்கு அப்பால் பூமியை  ஒத்த காலநிலை உள்ள கிரகம் இருக்காம்.  அங்கே குடியேறலாம் என்று இருக்கேன். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி தம்பி . "என்பா இப்டி கேட்குது" :lol: நான் அவனில்லை இல்லை இல்லை இல்லை இல்லை  :) 

 
இதுக்கு ஏன் கோபப்படவேண்டும்? 
 
 
ஆனால் நாங்க ரெண்டு பேரும்.சகோதரம் தான்.  ஞாவகம் வருதோ?  :icon_mrgreen: 
 
திருந்த முயற்சி செய்கிறேன்.  :D 

 

 நன்றி  மயூரன் 

 

சரி சரி..........

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.